Note: Allowing "Post on this blog via Email" service to the public, went out of control. Because of that This blog is not longer managed. Now it is fully opened for public without any limitations. Anyone can post anything on this blog by sending their post as an email to this blog's email. If you want to remove this blog or its blog posts please contact google or blogger.com with valid reason.

இந்திரன் vs சந்திரன் - Tamil Gay Sex Story

(இந்த கதை 100% கற்பனையானது.. நிஜ சம்பவங்கள், நபர்களுடனான ஒற்றுமை தற்செயல் நிகழ்வாகவே இருக்கும்) 
 
(Disclaimer: All characters appearing in this work are fictitious. Any resemblance to real persons and incidents, past or present, is purely coincidental.)
 
”கட்”
எல்லோரும் அவரையே பார்த்துக் கொண்டிருந்தோம்.. 
“நேத்து கண்டினியூட்டி நோட் பண்ணது யாருய்யா?” இரைந்தார்
“சந்திரன் சார்..” யாரோ சொன்னார்கள்
“கூப்புடுயா அவன.. சாவுகிராக்கி.. எங்கயா போனான் அந்த பாடு”
“சந்திரன்.. சந்திரன்..” இரண்டு பேர் கூவியபடி விரைந்தார்கள்..
 
நான் அலுத்துக் கொண்டேன்.. ”போச்சுடா.. இன்னிக்கும் ஷூட்டிங் கோயிந்தா தானா?”
ஆந்திர வெயில் பொளந்து கட்டியது.. சுற்றிலும் இருந்த குன்றுகள் குறி வைத்து அந்த திரைப்பட நகர் மீது அனல் கக்குவதாகத் தோன்றியது... 
 
அந்த டைரக்டர் சீரியசான தோற்றத்தில் இருந்தார்.. 
 
அந்த பையன் சந்திரன் அரக்க பரக்க கையை கர்சீஃபில் துடைத்தபடியே ஓடி வந்தான்..
“எங்கய்யா போய்த் தொலஞ்ச.. பன்னாட”
“சாப்பிட போயிருந்தேன் சர்... டிஃபன் க்லோசிங் டைம்... அதான்..”
“நேரத்துக்கு கொட்டிக்கோ.. யோவ் என்னய்யா நோட் பண்ணியிருக்க நீ... நேத்து ஹீரோயின் ஒயிட் ஸ்டட் போட்டிருந்துச்சி... இன்னிக்கு என்னய்யா பிங்க் கலர்ல மாறியிருக்கு... இதெல்லாம் கவனிக்காம.. என்ன புடிங்கிகிட்டிருக்க நீ.. உங்களுக்கும் சேர்த்து நானே ஞாபகத்துல வச்சிருக்கேன்யா.. டைரக்டர் ஆயிரலாம்னு ஆசப்பட்டா மட்டும் ஆச்சா... இப்படியே நானும் நினச்சிருந்தா... இவ்வளவு தூரம் வர முடியாதுய்யா... ”
 
அவனைத் திட்டும் சாக்கில் தன் பெருமை வேறு பேசிக் கொண்டான்..
 
எனக்கு சப்பென்றானது... “தூ.. இவ்வளவு தானா.. அதுக்கு அவ முடிய லேசா எடுத்து காத மறச்சாப்பல போட வேண்டியது தான... பெருசு பெருசா வச்சிருக்கா... அதையெல்லாம் விட்டுட்டு தவ்லூண்டு ஸ்டட்டையா பாக்கப் போறானுக தியேட்டர்ல... புறம்போக்கு!”
 
அதற்குள்ளாக ஹீரோயின் அம்மா உடம்பை அசைத்து அசைத்து டைரக்டரை நோக்கி வந்தாள்.. “அதி... ஆ ஸ்டட்டு.. அம்மாயிக்கி நச்சிந்தன்னி... இண்டிகி தீசுகிவச்சிந்தி...”
 
“அலாகா.. அய்தே சரி.. பரலேது...” பல்லிளித்தான்..!
 
“யோவ்.. நீ போயி வேற ஒயிட் ஸ்டட் வாங்கிட்டு வா.. அஞ்சு நிமிஷத்துல நீ இங்க நிக்கணும்..”
 
அவன் மேக் அப் ஆளைத் தேடி ஓடினான்.. 
 
எனக்கு கோபமாக இருந்தது... போன வருடம் வரை நானும் இப்படி கூட்டத்துக்கு நடுவே இவனால் அவமானப்படுத்தப்பட்டவன் தான்.. ஆனால் இப்போது என் நிலைமை வேறு.. இவளுடன் மட்டும் எனக்கு இது இரண்டாவது படம்.. பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் இல்லையென்றாலும்.. போட்ட பணத்தை எடுக்கலாம் என்ற நம்பிக்கையை தயாரிப்பாளர்களுக்குத் தந்திருந்தேன்... ஆனால் இப்போது கோபத்திற்கான காரணம் வேறு.. அந்த சந்திரன் அவ்வளவு அசத்தலாக இருந்தான்.. களையான பால் வடியும் முகம்.. அப்படிப்பட்ட ஒருத்தனுக்காக தாராளமாக கோபம் வந்ததில் ஆச்சர்யமில்லை! ”எப்படி இவன நான் மிஸ் பண்ணினேன்?”.. எனக்குள் மிருகம் விழித்துக் கொண்டது!
 
அன்றைக்கு பேக் அப் சொல்வதற்கு முன்பு வரை சந்திரனை கண்ணில்  காணவொட்டாமல் திட்டிக் கொண்டேயிருந்தான் அந்த டைரக்டர்.. சந்திரன் அவமானத்தால் கூனி குறுகி நின்றதை என்னால் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை.
 
என்னுள்ளே கருவினேன்.. “மவனே... இன்னும் ஒரு வருஷத்துல எனக்குன்னு ஒரு இமேஜ உருவாக்கி.. உன்ன என் கால்ஷீட்டுக்கு நாயா அலைய வச்சி... அப்படி நீ படாத பாடு பட்டு என்ன வச்சி படம் எடுக்கும் போது ..  நான் பாதி ஷூட்டிங்ல ஏழரையக் கூட்டல... என் பேரு பாலேந்திரனில்ல... ஆங்.. சொல்ல மறந்துட்டேன்ல... ஆமாங்க.. நான் தான் உங்கள் அபிமான நட்சத்திரம்.. பாலேந்திரன்..  வீட்ல இந்திரன்.. இண்டஸ்ட்ரீல?!  போன வருஷம் வரைக்கும் பாலு... இந்த வருஷம் சுக்கிர திசை அடிக்க ஆரம்பிச்சதுலயிருந்து... பாலு சார்”
 
அப்படி ஒண்ணும் சென்னைல லொகேஷன் கிடைக்காம இங்க வந்துரல்ல... அங்க இவளோட அஜால் குஜாலா இருக்க முடியாதுன்னு தான் இந்தாள் ப்ரொட்யூசர் மண்டையக் கீறி இங்க கூட்டி வந்திருக்கான்.. இங்க பொண்டாட்டித் தொல்லயேயில்லாம... இவ கூட இஷ்டத்துக்கு ஆடலாம்னு இவன் எண்ணம்... சே.. இந்த ஊர் வெயில் தாங்காம... அவன் அவன் பெரும்பாடு படறது இவனுக்கு கொஞ்சமாச்சும் புரியுதா?...  இந்த லட்சணத்துல out door ஷூட்டிங் வேற... 
 
ஷூட்டிங் முடிந்து ஹோட்டல் அறைக்குத் திரும்பி குளித்து முடித்தேன்.. நினைவெல்லாம்.. சந்திரனைப் பற்றியே... கிரேக்க சிலைக்கு pant shirt மாட்டி விட்டு கைல ஒரு script pad-அ கொடுத்துட்டா.. அது அப்பக்கூட சந்திரனுக்கு இணையாகுமான்னு தெரியல.. அப்படி ஒரு அழகு... ஏன் இவன மாதிரி ஒருத்தன் இந்த லூசுப் பையன் டைரக்டர் கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கணும்... அத விடுங்க.. நான் எப்படி இவன பாக்காம போனேன்... ஷூட்டிங் ஸ்பாட்ல ஹீரோயின தவிர்த்து எல்லா இடத்தையும் வேடிக்க பாப்பேன்... அப்பக் கூட என் கண்ல இவன் மாட்டலையே...  இன்னும் ஒரு நாள் தான் ஹைதராபாத் ஷெட்யூல்... நாளைக்கு சென்னைத் திரும்பனும்... அதுக்குள்ள இவன் கரெக்ட் பண்றது கஷ்டம்... ம்ம்.. என்ன பண்ணலாம்... எப்படி இவன கரெக்ட பண்றது... மனது ஆயிரம் திட்டம் தீட்டியது..
 
ஹைதரபாத் வந்த முதல் நாளே.. இந்த ஹீரோயின் கொஞ்சம் நூல் விட்டுப் பார்த்தாள்.. நான் கண்டு கொள்ளவேயில்லை... அதுக்கு ரெண்டு காரணம்.. ஒண்ணு.. இவ கூட முதல் படத்துல நான் அறிமுக ஹீரோன்னதும் இவ பண்ண ரவுசு... இப்ப நினச்சாலும் எரியுது.. ரெண்டாவது... இவான்னு மட்டுமில்ல... இவளுகளையே எனக்குப் புடிக்கிறதில்ல... எனக்கு இவனுகளையோ.. இல்ல அவனுகளையோ தான் புடிச்சிருக்கு... அதுக்கு நான் என்னங்க பண்றது... 
 
அவன் நினைவுகளுடனேயே தூங்கிப் போனேன்.. 
 
அடுத்த நாள் ஷூட்டிங்.. நல்ல வேளையாக.. இண்டோர்.. ! 
 
டைரக்டர்.. ”பாலு சார்... உங்களுக்கும் பப்பிக்கும்(?! செல்லப் பெயராம்) வாக்குவாதம்.. உங்க காதல ஏத்துக்காம உங்கள உதாசீனப்படுத்திட்டு அவ வேகமா திரும்பும் போது.... காலிடறி... மல்லாக்க சோஃபா மேல விழுந்து மயங்கிட்றா..”
 
இன்னொரு அசிஸ்டெண்ட் தனபால் குறுக்கிட்டான்.. ”என்ன சார்... கால் இடறி எப்படி சார் .. மல்லாக்க விழும்... குப்புற தான் விழும்...”
 
“வாய மூடுயா... இங்க நான் டைரக்டரா.. நீ டைரக்டரா... அவ மார்க்கெட் வேல்யூ தெரியாம... யோவ் அதுக்குத்தான்யா... இந்த இடத்துல அவளுக்கு லோ கட் ஜாக்கெட் போட சொல்லியிருக்கேன்... அப்படியே ஒரு க்ளோசப் ஷாட் வக்கிறோம்... ஷ்ஷப்பா... ஏன்யா என்ன டிஸ்டர்ப் பண்ற?... பாலு சார்... நீங்க கேளுங்க... நீங்க அப்படியே பதறி வந்து அவள தூக்கறீங்க... அப்ப உங்க முகத்துல ரெண்டு ரியாக்ஷன நான் பாக்கணும்... பதைபதைப்பாவும் இருக்கணும்... அதே சமயம்... அவள நெருக்கமா பாக்கறதுனால... நீங்க erotic feel தரணும்...  சரி... ஒரு ரிகர்சல் பாத்துருவோம்...” தனபால் பக்கமாக திரும்பி.. “இன்னுமாயா மேக் அப் போடறாங்க...? என்னய்யா நடக்குது... ?”
 
“அடப்போங்க சார்... அதுக்கு கழுத்துக்கு ரொம்ப கீழ... நகம் பதிஞ்ச தடமா இருக்குதாம்.. நீங்க வேற லோ கட் ஜாக்கெட் சொல்லிட்டீங்க.... பாவம்.. அந்த மேக் அப் மணி... அத மறைக்க படாத பாடு படறான்..”
 
“ஷோ... இது வேறயா...” சொல்லியவாறே.. டைரக்டர் கைவிரல் நகங்களைப் பார்க்க... தனபால் நமுட்டு சிரிப்பு சிரித்தான்... 
 
”சரி ஒண்ணு பண்ணலாம்... வேற யாரையாவது சோஃபால படுக்க வச்சி... ரிகர்ஸ் பண்ணிருவோம்... “
 
“நான் வேணா படுக்க வா சார்...?”
 
“செருப்பால அடிப்பேன்.. உன்ன தூக்கி.. இவருக்கு இடுப்பு புடிச்சிக்கிட்டா. நானில்லய்யா அல்லாடணும்... கோச்சுக்காத தனபால்... அததுக்கு ஒரு அம்சம் வேணும்யா...” சந்திரனிடம் திரும்பி...”யோவ் சந்திரா .. இங்க வா.. pad-அ தன்பால்ட்ட கொடுத்துட்டு.... நீ படுயா...”
 
அவன் படுத்தான்... 
 
“அட என்னய்யா.. நீ ... ஒய்யாரமா படுக்கற... ஃப்ர்ஸ்ட நைட் ஷாட்டா .. வக்கிறோம்.. மயங்கி விழுந்திருக்காய்யா ஹீரோயின்... சட்டைய தூக்கி.. இடுப்பு, வயிறெல்லாம்.. தெரியற மாதிரி படுயா...ம்ம்... அப்படித்தான்... பாலு சார்.. ஓகேவா....”
 
நான் உற்சாகமானேன்... “டபுள் ஓகே சார்”
 
துடிப்பான அவன் இடுப்பு.. தொப்புளிலிருந்து நேர்கோடாய் அவன் பேண்டுக்குள் மறைந்த முடிகள் என என்னை அதிகம் இம்சை செய்தன... அடிவயத்துல என்னவோ சேஞ்ச்.. ஐயோ கடவுளே... இது வேற தூக்கிக்கிச்சே... ஆனாலும் இந்த சந்தர்ப்பத்தை நழுவ விடக் கூடாது... யோவ் டைரக்டர்.. நீ நல்லா இருக்கணும்யா.. இப்படியா ஒரு வாய்ப்ப ஏற்படுத்திக் கொடுப்ப.. உன் படத்துல நடிச்சி... ஜென்மசாபல்யம் அடையப்போறேன்.. மானசீகமாய் அவனுக்கு நன்றித் தெரிவித்து... சோஃபாவை நோக்கி முன்னேறினேன்... கரை புரண்ட காமத்தையும் மீறி.. ஒருவித எச்சரிக்கை உணர்வு... முகத்தில் பதைபதைப்பை உண்டாக்கியிருந்தது...!
 
ஒரு கையை அவன் செழுமையான புட்டங்களின் அடியே விட்டு.. மற்றொன்றை அவன் முதுகின் அடியில் விட்டேன்...  புட்டங்கள் பெரிய சைஸ் ஸ்பாஞ்ச் கேக்கை நினைவு படுத்தின.. மனது பாடாய் பட்டது.. மெல்லத் தூக்கினேன்... இலகுவாய் கையோடு வந்தான்.. சுற்றிலும் நிசப்தமாய் இருந்தது.. என் செய்கையையே பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்... அவன் கண்ணை கர்மசிரத்தையாய் மூடியிருந்தான்.. மயங்கியதாய் நடிக்கிறானாம்!... வெகு அருகே அவன் முகம் என் காம எண்ணத்தை பன்மடங்காய் பெருக்கியது... அழகான அவன் உதடு, மெல்லியதாய் மீசை.. அளவான மூக்கு... பரந்த நெற்றி.. அந்த முகத்தினருகே.. ஏதோ ஒரு பவுடரின் நறுமணம்... மிக திருத்தமான முகம்... நான் சத்தியமாய் ரிஹர்சலென்பதையே மறந்து போனேன்... சுற்றம் மறந்தேன்... நேற்று என் கனவில் இம்சித்த அந்த திவ்யமான முகம் மட்டுமே என் எண்ணத்தை.. என் பார்வையை நிறைத்தது.. அவன் உதடு நோக்கி குனிந்தேன்... என் மூச்சின் வெப்பத்தை அவன் உணர்ந்திருக்க வேண்டும்... மெலிதாய் ஒரு சலனம் தெரிந்தது அவன் முகத்தில்.. ஆனாலும் அவன் கண்ணைத் திறக்கவில்லை...! க்ஷணப் பொழுது... க்ஷணப்பொழுதே.. என் உதடு... அவன் உதட்டை ஸ்பரிசித்தது... ! 
 
”கட்..!”
 
”அதானப் பார்த்தேன்.. உனக்குப் பொறுக்காதே... பாடு.. பாடு.. டோமர் பாடு.. ! இப்ப எதுக்கு கட் சொன்ன நீ... ஷூட் பண்ணிட்டாயிருக்க..?...  இதுலயுமா கட்?... ஒரு கணம் ஆடிப்போய்ட்டேண்டா நாதாரி... !” டைரக்டரை மனதார திட்டினேன்..!
 
சந்திரன் தடாரென்று கண்களைத் திறந்தான்... திமிறி என் கைகளை விட்டிறங்கி... விலகி நின்று என்னைப் பார்த்தான்.. நான் அதற்குள்ளாக முட்டி நின்ற என் ஆண்மையை மறைக்க முயல.. அதையும் அவன் கண்டு.. கோபமாய் முகத்தைத் திருப்பிக் கொண்டான்...
 
டைரக்டர் வேகமாய் நெருங்கினார்.. ”கையக் கொடுங்க பாலு சார்.. பின்னிட்டீங்க போங்க... அப்பா அப்பா... என்னமா ஒரு ரியாக்ஷன்... ஆனா உணர்ச்சி வேகத்துல முத்தத்துக்குப் போய்டீங்களே சார்...  அத மட்டும கொஞ்சம் அவாய்ட் பண்ணியிருக்கலாம்... ஓவர் ஆக்ட் ஆயிடும் சார்... ஆமா... இவ்வளவு நாளா.. இந்த நடிப்ப எங்க சார் மறைச்சு வச்சிருந்தீங்க..?”
 
“ம்... என் ஜட்டிக்குள்ள... பாக்குறியா..?” எனக்கு இன்னும் எரிச்சலாகத் தானிருந்தது... “அதெல்லாம் ஒண்ணுமில்ல சார்... நீங்க என்ன சொன்னீங்களோ.. அத செய்தேன்... அவ்வளவு தான்.. எங்க சார் அவரு...”
 
“யார கேக்கறீங்க...  சந்திரனையா...?” தூரமாய் நின்ற அவனைப் பார்த்து... “யோவ் சந்திரா.. இங்க வா.. சார் கூப்பிட்றார் பாரு...”
 
அவன் வந்தான்...!
 
“ரொம்ப தேங்ஸ் சந்திரன்...!” அவன் என்னை எரிப்பது போல பார்த்தான்..  என் நோக்கத்தைப் புரிந்து கொண்டான் போலும்..!?
 
”தனபால்... நீ சீக்கிரமா போய்.. பப்பிய வரச்சொல்லு... டயலாக்ஸ் ஒண்ணுமில்ல... சாரும் நல்லா ஃபார்ம்ல இருக்காரு... நாம நேரா டேக் போயிரலாம்... சீக்கிரம்யா... சாயந்திரம் சென்னைக்கு நாம பறந்தாகணும்...”
 
சற்று நேரத்தில்... பப்பி தன் அசையும் சொத்துக்கள் அசைய அசைய... வந்தாள்... !
 
“ஐயோ..  கடவுளே... இது தானா அந்த லோ கட்... கருமம்டா... முக்கால் வாசி.. பிதுங்கி வழியுதே... இதப் பாத்தா.. எனக்கு மூட் வராதே... வாந்தியில்ல வரும்... என்ன பண்ணப் போறனோ தெரியலையே...  இந்த சந்துரு குட்டி எங்க போனான்..?” அவனைத் தேட.... அவன் ஒரு பக்கமாய்... நின்று என்னையே பார்த்துக் கொண்டிருந்தான்... முகம் கொதிகலனாய் கொதித்தது..!
 
டேக் போனோம்... !
 
என்னால உணர்ச்சி காட்டவே முடியவில்லை... இரண்டு டேக்குக்குப் பிறகு.. டைரக்டர் என்னிடமாய் நெருங்கி வந்தான்.. 
 
”பாலு சார்.. என்ன ஆச்சு... பதைபதைப்பு நல்லாவே தெரியுது.. ஆனா.. அந்த erotic feel miss ஆகுதே...? கூலா ஜூஸ் சாப்பிட்றீங்களா... இல்ல ஜின் எதாவது..?”
 
“அதெல்லாம் ஒண்ணும் வேணாம் சார்... நாம டேக் போலாம் சார்.. am confident"
 
சந்தேகத்தோடே விலகினான்.. மீண்டும் சொதப்பினேன்.. இம்முறை ஹீரோயின் பக்கமாய் போய் அவளை கோணம் பார்த்தான்.. என்னிடம் திரும்பி சிரித்தபடி.. “புரிஞ்சி போச்சு சார்... இந்த லோ பத்தாது... இன்னும் தாராளமா குறைக்கலாம்னு சொல்லாம சொல்றீங்க... கில்லாடி சார் நீங்க... இப்ப பாருங்க.. நான் அட்ஜஸ்ட் பண்றேன்..” அவன் அவள் ஜாக்கெட்டில் கை வைத்தான்..
 
நான் நொந்து கொண்டேன்.. “அடங்கய்யா.. உன் அளப்பரைக்கு அளவில்லையா... இன்னும் குறைச்சீனா.. நானும் தான்யா மாதர் சங்கத்துட்ட மாட்டிட்டு முழிக்கணும்... என் சினிமா வாழ்க்கைய அஸ்தமனமாக்கிட்டுத்தான் ஓய்வான் போலிருக்கே...?”
 
“ஐயோ பாபோய்...!” ஹீரோயின் அம்மா.. கத்திக் கொண்டே மகளை நோக்கி ஓட... டைரக்டர் வெலவெலத்து அறை வாங்க ஆயத்தமானான்...! மகளை அருகே சென்று குனிந்து பார்த்தவள்.. பின் பெருமூச்சோடு... சிரித்தபடி என் பக்கமாக வந்தாள்.. “அதி.. மெகுகு பட்டுடுமோன்னு பயந்திட்ச்சி... தெலுகுலோ.. ரெண்டு புதுப்படம் கமிட் ஆயிருக்கு... அதான் .. பாதையாயிட்டேன்...”
 
எனக்குப் புரிந்தது... "திரும்பவும் நகம் பட்ருமோன்னு என்னமா கவலப்பட்றா... தூத்தேறி... நல்ல அக்கறடி உனக்கு... இல்ல தெரியாம தான் கேக்கறேன்.. நிஜமாவே நீ தான் இவள பெத்தியா... கருமம் புடிச்சவா..” ஆனாலும் சிரித்து வைத்தேன்...
 
அந்த மந்திரமும் work out ஆகவில்லை... சற்றே எரிச்சலுடன் என்னிடம் வந்தான்... “என்ன பாலு ஆச்சு...? எனிதிங் ராங்.. இன்னிக்கு இந்த ஒரு ஷாட் தான்.. நாம் சென்னை போயாகணும்.. ப்ளீஸ்.. cooperate பண்ணுங்க...”
 
அதற்குள்ளாக தனபால் அருகே வந்து... “ சார்... நான் ஒரு ஐடியா சொல்றேன்... நாம் வேணா திரும்பவும்... சந்திரனை வச்சே...”
 
“...த்தா... என் வாய்ல வண்ட வண்டையா வந்துரும்யா... எதுல டூப் போட்றதுன்னு ஒரு விவஸ்த வேணாம்... உன் யோசனைல தீய வைக்க... அப்படி சந்திரன வச்சி படம் எடுத்தேன்னு வையி... Fire - Part Two - ன்னு பேர் வாங்கி... பேனரெல்லாம் கிழிச்சி தோரணம் கட்டிருவாங்க... தயவு செய்து என் பொழப்புல மண்ண அள்ளிப் போடாம தள்ளிப்போ...”
 
என்ன பண்ணலாம்... சுற்றிப் பார்த்தேன்... சந்திரன் குனிந்து எதையோ... அளந்து கொண்டிருந்தான்... அவன் பின்புற மேடுகளையே வெறித்துப் பார்த்தேன்... எனக்குள் கொழுந்து விட்டு எரிந்தது...  அவனும் அதை உணர்ந்திருக்க வேண்டும்..  Telepathy?!  சடாரென்று திரும்பி நிமிர்ந்து என்னைப் பார்த்து முறைத்தபடி நின்றான்... நான் கண்டு கொள்ளாமல்... அவன் முகம்.. அவன் நெஞ்சு... அவன் குஞ்சென்று பார்வையால் அளவெடுத்தேன்... அவன் உக்கிரமானான்... ! நான் பொருட்படுத்தவேயில்லை!
 
“சார்... இந்த முறை... கண்டிப்பா சொதப்ப மாட்டேன் சார்... நீங்க தைரியமா டேக் போங்க....”
 
“ப்ளீஸ் பாலு...” கெஞ்சியபடி... போனான்..
 
பப்பி உருவில்... சந்திரனைப் பார்த்தேன்.... டேக் ஓகே ஆனது... “ரிஹர்சல் அளவுக்கு இல்லன்னாலும் ... பரவாயில்ல... “ அரைகுறை மனதுடன் டைரக்டர் பேக் அப் சொல்ல... எல்லோரும் சென்னை விமானம் ஏற ஷம்ஷாபாத் புறப்பட்டோம்... !
 
ஃப்ளைட்டில் என் அருகே அமர வேண்டிய டைரக்டர்.. அன்றைய ஷூட்டிங் சொதப்பலால் என்னிடம் கோபித்துக் கொண்டு.. தனபால் அருகே அமர்ந்து.. சந்திரனை என்னிடமாகத் தள்ளி விட்டான்... 
 
எனக்கு ஒரு பக்கம் டைரக்டரின் செய்கை எரிச்சலைத் தந்தாலும்... அடுத்த ஒண்ணேகால் மணி நேரமேனும் சந்திரன் அருகில் இருக்கப் போகிறான் என்பதால் பொறுத்துக் கொண்டேன்.. 
 
சந்திரன் என்னை தவிர்க்கும் பொருட்டு.. அங்கிருந்த இன் ஃப்ளைட் மேகசினை... பரீட்சைக்குத் தயாராகும் நோக்கில் படித்துக் கொண்டிருந்தான்..   அப்படியும் நான் அவனை விடுவதாக இல்லை..!
 
“ஹை சந்திரன்..”
“.....”
“என்ன எதுவும் பேச மாட்டிங்களா?”
“தயவு செஞ்சு என்ன பேச வைக்காதீங்க... எனக்கு இப்ப மூட் சரியில்ல...”
“உங்களுக்குமா..?”
“சார்.. ப்ளீஸ்... உங்க டபுள் மீனிங் டயலாக்கெல்லாம் நான் ரசிக்கற மனநிலைல இல்லை... கொஞ்சம் அமைதியா வந்தீங்கன்னா.. நல்லாயிருக்கும்..”
“அப்படி என்ன சந்திரன் என் மேல கோபம் உங்களுக்கு..?” நான் சிணுங்கையபடியே.. அவன் கையைத் தொட்டேன்...
“வேணாம் சார்.. இதுக்கு மேல.. எதாவது பண்ணீங்க... மரியாத கெட்ரும்...” கையை வேகமாக இழுத்து.. சீட்டுகளுக்கிடையே இருந்த தடுப்பில் இடித்துக் கொண்டான்.. “ஆ”
“ஐயோ... சந்திரன்.. பாத்து..”
“இப்ப உங்களுக்கு என்ன சார் வேணும்... என்னை ஏன் தொந்தரவு பண்றீங்க... நான் நீங்க நினைக்கிற மாதிரி ஆளில்ல..”
“நான் என்ன நினச்சேன்..?”
“நடிக்காதீங்க சார்... அதான் ஷூட்டிங் ஸ்பாட்ல உங்க உலக நடிப்ப பாத்தேனே...” என்னை ரொம்பவும் வெறுப்பேத்தினான்... அது என்னை அதிகம் அவனிடம் பேசத் தூண்டியது..
 
“அதான்.. எப்படியோ.. நடிச்சு.. அந்த ஷாட்ட முடிச்சாச்சே...?”
 
“எப்படியோ.. நடிச்சீங்களா.. இப்படி சொல்றதுக்கு வெக்கமாயில்ல... சே.. சொல்லவே நா கூசுது சார்.. நான் உங்க மேல வச்சிருந்த மரியாதயெல்லாம்.. தவிடு பொடியாயிருச்சு..”
 
“சரி... நான் நேரடியாவே கேக்கறேன்..  அப்படி நான் இருக்கறதுல என் தப்புன்னு என்ன இருக்குது சந்திரன்..?”
 
“நீங்க தப்பாயிருக்கீங்களா... இல்லயான்றதெல்லாம்... எனக்குத் தேவையில்லாத விஷயம்... என்ன விட்ருங்கன்னு தான் சொல்றேன்.. சே.. இப்படி நீங்க என்ன தப்பான கண்ணோட்டத்துல பார்க்கும்படியா இருக்கேனேன்னு எனக்கே என்ன அருவருப்பா இருக்கு... ”
 
அதிகம் காயப்படுத்தினான்.. குமுறலாய் இருந்தது... ஆனாலும் அவன் மேலான ஒரு ஏக்கம் அதிகரிக்கவே செய்தது.. 
 
”நீங்க சொல்றது புரியுது சந்திரன்.. என்னை ஒரு நடிகனாவோ... ஒரு கோ ஆர்டிஸ்டாவோ.. பாக்காம.. ஒரு மனுஷனா.. ஒரு சக உயிராவாவது ட்ரீட் பண்ணலாமே...?”
 
அவன் புத்தகத்தை மூடி வைத்தான்.. “சார்.. நான் ஒண்ணும் நீங்க நினைக்கற மாதிரி இந்த விஷயத்தயே...  இல்ல இந்த மாதிரி ஆட்களையே அருவருப்பா பாக்கறவனில்ல...  இது ஒரு தனி மனிதனோட விருப்பு வெறுப்பு சார்ந்தது.. அந்த வகைல நீங்க இப்படி இருக்கறத நியாயப்படுத்த உங்களுக்கு எல்லாவிதமான ரைட்ஸும் இருக்கு... என்னை ஏன் வம்பு பண்றீங்கன்னு தான் கேக்கறேன்... எனக்கு இது முழுக்க முழுக்க உடன்பாடில்லாத விஷயம் சார்...”
 
“என்னவோ தெரியல சந்திரன்.. உங்கள பாத்ததுல இருந்து.. மனசு பாடாப் படுது...” கொஞ்சம் ஃபீலோடு சொன்னேன்... 
 
அவன் மசிவதாக இல்லை... “சார்.. சார்.. ப்ளீஸ்... கடவுளே... எப்படி புரிய வைப்பேன்.. நானிப்பவே செவிடா போனா நல்லாயிருக்கும்னு நினைக்கறேன் சார்... எனக்குன்னு ஒருத்தி காத்துட்டிருக்கா சார்... நான் இப்படிப்பட்ட விஷயத்த எல்லாம் நினச்சி கூட பாக்க முடியாது... உண்மையா.. உத்தமமா... என்ன அவ கிட்ட ஒப்படைக்கணும்னு நினைக்கிறேன்... “
 
அந்த யாரோ ஒருத்தி மேல் ஆத்திரமானேன்... ”சந்திரன்.. காசு பணத்துக்கோ.. வசதி வாய்ப்புக்கோ.. குறையில்ல... இப்படி இருக்கேன்றத தவிர...”
 
அவன் அந்த அஸ்திரத்தையும் உடைத்தெறிந்தான்... “நீங்க என்ன சார் நினைக்கறீங்க.... உங்க காசு பணத்துக்கு மயங்கிடுவேன்னா... அது நடக்காது... என்னடா.. இவன்.. அத்தன கூட்டத்துக்கு நடுவுல திட்டு வாங்கியும்.. அகராதியா பேசறேன்னு நினைக்கறீங்களா...? அதெல்லாம் ஒரு மண்ணுமில்ல... ஏன்.. நீங்க கூட தான் போன வருஷம் வரைக்கும் இப்படி இருந்தீங்க... இப்ப அப்படியா... உங்களுக்கு வொர்க் அவுட் ஆகிற காலம் எனக்கும் வொர்க் அவுட் ஆகும்... அந்த நம்பிக்கை எனக்கிருக்கு... நாளைக்கே கூட நான் ஒரு படமெடுக்கும்படியா ஆகலாம்.. எனக்கு இப்போதைக்கு அந்த ஒரு லட்சியம் தான்.... சோ.. இஃப் யூ டோண்ட் மைண்ட்...” அவன் மறுபடியும் புத்தகத்தைத் திறக்க... நான் சீட்டில் சாய்ந்து கொண்டேன்...
 
மனது ஒரு நிலையில்லை... அறிவு தடுப்பதை மனது அதிகம் விரும்பியது... ஆசை வெட்கமறியாதென்பது என் விஷயத்தில் உண்மையாகிப் போனது... சே.. என்ன பொழப்பு... யாசிக்கற மாதிரி நிலைமைக்கு என்ன தள்ளிட்டானே... அப்படி என்ன யார்டயுமில்லாதது இவன்கிட்ட இருக்கு... விரக தாபம்... உள்ளத்தை நிறைத்தது... இவனை அடைய.. சகல வழிகளையும் சிந்திக்கத் துவங்கினேன்...!
 
விமானம் விட்டிறங்கியதும் கண்டு கொள்ளமல் என்னை விட்டு அகன்றான்.. நான் தான் அவனை பார்த்துக்கொண்டேயிருந்தேன்.. ஒரு முறையேனும் திரும்பி பார்க்க மாட்டானா என்று ஏக்கமாக இருந்தது.. அவன் பார்க்கவேயில்லை... அத்தோடு எப்படி போனான் என்பதே தெரியவில்லை.. 
 
நல்ல வேளையாக தனபால் வந்தான்.. இவனிடம் கேட்கலாமா..?
 
“தனபால்... நீங்க அசிஸ்டெண்ட்ஸ் மொத்தம் எத்தன பேர் இருக்கீங்க?”
 
“ஒரு அசோஷியேட்... அது நான்... அப்புறம்... மூணு பேர் அசிஸ்டெண்ட்ஸ்... ஏன் சார்... எதாவது பார்ட்டியா?”
 
“ஆங்... ஆமா.. உங்க எல்லார் நம்பர், அட்ரஸ் கொஞ்சம் தர முடியுமா...?”
 
“தாராளமா சார்.. உங்களுக்கில்லாமலா..?” எழுதிக் கொடுத்தான்...”சார் கொடுக்கறது கொடுக்கறீங்க... எங்கனா நீலாங்கரை பக்கமா போலாம் சார்... எங்க செட்ல சந்திரன் மட்டும் தான் இதுக்கெல்லாம் ஒத்து வரமாட்டான்... நாங்கெல்லாம்.. எல்லாத்துக்கும் ரெடி தான்”
 
பார்ட்டி ஐடியா பணாலானது. வேறு என்ன? யோசித்தபடியே வீடு வந்து சேர்ந்தேன்.. அம்மா மரக்காணம் போயிருக்க வேண்டும்... சமையல்காரம்மா சாப்பாடு எடுத்து வைத்து விட்டு.. விடைபெற்ற பின்... தனிமை வாட்டியது.
 
மூன்றாவது படத்தின் ஒரு பாடல் காட்சிக்காக பாங்காக் (Bang ****?!) சென்றது ஞாபகம் வந்தது.. மொத்த யூனிட்டும் டைகர் ஷோ சென்றோம்.. பாலின வேறுபாடில்லாத பார்வையாளர் கூட்டம்.. காமக்களியாட்டம் என்றால்.. அது மிகையாகாது... கல்லா நிரம்பி வழிந்திருக்க வேண்டும்.. 
 
ஷோ முடிந்ததும் கூட்டத்திலிருந்து நைஸாக கழன்று.. சிலோம் வீதியை வலம் வந்தேன்... கே பாரடைஸ் என்றே சொல்ல வேண்டும்.. அரசாங்க ஆதரவோடு, அரவணைப்போடு, ஆசியோடு.. கனஜோராக நடந்தது வியாபாரம்... சே!.. ஏனோ சென்னையை நினைத்து சலித்துக் கொண்டேன்.. 
 
எந்த விதமான முகமூடியுமின்றி.. பயமின்றி... வகை வகையா ருசித்தேன்... காசு தான் கரைந்தது... ஆனாலும் அந்த நான்கு நாள் ஷூட்டிங்கில்... முதல் நாள் மட்டும் தான் போய் வந்தேன்... ஏனோ எனக்கு அது பிடிக்கவில்லை... காசே காரியமாக.. அங்கிருந்த கால் பாய்ஸ் மற்றும் லேடி பாய்ஸ் கையைப் பிடித்து சல்லாபத்துக்கு அழைப்பதில் இன்பம் இருப்பதாகத் தோன்றவில்லை... டிராக் ஷோஸ் மட்டும் சொல்லிக் கொள்ளும்படியாக இருந்தது... 
 
மீண்டும் சந்திரனை நினைத்தேன்... சிலோம் வீதியின் அத்தனை கால் பாய்ஸும் எவ்வளவு தான் அழகுசுந்தரன்களாக இருந்தாலும் என் சந்திரனுக்கு இணையாக முடியுமா? 
 
“அவனுக்குத் தான் இதெல்லாம் புடிக்காதுன்னு மூஞ்சுல அடிச்ச மாதிரி சொல்லிட்டான்ல... அப்புறமும் ஏன் அவனையே நினைக்கற?” 
 
“முடியலையே.. மறக்க முடியலையே..” மனது ரெண்டு பட்டு விவாதித்தது.. 
 
அவனது அட்ரஸ் எடுத்து வாசித்தேன்... வடபழனி... அட.. பக்கம் தான்... விருகம்பாக்கத்துக்கு அடுத்து தான் வடபழனி... !
 
“அவன் உன் பக்கத்து வீடு.. ஏன்.. பக்கத்து ரூமா இருந்தாலுமே.. ஒண்ணும் நடக்காதுடி... மூடிட்டுத் தூங்கு..“ மனது ஏளனம் செய்தது... !
 
ஃபோன் நம்பர்.. மனனம் செய்தேன்... ”கால் பண்ணி பாக்கலாமா?.... எதுக்கு..? அப்ப சொன்னத தான் இப்பவும் சொல்லுவான்... நீ இன்னும் நொந்து போவ.. பரவாயில்லயா...?” ஆத்திரமாக வந்தது... “சே.. ரொம்ப பேசின... மனசுன்னு கூட பாக்காம தூக்கி வெளிய எறிஞ்சுருவேன்...”
 
“போடாங்க...”
 
எழுந்து உட்கார்ந்தேன்... மொபைலை எடுத்து எத்திராஜை அழைத்தேன்... 
 
எத்திராஜ்... ஒரு பிம்ப்.. பெண்களை வைத்தல்ல... ஆண்களை வைத்து தொழில் நடத்துபவன்... இருளை நம்பியே தொழில் நடத்தும் நாணயஸ்தன்..?!
 
"ஒவ்வொரு முறையும் ஒரு முன்னேற்றம் தெரியுது சார் உன்ட்ட்... எப்படியிருந்த நீ... இப்ப எப்படி ஆயிட்ட பாரேன்...” வாயெல்லாம் பல்லாய் உள்ளே வந்தான் எத்திராஜ்..
 
“என்ன சாப்பிட்ற... “
 
“அதெல்லாம் ஒண்ணியும் வேணாம் சார்... எனக்கு வேற ஒரு அசைன்மெண்ட வந்துகீது.. இங்க இருந்து நெக்ஸ்டு ஸ்ரெய்ட்டா அங்க தான் போகணும்..”
 
“அப்ப.. உன் காட்லயும் மழைன்னு சொல்லு...”
 
“அங்ஆங்” அலுத்துக் கொண்டான்.. “எல்லாரும் உன்னாட்டம் தான் கீறாங்கோ.. ஒரு முறை தொட்டா.. அப்புறம் வேற கேக்கறாங்கோ... நான் எங்க இருந்து அத்தனையும் இட்டார்றது... தாவு தீந்து போகுது... அப்படியே இல்லன்னாலும்.. அனுப்புற பார்ட்டிகிட்ட நம்பர் வாங்கிக்கினு நேரடியா டீல் பண்றாங்கோ...  அத்த ஏன் கேக்கற... சரி... நீ ஆல்பம் பார் முதல்ல...”
 
இவனிடம் எப்படி கேட்பது.. புரியவில்லை.. ஒரு வேகத்தில் வர சொல்லி விட்டேனே தவிர.. எப்படி ஆரம்பிப்பது என்றே தெரியவில்லை... ஆல்பத்தை வாங்கி புரட்டினேன்..
 
ஒருவன் ஜாக்கியில் அழகு காட்டி சிரித்தான்.
 
“இவன் கீறானே.. சேலம் அஸ்தம்பட்டினு ஏதோ சொன்னான்..  MBA பண்ணிகீறான் சார்..” 
 
நான் முறைத்தேன்.. 
 
“ஐய.. இன்னா முறைக்கற நீ.. நான் சொல்லத்தேவல.. நம்பள்து எல்லாமே டீச்ண்ட் சார்.. அதுக்கோசரம் தான் சொல்றேன்.. கஸ்டமர் சேடிஸ்ஃபக்‌ஷன் இஸ் மை மோட்டோ சார்...”
 
அடுத்த பக்கத்தில்.. அதே போன்ற ஒரு ஸ்டில்லில் மற்றொருவன் திமிறி நின்றான்.. 
 
“இது.. கொஞ்சம் டார்க்கா இருக்குமே கண்டி... செம மேட்டர்னு.. கஸ்டமர்ஸ் ஃபீட்பேக்.. அஸ்வினி எஃபெக்ட்டாம்... ஊர் எது சொல்லு... டீப் சௌத்... கன்னியாகுமரி தாண்டி... களியக்காவிளை...”
 
அழகாக அம்சமாக விதவிதமாகத் தான் இருந்தார்கள்.. ஆனாலும் சுரத்தில்லாமல் நான் பார்ப்பதை.. புரிந்து கொண்டு... சட்டென ஆல்பத்தை வாங்கிக் கொண்டான்..
 
“இன்னா மேட்டர் சார்... உடம்பு நோவுதா..? வேணா... சில்டனெஃபில் போடறியா..?”
 
“அதெல்லாம் ஒண்ணுமில்லயா.. “
 
“டல்லடிக்குதே சார் மூஞ்சி... இன்னான்னு சொல்லு சார்...”
 
“எத்திராஜ்... உனக்கேத் தெரியும்... நான் இது மாதிரி விஷயத்துல எவ்வளவு கவனமா இருப்பேன்னு... வெளிய தெரியாமத் தான் இது வரைக்கும் என்ன நானே பாதுகாத்துட்டு வர்றேன்...
 
அவன் டக்கென எழுந்தான்... “என்ன சந்தேகப்பட்றியா சார்...?  கஸ்டமர் கோசரம் செத்தாலும் சாவனே கண்டி.. காட்டிக் கொடுக்கற அசிங்கத்த மட்டும் செய்யவே மாட்டேன்... கூட்டிக் கொடுக்கறவன்னு என்ன நீ லேசா நினச்சிட்டல்ல...?”
 
“யோவ்.. நீ.. ஏன்யா .. முறுக்கிக்கற...? நான் உன்ன எதனா சொன்னேன்..? இது வேற மேட்டர்யா... ஒருத்தன் என்ன தூங்கவொட்டாத இம்சிக்கறான்யா... என்ன பேசியும் ஒத்து வர மாட்றான்... அதான்.. நீ எம்ப்ளாய்மெண்ட் எக்ஸ்சேன்ஞ் மாதிரி இத்தன வச்சிருக்கியே... அவன எனக்கு செட் பண்ணித் தரக்கூடாதா..?”
 
“சார்.. என்ட்ட வரவனெல்லாம்.. வேலை தேடி இங்க வரவனுங்க... வேலை கெடைக்கற வரைக்கும் இது மாதிரி எதனா பண்ணிகினு... அப்பால திரும்பி கூட பாக்க மாட்டானுங்க... ரெகுலரா வேணும்னா.. அதுக்கு நீ மாடல்ஸ் தான் பாக்கணும்.. அது உனுக்கே தெரியும்.. முகுந்த் ஏரியா... நம்ப அதுல தலயிட்றதில்ல....”
 
“உன்ன தான் எத்திராஜ் மலை போல நம்பியிருக்கேன்..”
 
“இன்னா சார்.. உன்னோட பேஜாரா கீது.. கைல லட்டு லட்டா வச்சிகீறேன்.. அதெல்லாம்.. வேணான்றியே... சரி.. பார்ட்டி டேட்டா.. எதனா இருந்தா குடு... என்னால என்ன முடியும்னு பாக்கறேன்...”
 
“தேங்க்ஸ் எத்திராஜ்” சொன்ன கையோடு..  அட்ரஸ், ஃபோன் நம்பரோடு அட்வான்ஸையும் கையில் திணித்தேன்.
 
அடுத்த இரண்டு நாட்களுக்கு ஷூட்டிங் எதுவுமில்லை.. வெளியே எங்கும் செல்லப் பிடிக்காமல் வீட்டிலேயே அடைந்து கிடந்தேன்.. அம்மாவை வேறு... தற்சமயம் வர வேண்டாம் என்று தடுத்து விட்டேன்... 
மனம் கண்டபடி சந்திரனோடு சல்லாபித்தது.. நான் ஒன்றும் கண்ணில் படுகிற எல்லாரையுமே படுக்கையில் வைத்து கற்பனை செய்யும் ஆளில்லை.. அது என்னவோ தெரியவில்லை... இந்த சந்திரன் விஷயத்தில் மட்டும் இப்படி தீவிரம் காட்டுகிறேன்.. 
அவனையே அசைபோட்டபடி இருந்தேன்.. எங்கு, எப்படி, எந்த சூழ்நிலையில் அவனைப் பார்த்தேன்... ஸ்லோ மோஷனில் கர்சீஃபில் கையைத் துடைத்தபடி ஓடி வரும் சந்திரனை நினைவு படுத்தினேன்... கண்டதும் காதல் என்பதாயில்லாமல்... கண்டதும் காமமாய் போனது இவன் விஷயத்தில்.. 
டைரக்டர் புண்ணியத்தில்.. அவனை அருகே.. மிக அருகே.. அதுவும்... என் கைகளாலேயே தூக்கும் பெரும் பேறு.. மறக்கவே முடியாதபடி பண்ணிட்டானே... பம் ரெண்டும் சும்மா கும்முன்னு... சே.. இவன மாதிரி ஆளையெல்லாம் எப்படி தமிழ் சினிமா மிஸ் பண்ணுதோ...?
இந்த ஒரு தப்போட நிறுத்திக்கணும்... அப்புறம் முழு கான்செண்ட்ரேஷனும் எப்படியாவது டோலிவுட்-ல அடியெடுத்து வைக்கறது தான்... இதுவரைக்கும் ஒண்ணும் பெயரல.. நானும் என்னால முடிஞ்ச வரைல... எங்க பூர்வீகத்த சொல்லி லாபி பண்ணி பாத்துட்டேன்.. அன்னிக்கு அந்த பார்ட்டில கூட அந்த ரெட்டிகிட்ட... எப்படியெல்லாம் கெஞ்சியிருப்பேன்... சார் சொந்த ஊர்.. சித்தூர் காணிபாக்கம் சார்... எந்த தலைமுறைல மரக்காணம் வந்தோம்னே தெரியாது சார்... நீங்க மனசு வச்சி ஒரு சான்ஸ் குடுத்தா.. முத படத்துலயே... “மன இண்ட்டி குர்ராடு”னு ஆந்திரா முழுக்க பேர் வாங்கி காட்டறேன் சார்... என்ன சொல்லியும் ஆள் அசரவேயில்லை... அப்படி நான் ஆசப்பட்றதுல என்னங்க தப்பு... டப்பு சாமி... டப்பு!... இப்ப சம்பாதிக்காம... குணச்சித்திர ரோல் பண்ணும் போதா சம்பாதிக்கறது... அதுக்காக நான் தமிழ் துரோகினெல்லாம் அர்த்தம் பண்ணிக்க வேண்டாம்... 
”அதனால தாண்டா சொல்றேன்... டேய் சந்திரா.. எத்திராஜ் உண்ட்ட பேச வரும்போது.. ப்ளீஸ்.. ஒத்துக்கோடா...” மானசீகமாய் சந்திரனைக் கெஞ்சினேன்.
மொபைல் சிணுங்கியது.. ஆவலோடு எடுத்தேன்.. எஸ்.. மறுமுனையில் எத்திராஜ்...!
“சொல்லு எத்திராஜ்... என்ன ஓகே வா? பேசிப் பாத்தியா.. மசிஞ்சானா??”
”அவன் கைல இன்னா டீலிங் எனுக்கு... அதெல்லாம் ஒண்ணியும் பேசல.. சார்.. உனுக்கு மெய்யாலுமே... இவன் தான் வேணுமா?”
“என்ன ஆச்சு..”
“பாவமா கீது சார்... சேர்ந்தா மாதிரி ரெண்டு அவர் கிடைச்சா கூட.. பரங்கிமலை மேல ஏறி குந்திகினு கதை எழுத ஆரம்பிச்சுருவானாம் சார்... டைரக்டர் ஆவறதே லட்சியமா இருக்கற பையன்... நான் வேணா... புச்சா.. ரெண்டு பார்ட்டி காட்றேன்.. பாக்கறியா..?”
“மேல வேணா போட்டுத் தாரேன்.. இல்ல நீயே கூட கேட்டு வாங்கிக்கோ... எனக்கு அவன் மட்டும் தான் வேணும்..”
“அடம்புடிக்கறியே நீ... சரி போ... இந்த பாவமும்... பத்தோட ஒண்ணு பதினொன்னு.... உனக்கோசரம் கொஞ்சம் ரிஸ்க் எடுக்கறேன்.. எட்டு மணிக்கா தள்ளிட்டு வந்துட்றேன்... நீ என்ன பண்ற.. நம்ப மணப்பாக்கம் கெஸ்ட் ஹவுசுக்கு வந்துடு...”
“இங்க யாருமே இல்ல எத்திராஜ்.... நீ இங்க வந்துடேன்..”
“இதான் சார் வேணான்றது... நான் இவன தூக்கிகினு.. ஊரெல்லாம் சுத்த முடியாது... பார்ட்டி.. பரங்கி மலைக்குத் தான் சாய்ந்திரம் போகுது... கீழ எறங்க சொல்லோ... பட் ரோட்ல வச்சி தூக்கிட்றேன்.. பக்கமே தான் மணப்பாக்கம்.. உனுக்கே தெரியும்.. பக்கமே தான் கண்டோன்மெண்ட... ரிஸ்க் எடுத்து செய்றேன்.. புரிஞ்சிக்கோ சார் “
“சரி சரி... சேதாரமில்லாம கொண்டு வந்து சேத்துரு..  நான் வச்சிட்றேன்..”
 
குளித்து ஃப்ரெஷ்ஷாகி.. ரெடியாக இருந்தேன்.. ஏனோ... கிளுகிளுப்பாக இருந்தது... தனியாக உட்கார்ந்து சிரிப்பதும் சில சமயம் வேடிக்கையாகத் தானிருந்தது.. தமிழ் சினிமாவின் ஒட்டு மொத்த வில்லன்களும் என்னுருவில் இருப்பதாய்ப் பட்டது.. இன்னும் குரூரமாக தெலுகு வில்லன்களையும் நினைத்துக் கொண்டேன்.. முக்கியமாக sye படத்தின் வில்லன் pradeep rawat-ஐ நினைவில் நிறுத்தினேன்.. 
“இதெல்லாம் ஒரு பொழப்பு.. இதுல உனக்கு பெருமை வேற.. கேமரா முனனால மட்டும் பக்கம் பக்கமா டயலாக் பேசி உருகுற.. உள்ளுக்குள்ள கூவமா மணக்குதுடா..”
“இதுக்கு மேல பேசின.. உன்ன செருப்பாலயே அடிப்பேன்...” அன்று விநோதமாக மனசாட்சியையே மிரட்டிப் பார்த்தேன்..
மாலை மணி 6.30.. 
“எல்லாம் ஒழுங்கா நடக்கணுமே.. இந்த சின்ன முள் நகருதா இல்லயா.. இப்ப பார்.. புடுங்கி ரெண்டா ஒடைக்கப் போறேன்...!”
“என்னடா ஒழுங்கா நடக்கணும்? நீ ஏற்பாடு பண்ணியிருக்கற அன்னதானமா..?” 
மனசாட்சி டார்ச்சர் செய்தது.. 
மொபைல் சிணுங்கியது... “எட்டு மணின்னு தான சொன்னான்.. அதுக்குள்ளயுமா...?” எடுத்துப் பார்த்தேன்.. அம்மா!
“என்னம்மா?” 
“ஏண்டா இந்திரா.. எரிஞ்சி விழற..? நான் உன்ன டிஸ்டர்ப் பண்ணலடா.. சொல்ல வந்தத மட்டும் சொல்லிட்றேண்டா..”
“சரி.. சீக்கிரம் சொல்லு... ”
“திண்டிவனத்துல இருந்து மாமா பேசினார்டா... நீ சரின்னு சொன்னா.. இந்த மாசமே கூட திருவண்ணாமலைல வச்சி நடத்திடலாம்னு நினைக்கறாங்களாண்டா... “
“ஏம்மா... ஊர்ல என்ன விட்டா.. வேற மாப்பிளையே கிடைக்காலயாமா அவங்களுக்கு...?”
“அப்படியெல்லாம் சொல்லாத இந்திரா.. சினிமால இருந்தாலும் பேர் கெடாம இருக்கற நல்ல பையன்னு.. உன்ன பத்தி நல்ல அபிப்பிராயம்டா அவங்களுக்கு... தவிர நல்ல சம்பந்தம்... யோசிச்சி சொல்லு... நான் அப்புறம் பேசறேன்..”
ஃபோனை கட் செய்து யோசித்தேன்.. “நான்.. நல்ல பையனா?? இப்ப நான் என்ன பண்றது.. போறதா வேணாமா...” குழப்பமாக இருந்தது... 
சந்திரனின் முகம் நினைவில் தோன்றி.. என்னைத் தூண்டியது... ஏழேகால் மணிக்குக் கிளம்பினேன்... அவ்வளவு சீக்கிரம் தேவையில்லை தான்.. நெசப்பாக்கம்... ராமாபுரம் வழியாக அப்படி ஒன்றும் நேரமாகாது... வீட்டில் இருப்பு கொள்ளவில்லையே... 
காரை மெதுவாக செலுத்தியபடி யோசித்தேன்.. உள்ளே.. ஒரு கலவையான இசைக்கச்சேரி அரங்கேறிக் கொண்டிருந்தது! அடானா, மோஹனம், வராளி, ஆரபி, கல்யாணி, ஹம்ஸ்த்வனி.. என ரசங்களுக்கான ராகங்கள்.. ஒரு சேர ஒலித்தன... !
அந்த ராகலஹரி.. என் சிந்தனையை மட்டுப்படுத்தியது விநோதம்..!
வண்டி மணப்பாக்கம் பாலத்தில் ஓடியது... அது வரை சுத்தமாகத் தோன்றும் அடையாறு... அந்த எல்லையைத் தாண்டி.. சென்னையைத் தொட்டதும்... அழுக்காகி, கரிய நிறத்தில் ஓடும் அதிசயத்தை அந்த பாலத்திலிருந்து கண் கூடாகக் காணலாம்...
நானும் அன்று அடையாறைப் போலவே என்னை அழுக்காக்கிக் கொள்ள.. அந்த கெஸ்ட் ஹவுசை நோக்கி வண்டியை செலுத்தினேன்!
 
"சீக்கிரம் வா சார்...” கையைப் பிடித்து இழுக்காத குறையாக உள்ளே தள்ளி... கதவை சாற்றினான்.
 
“எங்க எத்திராஜ்.. சந்திரன்?”
 
“அட.. இன்னா சார்... நீ.. ஹால்லயேவா.. படுக்க வைக்கறது... மேல பெட்ரூம்ல கீறான்...”
 
“ஒண்ணும் பிரச்சனையில்லையே...”
 
“அதுக்குத் தான் மால் வெட்றியே... நீ..”
 
ரோஜாப்பூக் குவியலாய்.. என் செல்லம்.. நா பிட்டா... நா தொங்கா... கட்டிலில் அனத்தியபடி கிடந்தான்... 
 
“என்ன எத்திராஜ்.. சத்தமெல்லாம் போட்டுட்டிருக்கான்..”
 
“பேஜாராவத சார்... எல்லாம் மைல்ட் டோஸ் தான்... அடுத்த நாலு அவர் வரை தாங்கும்... அதுக்குள்ள உன் வேல முடிஞ்சிடாது..?”
 
அவனைப் பொருட்படுத்தாமல்.. அருகே சென்று பார்த்தேன்... 
 
“இங்க வா எத்திராஜ்... என்ன இது... உதட்டுல ரத்தம்...”
 
“ஐய... நான் ஒண்ணியும் கிஸ் அடிக்கல சார்... இங்க இட்டாரும் போது கொஞ்சம் ராங்கு காட்டினான்.. அதான்.. டில்லி மெர்சலாயி... வாய் மேலயே ஒண்ணு போட்டான்...”
 
நான் வேகமாக டில்லியை... அங்குமிங்குமாகத் தேடினேன்.. 
 
“இப்ப நீ ஏன் சார் மெர்சலாற... ரெண்டு பேரும்... வூட்டுக்குப் பின்னால மட்டையாயிட்டானுங்கோ...  நீ இங்க வந்தது போனதெல்லாம்.. எதுவும் தெரியாது.. போ.. ஜமாய் நீ.. நான் உனுக்கோசரம் ஹால்லயே வெயிட் பண்றேன்...”
 
கதவையடைத்து.. கட்டிலினருகே வந்தேன்.. ஏதோ துணிக்கடை விளம்பரத்தோடு ஒரு ப்ளாஸ்டிக் பை இருந்தது... ஒரு அட்டை... கொஞ்சம் பேப்பர்.. கருப்பு, சிவப்பு, நீலம் என மூன்று பால்பாய்ண்ட் பென் மட்டுமிருந்தன.. அட்டையை எடுத்து எழுதியிருந்ததை... வாசித்தேன்.. அது கதையல்ல.. சீன் பை சீனாக கதையை விவரிக்கும் திரைக்கதை... ஓ... நீ... கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்னு பேர் போட நினைக்கறவனா... ?” அவன் கையை மெதுவாக அசைத்தபடி அனத்திக் கொண்டிருந்தான்... 
 
அதான் நாலு மணி நேரம் தாங்குமாமே.. இத கொஞ்சம் வாசிச்சி ரிலாக்ஸாவோமென்று.. வாசிக்கலானேன்...
 
முதல் சீன்... “செவளை...சிந்தாமணியை அடைய நினைத்தல்.. சிந்தாமணி... செவளையை சபித்தல்.. சிந்தாமணி ரேப்...” 
 
“அட... வில்லேஜ் சப்ஜெக்டா..”
 
“முத சீனே ரேப்பா... என்னடா டேஸ்ட் உனக்கு சந்திரா..” சரி அப்படி.. என்னதான் சொல்லி சிந்தாமணி செவளைய சபிச்சிருப்பா... ”வேணாம் செவள... என் மச்சான் ஒருத்தன தவிர வேற யாருக்கும் முந்தி விரிக்க மாட்டா இந்த சிந்தாமணி... உன் நினப்பு தப்பு... ஒழுங்கு மரியாதையா போயிடு... இல்ல.. உன் நினப்பே... உன்ன சர்வநாசமாக்கிடும்..”
 
பட்டென்று அதை மூடி.. அந்த பைக்குள்ளேயே மறுபடி வைத்தேன்.. இத படிப்பானேன்.. தேவையில்லாம யோசிப்பானேன்... நோவானேன்... அதென்ன சிச்சுவேஷனுக்கேத்த மாதிரி எழுதியிருக்கான்...? 
 
அவனருகே வந்தேன்..
 
“சந்திரா... சந்துரு குட்டி... இது தேவையாடா உனக்கு... எவ்வளவு தன்மையா உன்கிட்ட கேட்டேன்... வேகமா கைய உதறுனியே.. இப்ப உதறு பாக்கலாம்... “
 
”ம்ம்.. “ அவன் அனத்தியபடி கையை அசைக்க முடியாமல் அசைத்தான்.. 
 
”இரு வர்றேன்.. ” டிஷ்யூ எடுத்து.. அவன் உதட்டைத் துடைத்தேன்... அவன் கண்ணிரண்டிலும் நீர் கோர்த்திருந்தது.. அதையும் ஒத்தி எடுத்தேன்..
 
அன்று ஏனோ... என் அகராதியில்... ஈவு... இரக்கம் போன்ற வார்த்தைகள் போய்... காமம்... மோகம்.. விரகம்.. என்பன மட்டுமே என் பக்கங்களை நிறைத்திருந்தன...!
 
ஒண்ணும் அவசரமில்லை... நிதானமாய் ஆரம்பிப்பதென முடிவு செய்தேன்... 
 
நெற்றியிலிருந்து விரலால் அவனை அளவெடுத்து... புருவ மேடு கடந்து.. கன்னம் வருடி, காது மடல் வருடி.. அழகான அவன் மூக்கை வருடி.. உதட்டை வருடி.. பின் செல்லமாய்த் திருகி.. மோவாய் தடவி.. கழுத்தைத் தழுவிக் கொடுத்து.. அவன் ஷர்ட்டின் முதல் பட்டன் அடைந்தேன்.. 
 
ஒவ்வொன்றாய் விடுவிக்க.. அழகான அவன்.. நெஞ்சு என் பார்வைக்கு விருந்தானது.. இன்னும் ஷர்ட்டை பக்கவாட்டில் விரிக்க... எரிச்சல் பற்றிக் கொண்டது.. 
 
இருக்காதா பின்ன? அழகான அவனின் இடது பக்க நிப்பிளின் மேலே... “நந்தினி” என்று டட்டூ செய்திருந்தான்.. 
 
“ஏண்டா.. உன்ன அந்த டைரக்டர் பன்னாடன்னு திட்றது ரொம்ப சரி... அவன் அவன்.. தோள்பட்டைல பாம்போட தலையவும்.. பாம்போட வால் __ல்ல முடியற மாதிரியும் என்ன அழகா, ரசனையா டட்டூ குத்திக்கறானுங்க.. உனக்கு வேற விஷயமே கிடைக்கலயா... சே... எனக்கு மூட் அவுட் ஆகுதுடா நாயே... body art பத்தி எதனா sense இருக்கா பாரேன்... இவனுக்கு... உன்ன என்ன பண்றேன் பார்... “
 
சுற்றும் முற்றும் தேடினேன்.. ஒன்றும் அகப்படவில்லை... அந்த பையை எடுத்து கருப்பு பால் பாயிண்டை தேடி எடுத்தேன்.. 
 
“இலை நிறைய விருந்து வச்சி.. இலையோரம் எதையோ வச்ச மாதிரி.. இப்படியாடா செய்வ நீ... இந்த இடத்துல தான் குத்திக்கணும்னு எவண்டா உனக்கு ஐடியா கொடுத்தான்.. மவனே அவன் மட்டும் என் கைல மாட்டினான்..  இல்ல ஒரு வேள.. உன் நந்தினி தான் இந்த ஐடியா கொடுத்தாளா... இப்ப பார்...” 
 
நந்தினியை... ஐ மீன்... நந்தினி என்ற பெயரை... கட்டம் கட்டி அடித்தேன்.. அந்த பேனாவால்!
 
அவன் முற்றிலும் வலுவிழந்திருந்ததால்.. அரற்றியபடியே இருந்தான்... 
 
“ஐ அம் சாரி.. சந்திரா.. ஏதோ.. மொழி எதிர்ப்புப் போராட்டத்துல மாட்டிட்டோம்னு நினச்சிக்கோடா... ப்ளீஸ்... ஐ ஜஸ்ட் காண்ட் டோலரேட் திஸ் நேம்... மை பேபி”
 
அவன் எதிர்ப்பெல்லாம் வீணாய்ப் போனது.. 
 
அடுத்த கால் மணி நேரத்தில் அவனது பிறந்த கோலத்தில் அவனைக் கொண்டு வந்தேன்... விலகி நின்று.. பார்த்தேன்.. ரசித்தேன்..!
 
”உன் செலக்ஷன் தப்பாயிடல பாலேந்திரா... எப்படி இருக்கான் பார்... லவ்லிடா... அங்குலம் அங்குலமா ரசிக்கப் போறேன் இவன.. அதான் இன்னும் ஒரு மூணு நேரமிருக்கே..”
 
அடுத்த இரண்டு மணி நேரத்தில் வெகு நிதானமாய் எனக்கு இரையாகிப் போனான்.. டைட்டாகவே இருந்தது.. ஃப்ரெஷ் பீஸ்!!  எத்திராஜின் ஆல்பம் பார்ட்டிகளிடம் கூட இந்த அளவு டைட்டாக எதிர்பார்க்க முடியாது..
 
எல்லாம் முடிந்து அருகிலேயே சிறிது நேரம் படுத்து.. ஓய்வெடுத்தேன்... மூச்சு சீரானதும்... எழுந்து உட்கார்ந்து... அவனைப் பார்த்தேன்.. அவன் மெல்ல உணர்வடைவதாகத் தோன்றியது.. 
 
லேட் பண்ணக்கூடாது... துரிதமாக உடைக்கு மாறி... கதவை நெருங்கினேன்.. ஏனோ.. அவனைத் திரும்பிப் பார்த்தேன்.. 
 
இது நான் வழக்கத்திற்கு மாறாக செய்வது.. ஒரு முறை கசக்கிய பின் நுகர்வதில்லை என்பதில் உறுதியாய் இருப்பவன் நான்..!
 
ஆனால் ஏனோ.. சந்திரனை ஒரு முத்தமாவதிட வேண்டும் என்றுத் தோன்றியது... 
 
நெருங்கி உதடு குவித்து அரற்றிக் கொண்டிருந்த அவன் வாயில் முத்தம் பதித்தேன்.. நிமிர்ந்து திரும்ப முற்பட்டேன்.. அவன் சட்டென்று என் மணிக்கட்டைப் பிடித்துக் கொண்டான்!
 
ஒரு கணம் ஆடிப்போனேன்..

அவன் சிரமத்துடன் அரைகுறையாகக் கண்ணைத் திறந்தான். என்னைப்  பாத்திருப்பானோ? எனக்கு சந்தேகமாகவே இருந்தது.. கண்ணீர் வழிந்தபடி இருந்தது.

குழறியவாறே.. “நான்... அவ்..வளவு.. சொல்லியும்... ஏன்.. சார்..ம்ஹூஹூம்... என்ன சார்.. பாவம்.. பண்ணினேன்... நாசம் பண்ணிட்டீங்களே..”

குற்ற உணர்வு மேலிட்டது.. சடாரென்று அவன் கையைத் தட்டி..  வேகமாக வெளியேறினேன்..

ஹாலில்.. அயர்ந்த தூக்கத்திலிருந்தான் எத்திராஜ்...  கொஞ்சம் தீவிரமாகவே அவனை உலுக்கினேன்..

“எத்திராஜ்.. டேய்.. எழ்ந்திர்ரா...”

“ஆங்... இன்னா.. சார்.. ஆச்சு...” பதறியபடியே எழுந்தான்.. 

”எத்திராஜ்.. அவன் நல்லாவே கான்ஷியஸாயிட்டான்னு நினைக்கிறேன்.. நான் கிளம்பறேன் இப்போ... அவனுக்கு டிரஸ்ச மாட்டி .. கவனமா.. கூட்டிட்டு போ..  நாளைக்கு சாயந்திரமா.. வீட்டு பக்கம் வா... “

“சரி சார்... நீ கிளம்பு... “ அவன் சிரிஞ்சுடன் நகர முற்பட்டான்... 

”பாத்து எத்திராஜ்...  எதாவது ஆயிடப்போகுது..”

அவன் சட்டென்று திரும்பி முறைத்தான்... “ஐய... அதெல்லாம் ஒண்ணியும் ஆவாது.. எனுக்கு மட்டும் என்ன களி துன்ன ஆசையா... நீ கிளம்பு சார்... ”

மனமில்லாமலேயே கிளம்பினேன்...

மணி பன்னிரெண்டை நெருங்கியிருந்தது... போக்குவரத்து சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை... காரை வேகமாக செலுத்தினான்.. வீட்டின் கேட்டை அல்மோஸ்ட் இடித்து நிறுத்தினேன்... 

மனது ஒரு நிலையிலில்லை... மாடிக்குச் செல்லாமல் ஹாலிலேயே உட்கார்ந்தேன்.. மனது கண்டதையும் யோசித்தது..  திரும்பத் திரும்ப அவன் முகம் நினைவில் தோன்றி..  இம்சித்தது..  இம்முறை தோன்றிய முகமும் வேறாக.. கொஞ்ச முன்னே நான் பார்த்த அவனுடைய முகமாக இருந்தது... நான் அடைந்த இம்சையும் இன்ப அவஸ்தையாக இல்லாமல்... பேரவஸ்தையாக இருந்தது... 

சே... இதற்கு முன்னே என் அனுபவங்களெல்லாம்.. இப்படியா இருந்தது... ? 

சோ.. நைஸ் ஆஃப் யூ சார்... உங்க கூடயெல்லாம்... நான் நினச்சிக்கூட பாக்கல சார்... அம் ரியலி லக்கி சார்... நைசாகப் பேசி பைசாவைக் கறப்பதிலேயே குறியாய் இருப்பார்கள்... எத்திராஜிடம் அவர்களுக்கான பங்குப்பணத்தைப் போலவே... அதற்கிணையாக டிப்ஸ்சையும் வாங்கிச் செல்வார்கள்.. அவன் பார்ட் டைமரோ.. ஃபுல் டைமரோ... எந்த விதமான silly sentiments-உம் இருக்கவே இருக்காது.. 

ஆனால் இன்று.. அவசரப்பட்டுட்டேனோ.... என் கண்ணுக்கு அழகாத் தெரிஞ்சது அவன் செஞ்ச தப்பா..? 

சரி போ... ஆனது ஆச்சு... அவனப் பத்தியே .. நினைக்காத நீ..  நாளைக்கு ஒரு ad shoot இருக்கறது ஞாபகமிருக்கட்டும்... சொளையா அட்வான்ஸ் வாங்கியிருக்கடா... 

அவனை நினைவிலிருந்து அப்புறப்படுத்தி.. நித்திரையைத் தழுவினேன்..!
 
அடுத்த நாள் ad shoot-இலும் ஒரு அசிஸ்டெண்ட் சந்திரனை நினைவுபடுத்தும் தோற்றத்திலேயே இருந்தான்... 

“டேய்.. டேய்.. பாலேந்திரா.. அடங்குடா.. நீ தினம் ஒருத்தன நினப்ப... அப்புறம்.. அவன தூக்கிட்டு வர்றதுக்கு Hadley Chase நாவல் ரேஞ்சுக்கு ஒரு சதித்திட்டம் தீட்டி.. பயந்து  பயந்து செத்து.. தேவையாடா உனக்கு... பேசாம ஒண்ணு பண்ணேன்.. நேரா கடப்பாவுக்கு போய் காயடிச்சிக்கோயேன்...”

“ஐயோ”...  நினைப்பே கலவரப்படுத்த... கை தானாகவே.. அடிவயிற்றின் கீழ் நகன்று உறுப்பை காபந்து செய்தது..!

இதை அந்த அசிஸ்டெண்ட் கவனித்து விட்டு.. “என்ன சார்.. காலங்காத்தால மூட் ஆயிட்டீங்க போல.. “ என்று நக்கலாக சிரித்தான்... 

“இல்ல.. இல்ல.. ஜட்டி புதுசு.. அதான் கொஞ்சம் என்னவோ போல இருக்கு...” நான் அசடு வழிந்தேன்... 

அது ஒரு சோப்புக்கான ad shoot.. எனக்குப் பெரிதாக வேலை ஒன்றுமில்லை... சந்தோஷமாக.. சிரித்தபடியே சோப் நுரையோடு குளிக்கும் படி ஒரு சீன்.. அதன் பின் ஃபார்மல் டிரெஸ்சில் ஆஃபிஸ் கிளம்பும் தோரணையில் சிரித்தபடியே.. நாள் முழுக்க புத்துணர்ச்சிக்கு.. என்னோட சாய்ஸ்.. ____________ தான் என்று அந்த சோப்பை கேமராவின் முன் காட்ட வேண்டும்.. இவ்வளவே..!

முதல் பகுதி ஐந்து டேக்கில் முடிந்திருந்தது.. நல்ல வேளையாக தப்பித்தேன்.. இல்லையென்றால் குளித்து குளித்து சீதளமாகி ஜன்னி வந்திருக்கும்.. என் உடல் வாகு அப்படி... 

இதில் அந்த ad டைரக்டர் வேறு.. ரொம்ப ப்ரொஃபஷனல் என்ற நினைப்பில்.. “ சார்.. இன்னும் நல்லா ஃபீல் கொடுங்க சார்... நல்லாவே உற்சாகமா... சந்தோஷமா... மகிழ்ச்சியா... குதூகலமா... ஆனந்தமா... ஹேப்பியா.. குளிக்கற மாதிரி... முடியும் சார் உங்களால... ஐ நோ யூ கேன் கிவ் யுவர் பெஸ்ட்”

"..த்தா... இதெல்லாமே ஒரே விஷயம் தாண்டா.. இவன் அளப்பற தாளலயே.... இவனுக்கு அந்த பப்பிதாசன் டைரக்டர் எவ்வளவோ பரவாயில்ல போலயே... இன்னும் ஆனந்தமா குளிக்கணும்னா.. இரு... ஜட்டிய கழட்டி வீசிட்றேன்... பத்தாதுன்றியா... இன்னும் கூடுதலா ஆனந்தம் வேணும்னா...  எங்க அவன்... ஆங்.. உன் பின்னால நிக்கறான் பார்... அந்த அசிஸ்டெண்ட எனக்கு சோப் போட சொல்லு...” கோபமாகத்தான் இருந்தது... 

என்ன செய்வது.. “நோ வொரிஸ்... ஐ வோண்ட் டிசீவ் யூ..” என்று சமாளித்து அந்த ஷாட்டை முடித்தேன்.. எல்லாம் அந்த முள்ளங்கி பத்தையாய் புது மணத்தோடு இருந்த கரன்சிகட்டு செய்த மாயம்... 

அடுத்த ஷாட் அவ்வளவு ஒன்றும் சிரமமில்லை... ஒரே டேக்கில் ஓகேயானது.. எனக்குத் தான் திருப்தியேயில்லை... “சே.. இந்த பாடு ரொம்ப ப்ரொஃபஷனல் பில்ட் அப் கொடுத்தாலும்.. இந்த ad ஒண்ணும் அவ்வளவு வசீகரமாயில்லயே... யாருக்குத் தெரியும்.. பரங்கிமலை ஜோதி, ஆலந்தூர் ராஜா, போரூர் பானுல ஃபில்ம் ஆரம்பிக்கறதுக்கு முன்ன போட்ற “மலபார் பீடி” விளம்பரம் மாதிரி ஆயிடுமோ..?... பாலேந்திரா.. உன் நிலைமை இவ்வளவு சீப்பா போயிடுச்சேடா...” 

நொந்து கொண்டாலும் “நடித்து??” முடித்து பணத்தை வாங்கிக் கொண்டு வீடு வந்தேன்.. 

அடுத்த வாரத்தில் ஹைதராபாத் ஷெட்யூலின் கண்டினியூட்டி வடபழனி ஸ்டூடியோவில் ஆரம்பமாகவிருந்தது.. அதாங்க.. அந்த பப்பிதாசன் டைரக்டரே தான்.. என் சந்துரு குட்டியே தான்... அந்த கருமாந்திரம் பப்பியோடவே தான்.. 

“என்ன செய்வான்.. என் சந்துரு... ”சீ.. போங்க சார்... நான் கொஞ்சம் முரண்டு புடிச்சேன் தான்.. அதுக்காக.. இப்படியா சார் பண்ணுவீங்க... இப்ப நான் உங்களுக்கே உங்களுக்கே தான்...” என்று சரண்டராவானா..?”  என்ன ஆனாலும் சரி.. ஒரு முறை தொட்டாச்சில்ல... இனி அவன தொடக்கூடாது...”

நானாக மனதினுள் வீறாப்பு பேசி.. வடபழனியில் எங்கள் செட்டை அடைந்தேன்..! உள்ளூர எப்படி சந்திரனை எதிர்கொள்ளப் போகிறோம் என்ற பயமில்லாமலில்லை!!
 
பரபரப்பில்லாமல் இருந்தது படப்பிடிப்புத் தளம். அந்த பப்பிதாசன் டைரக்டர் தீவிர சிந்தனையாய் ஸ்க்ரிப்ட் பேடை வெறித்தபடி இருந்தார்.. நிறைய பேரை காணவில்லை... புரிந்தது..  ஜரூராக டிஃபன் சாப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டும்..  டைரக்டரை நெருங்கினேன்..
 
“குட் மார்னிங் சார்..”
 
“மார்னிங்.. பாலு சார்...  என்ன இவ்வளவு சீக்கிரம் வந்துட்டீங்க... பப்பி ஒன் அவர் லேட்டா தான் வருவேன்னு காலைலயே ஃபோன் பண்ணுச்சு..”
 
“ரொம்ப அவசியம்” நினைத்துக் கொண்டேன்.. ”சோ.. எப்படி சார் இன்னிக்கு..?” 
 
“ம்ம்.. உங்க போர்ஷன் கொஞ்சம் இருக்கு... பப்பிக்கு அவ்வளவா ஒண்ணுமில்ல... காமெடி டிராக் ஒண்ணு... மேல ஃபோர்த் ஃப்ளோர்ல தனியா ஷூட் பண்ண சொல்லியிருக்கேன்.. நம்ம தனபால் தான் பாத்துக்கறான்... கதையோட ஒட்டி வரலைன்னா.. இது ஒரு சௌகர்யம் பாருங்க... செகண்ட் யூனிட்னு ஒண்ண தனியா விரட்டி விட்றலாம்..” சுற்றும் முற்றும் பார்த்தபடி.. கொஞ்சம் தாழ்ந்த குரலில்.. “தவிர.. அவன் போக்கே எனக்கு புடிக்கல... என்னவோ..  இவன் தான் காமெடிக்குன்னே பொறந்த மாதிரி அவன் அலட்டற அலட்டல்... சகிக்கல.. அதான் தனபால தள்ளி விட்டேன்... எனக்கு இங்க ஹெல்புக்கு இன்னிக்கு உஸ்மான் இருக்கான்..” இன்னும் நெருங்கி வந்தான்.. “உங்ககிட்ட சொல்றதுக்கென்ன சார்... அந்த பொறம்போக்கு “நம்ம??” பப்பிய ரூட் விட்ருக்கான் சார்... இனி எம் படத்துல இவன காமெடிக்குப் போடுவேன்?... உங்க பாப்புலாரிட்டிக்கு நீங்களே எவ்வளவு ஒழுக்கமா இருக்கீங்க... இவன் இன்னிக்கு மொளச்ச காளான்.. பப்பி கேக்குதாம்.. பப்பி...”
 
“நான் ஒழுக்கமா இருக்கேனா..? யோவ் அதுக்கு காரணமே.. வேறயா.. ஐயோ.. இவனுக்கு நான் எப்படி புரிய வைப்பேன்... சோ.. பப்பியால இவனுக்கும்.. காமெடிக்கும் முட்டிகிச்சாக்கும்.... கூடிய சீக்கிரம் கிசுகிசுவா வரப் போகுது...  அதெல்லாம் சரி.. தனபால் மேல போய்ட்டான்.. ஐ மீன் ஃபோர்த் ஃப்ளோருக்கு... இந்தாள் கூட இருக்கப் போறது உஸ்மானாம்.. அப்ப சந்திரன் எங்க?..  இப்ப நான் எதுக்கு அவன தேடிகிட்டிருக்கேன்... அவன் எக்கேடா கெட்டா எனக்கென்ன...?”
 
மனசாட்சி மிரட்டியது.. “ஆமாண்டி... பப்பிதாசன், காமெடியன் மேட்டர மட்டும் கிசுகிசுவா போட்டுட்டு...  உன் மேட்டர மட்டும் வரி விளம்பரம் மாதிரி சின்னதா போடுவாங்கன்னு நினப்பா...? உன்னையும் தாண்டி... கட்டம் கட்டுவாங்க... ”பாலேந்திரன்... ஒரு மாதிரியா? கெஸ்ட் ஹவுஸ் கசமுசா..!” னு நாறடிச்சுருவானுங்க... ஒழுங்கு மரியாதையா... சந்திரன் எங்க இருக்கான்னு பார்... நீ அவன கற்பழிச்சது.... என்ன பம்முர... ஆமா... அது கற்பழிப்பே தான்..  அதப் பத்தி அவனுக்கு எதனா ஞாபகம் இருக்கான்னு பார்... அப்படி இருந்தா.. அவன் கைல கால்ல விழுந்து அவன சமாளிக்கப் பார்..”
 
”ஐயோ” நினைக்கவே பயமாக இருந்தது.. ”என் கனவெல்லாம் என்ன ஆறது... டோலிவுட்? பஞ்சாரா ஹில்ஸ் இல்ல ஜூப்ளி ஹில்ஸ்ல வீடு? ... வேணவே வேணாம் ... இது எதையும் நான் இழக்கவே கூடாது”
 
“ஆமா சார்... உங்க கூட இன்னொருத்தர் இருப்பாரே... அதான் சார்... உங்க அசிஸ்டெண்ட் சந்திரன்... அவர் எங்க சார்... டிஃபன் பண்ண போயிருக்காரா...?”
 
கையெடுத்து கும்பிட்டார்... “பாலு சார்... உங்கள கெஞ்சி கேட்டுக்கறேன்... இன்னும் அர அவர்ல ஷூட்டிங் ஸ்டார்ட் பண்ண போறேன்.. துக்கமான செய்தி எதையும் என் வாய்னால நான் சொல்ல வேணாம்னு பாக்கறேன்...”
 
அதற்கு மேல் நான் ஒன்றும் கேட்கவில்லை.. “என்ன சொல்றானிவன்?.. துக்கமான செய்தின்றானே... சந்திரன் செத்து கித்து போய்ட்டானா..? இந்த பன்னாட எத்திராஜ் எங்கனா பொணத்த வீசிட்டானா..? இந்த பப்பிதாசன் எதனா முழுசா சொல்றானா பாரேன்...?” எழுந்து கேண்டீன் பக்கமாக நடந்தேன்... என் முகம் வெளிரியிருக்க வேண்டும்... அவசியமே இல்லாமல் அதிகம் வியர்த்தது...!
 
கேண்டீன் சிவசாமி என்னை தூரத்திலிருந்தே பார்த்து விட்டான்..
 
 ”பாலு சார்.. வாங்க... வாங்க... என்ன அதிசயமா இந்த பக்கம்?.. எவ்வளவு நாளாச்சு சார் பாத்து... டேய்... தாஸு... சாருக்கு தட்டு எடுத்து வை... நீங்க வாங்க சார்... இன்னிக்கு உங்க ஐட்டம் தான்.. வெண்பொங்கல், உளுந்து வடை... சட்னி, சாம்பார்...”
 
”இதே சிவா... ஒரு காலத்தில்... நல்லா இருந்துச்சேன்னு எக்ஸ்ட்ரா ஒரு வடை கேட்டதுக்கு.. என்ன வரத்து வந்தான் தெரியுமா.. எரவானம்னு என்ன பாத்து எரிஞ்சி விழுந்தான்.. இன்னிக்கு நான் கொஞ்சம் பள பளன்னு ஆனதும்.. பல்லக் காட்றான்.. சே.. மனசாட்சியே இல்லாத உலகம்டா...”
 
“ஆமா.. நீ ரொம்ப யோக்கியம்...” மனசாட்சி அவ்வப்போது என்னை இடித்துரைத்தது.
 
”அதெல்லாம் ஒண்ணும் வேணாம் சிவா... சும்மா தான் வந்தேன்... யூனிட் ஆளுங்க இன்னும் சாப்பிட்டு முடிக்கலன்னாங்க... அதான் அப்படியே ஒரு எட்டு பாத்துட்டு போலான்னு... எப்படி போகுது சிவா...?” 
 
அவன் பதிலை காதில் வாங்காமல்...  சந்திரன் எங்காவது கண்ணில் படமாட்டானா என்று ஒரு நப்பாசையில் தேடினேன்... 
 
“ஓ.. அதோ.. இருக்கான்.. தனபால்!...” 
 
“சரி சிவா... நான் அப்புறமா.. ஒரு நாள் வரேன்...” விடைபெற்று தனபாலை நோக்கி நடந்தேன்... யூனிட் ஆட்களின் நலம் விசாரிப்புகளை சமாளித்து அவனை அடைந்தேன்.
 
தனபால்.. அந்த வெண்பொங்கலை... ஏதோ காணாததைக் கண்டது போல் அள்ளி வாயில் அடைத்துக் கொண்டிருந்தான்...
 
“அட பன்னாட... டேய்.. டேய்.. அது வெண்பொங்கல்டா... இப்ப புரியுதுடா.. நீயேன்... வெண்பன்றி மாதிரி இருக்கேன்னு... இத இப்படியாடா மேயறது... அடுத்த ஒன் அவர்ல தூக்கம் கண்ண சொக்கும்டா... எப்படித் தின்றான் பாரேன்..” மனது அவனை எள்ளி நகையாடியது...
 
“ஹை தனபால்.. எப்படியிருக்கீங்க?...”
 
திடுக்கிட்டு நிமிர்ந்தான்... “சார்... நீங்க... எங்க..  இங்க... நல்லா இருக்கேன் சார்... டிஃபன் சொல்லவா சார்?”
 
“அதெல்லாம் ஒண்ணும் வேணாம்... ஆமா என்னாச்சு... இன்னிக்கு நீங்க வேற யூனிட்டாமே..?”
 
“அட ஆமா சார்... டைரக்டர்.. பப்பி மேடமோட பார்ட்டில ஆட்டம் போட்ட விஷயத்த அவர் பொண்டாட்டிகிட்ட காமெடி போட்டு கொடுத்துட்டார்னு.. அவர் மேல எரிச்சல் நம்மாளுக்கு.. அதான் என்ன அங்க தள்ளி விட்டார் சார்...”
 
“ஙொய்யால... எவனுமே உண்ம பேச மாட்டானா..?”  என்னுள்ளே நொந்து கொண்டேன்.
 
அவனிடம் மெதுவாக ஆரம்பித்தேன்... “ஆமா தனபால்... சந்திரன்னு ஒருத்தர் இருப்பாரே.. அவர எங்க?”
 
“அத ஏன் சார் கேக்கறீங்க.. அவன் நல்ல காலத்துலயே.. ஒரு மார்க்கமா சுத்துவான்.. எங்க செட்லயே.. அவன் ஒருத்தன் தான் லட்சியத்தோடு இருக்கறதா நினப்பு அவனுக்கு... ஹெட் வெயிட் புடிச்சவன் சார்.... திடீர்னு.. ஒரு நாள்.. விடிகாலைல... பைத்தியக்காரன் மாதிரி வந்தான்.. சொல்லாம கொள்ளாம கிளம்பி போய்ட்டான்... டைரக்டர் தான் பாவம்.. திட்டறதுக்கு ஆளில்லாம அவன ரொம்ப மிஸ் பண்றார்... அவன் பேச்ச எடுத்தாலே மூட் ஆஃப் ஆயி கத்தறார் சார்...
 
கொஞ்சம் நிம்மதியாக இருந்தாலும்.. லேசாக உதறலெடுத்தது... “எங்க போனார்னு தெரியுமா?”
 
“ஏன் சார்.... எதனா டீலிங்கா சார்.. அவனோட... புது ப்ராஜெக்ட் எதனா பண்ண போறீங்களா சார்...?”
 
“ஐயோ.. அப்படியெல்லாமில்ல... சும்மா தான்.. ஆளக் காணோமேன்னு கேட்டேன்...”
 
“எங்க போயிருக்கப் போறான்... சத்திரப்பட்டிக்கு போயிருப்பான்..”
 
“அது எங்க இருக்கு...?”
 
“அதெல்லாம் தெரியாது சார்... அது தான் அவன் ஊருன்னு சொல்லுவான்...  சார்.. நம்ம நீலாங்கரை கெட்டுகெதர் மேட்டர் என்ன சார் ஆச்சு...?”
 
“ஓ... அது.. அதுவா.. அதுக்கென்ன.. பண்ணிடலாமே.. சரி நீங்க சாப்ட்டு கிளம்புங்க.. நானும்.. செட்டுக்கு போறேன்.. டைம் ஆயிடுச்சில்ல?”
 
உப்பு சப்பில்லாத காட்சிகள் மட்டுமே அன்று காலையில் படமாக்கப்பட்டன.. பப்பிதாசன் கொடுத்த அளப்பரையைப் பார்த்தால்.. படம் தீபாவளிக்கு ரிலீஸாவது சந்தேகமே..! எனக்கு உள்ளூர பயம் ஆட்டுவித்தது.. காரணமில்லாமலில்லை... 
 
டைரக்டர்.. பப்பிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து என்னை டம்மி பீஸ் ஆக்குவது போல் தோணினது..
 
”ஐயோ.. இந்த கோடம்பாக்கத்துல ஆணி புடுங்கறது அவ்வளவு லேசில்ல போலிருக்கே... இப்பத் தான் ஏதோ.. சொல்லிக்கற மாதிரி பொழப்பு போகுது.. அதுக்கு வேட்டு வச்சிருவான் போலிருக்கே...?”
 
“இந்த இடத்துல பப்பிய பத்தி ஒரு விஷயத்த சொல்லியே ஆகணும்... என்னதான் எனக்கு அவள புடிக்காதுன்னாலும்.. ஒப்புக்க வேண்டிய விஷயம் என்னன்னா... நடிப்புல பிரமாதப்படுத்திடுவா... அவளுக்கு சுட்டுப் போட்டாலும் வராத விஷயம் டான்ஸ்... அதுல கண்டிப்பா நான் தான் பீட் பண்ணுவேன்...”
 
ஆனா டான்ஸ்-லயும் எனக்கு ஒரு எமன் இருந்தான்.. அவன் வேற யாருமில்ல.. அந்த டான்ஸ் மாஸ்டர் எச்சக்கல தான்... என்ன அவன் steps சொல்லித்தரேன்ற பேர்ல ரொம்பவே தொடுவான்.. சமயத்துல தடவுவான்.. எத்தன முறை.. எனக்கு special  steps, movements எல்லாம் சொல்லித்தரேன்னு... தனியாவர சொல்லி டார்ச்சர் பண்ணியிருக்கான்... நான் லேசுல சிக்குவனா???
 
சரி.. சரி... ”டேய்.. பன்னாட.. நீ மட்டும் அந்த சந்திரன ஆள் வச்சி கடத்தி.. *த்துட்ட... உன்ன ஒருத்தன் தொட்டா ரொம்பத்தான் சிலுத்தக்கறியே”ன்னு நீங்க என்ன திட்றது என் காதுல விழுது... 
 
நடந்தது நடந்தது போச்சு.. அத விட்டுத் தள்ளுங்கய்யா... 
 
நம்ம டான்ஸ் விஷயத்துக்கு வருவோம்... சோ.. பப்பிக் கூட பண்ற டூயட் சாங்ல எல்லாம்.. அவ சும்மா நடந்து வருவா... நான் தான் இடுப்ப வளச்சி வளச்சி.. லூசு மாதிரி.. ஆடிட்டிருப்பேன்... தியேட்டர்ல பாத்தா..  தெலுகு சாங் பாக்கற மாதிரியே இருக்கும்.... 
 
அன்று மதியம்.. மூணாவது ஃப்ளோர்ல... அப்படி ஒரு டான்ஸ் சாங்... நல்ல வேளையா.. தடவல் மாஸ்டர் இல்ல.. இது பொம்பள மாஸ்டர்... அவன் தடவல்னா.. இவ அலட்டல்... நான் நல்லா பண்ற மூவ்மெண்ட்ஸ்ல கூட .. நொள்ள நொட்ட சொல்லிட்டிருப்பா... எரிச்சலா இருக்கும்... காஸ்ட்யூம்ஸ் அவ்வளவா இல்லை.. கஞ்சக்கூ* ப்ரொட்யூசர்...!! அதிசயமா.. மூணு அவர்ல.. அந்த இண்டோர் சாங் முடிந்தது..!
 
என்னவோ.. தெரியல.. அன்னிக்கு காலைல இருந்து மூடே சரியில்ல... சந்திரன மறக்க நினச்சாலும்.. மனசுக்குள்ள ஏதோ ஒரு மூலைல இருந்துட்டு... என்ன பாடாய்ப்படுத்தினான்.. இது போதாதுன்னு... இந்த டைரக்டர்... இந்த லேடி டான்ஸ் மாஸ்டர்னு என்ன ரொம்பவே எரிச்சல் படுத்தினாங்க... 
 
ஒரு வழியா.. ஆறரைக்கு பேக் அப் சொன்னான்... அப்பாடான்னு.. கிளம்பற நேரம்.. டைரக்டர்... மைக்கைத் தட்டி... 
 
“ஒரு நிமிஷம்... ஒரு சின்ன அப்டேட்... அடுத்த ஷெட்யூல்... ஒட்டஞ்சத்திரத்துல... நாம இன்னும் மூணு நாள்ல புறப்பட்றோம்.. இது அவசரமா எடுத்த முடிவு.. சாரி அபௌட் தட்”
 
நான் ரொம்பவே கடுப்பானேன்.. பிறந்தது மரக்காணத்தில் என்றாலும்.. நான் அதிகம் புழங்கியது சென்னை என்பதாலோ என்னவோ... சென்னைக்குத் தெற்கே.. தமிழகம் முழுவதுமே கிராமம் என்கிற பெரும்பாலான சென்னை வாழ் மக்களின்.. முக்கியமாக.. இளைஞர்களின்.. டிபிக்கல் மெண்டாலிட்டி எனக்கும் உண்டு...!
 
நொந்து கொண்டேன்.. “அந்த ஒட்டஞ்சத்திரம் எங்க இருக்கோத் தெரியலயே.. ரொம்பப் படுத்தறானே இந்த டைரக்டர்...?!”
 
திடுக்கிட்டு விழித்தேன்.. “என்ன தனபால்..” சற்று எரிச்சலோடு தான் கேட்டேன்.. அவன் என்னை வேகமாக உலுக்கியிருக்க வேண்டும்.. 
 
“சார்.. திண்டுக்கல் வந்துடுச்சு சார்.. எல்லாரும் இறங்கியாச்சு.. நீங்க மட்டும் தான் பாக்கி.. வண்டி ரொம்ப நேரமெல்லாம் இங்க நிக்காது..”
 
“இவங்கள்லாம் இறங்கலையே...” எனக்கு எழுந்து கொள்ள சோம்பல்.. எதிர் சீட்டில் தூங்கிக்கொண்டிருந்த அம்மணியை கைகாட்டினேன்..
 
“ஏன் சார்.. படுத்தறீங்க... அவங்க.. திருநெல்வேலி போறாங்களோ.. என்னவோ.. இது நெல்லை எக்ஸ்பிரஸ் சார்..!”
 
என்னை அல்மோஸ்ட்.. இழுத்து...  அவசர அவசரமாக இறக்கி விட்டான்.. 
 
நாங்கள் ப்ளாட்ஃபார்மில் இறங்கவும் வண்டி தன் பிரயாணத்தைத் தொடர்ந்தது.. 
 
“ஏன் சார்.. நல்லா விடிஞ்ச பிறகு  வர்ற மாதிரி புக் பண்ணியிருக்கலாம்ல.. இப்படியா.. கோழித்திருடன் மாதிரி... சே.. மணி நாலு தான் சார் ஆகுது... அட்லீஸ்ட் திருச்சி, மதுரை வரைக்கும் ஃப்ளைட்ல வர்ற மாதிரி போட்டிருக்கலாம்.. ” எனக்கே அப்படி அலுத்துக்கொண்டது கொஞ்சம் ஓவராகத் தான் பட்டது.. 
 
“பாலேந்திரா.. இன்னும் நீ... ஒரு சில்வர் ஜூப்ளி கூட கொடுக்கல.. கொஞ்சம் அடக்கி வாசிடா.. நாயே..” என்னுள் ஒருவனின்.. எச்சரிக்கை...!
 
அதற்குள்ளாக .. ப்ரொடக்ஷன் மேனேஜர்.. “சார்.. தப்பா எடுத்துக்காதீங்க... கொஞ்சம் அர்ஜண்ட் டெசிஷன்கறதுனால.. இப்படி ஆயிடுச்சு.. ரிட்டர்ன் பிரச்சனை இருக்காது.. டோண்ட் வொரி..”
 
டைரக்டருக்கு கண்டிப்பாக என்னுடைய அளப்பரை கடுப்பைக் கிளப்பியிருக்க வேண்டும்.. “சரி.. சீக்கிரம் புறப்படுவோம்.. டைமாகுது..”
 
“அதான் வந்தாச்சுல்ல... இன்னும் எங்க போகணும்?”
 
“பாலு சார்.. இது திண்டுக்கல் ஜங்ஷன்.. நாம் போக வேண்டியது ஒட்டஞ்சத்திரம்.. அங்க தான் ஸ்டே பண்ணவும் போறோம்.. முதல்ல செக் இன் பண்ணிட்டு.. அப்புறம் ஷூட்டிங் ஸ்பாட் போவோம்.. சரியா?”
 
அந்த.. “சரியா”-வில அதிக அழுத்தம் கொடுத்தான்.. அதற்கு அர்த்தம்..”மூடிட்டு என் பின்னால வாடா.. (பன்னாட?)”
 
எனக்கு, டைரக்டருக்கு, பப்பிக்கு அவள் ஆத்தாகாரிக்கு.. மட்டும் கேரவன்.. யூனிட் ஆட்களை ஒட்டஞ்சத்திரம் ஏஜெண்ட் ஒரு பஸ்ஸில் ஏற்றி விட்டான்.. 
 
சரியாக தூக்கமில்லாத காரணத்தால்.. நான் உள்ளேயே சரிந்து கோழித்தூக்கம் போட ஆரம்பித்தேன்.. 
 
பப்பியின் அம்மா.. அந்த அதிகாலை நேரத்திலும் என்னத்தையோ.. மகளோடு மாட்லாடிக் கொண்டு வந்தாள்.. ”சனியனே.. தலை போற விஷயம்னாலும்... இப்படியாடி கத்தி பேசறது....”
 
அந்நேரத்திலும் அந்த தேசிய நெடுஞ்சாலை பரபரப்பாக இருந்தது.. தூக்கம் பாழ்பட்டது.. “என்ன சார்.. இவ்வளவு ட்ராஃபிக்கா இருக்கு..?”
 
“நல்லா கேட்டீங்க போங்க... ஒட்டஞ்சத்திரம் தமிழ்நாட்டின் காய்கறி மண்டி சார்.. இன்னும் பாதி வழி தான் போயிருக்கோம்.. இதெல்லாம் தமிழ்நாட்டு வண்டிங்க தான்.... இன்னும் இருக்கு சார்.. அந்த பக்கம்.. பழனி.. தாராபுரம் போனாலும்.. கேரளா.. கர்நாடகா வண்டிங்க வந்துட்டும் போயிட்டும் இருக்கும்.. நீங்கள்லாம்.. பாவம் சார்.. சென்னைல... உப்பு சப்பில்லாத ஆந்திர காய்கறி தான் சாப்பிட்றீங்க.. ஹேஹே..”
 
“சார்.. நானும் இங்க தான் இருக்குது... மன்சில இருக்கட்டும்.. நீங்க ஆந்திரா பத்தி தப்பா பேசுது..”
 
“ஐயோ.. பப்பி.. வெரி சாரி.. ஆந்திரா காய்கறி.. மட்டும் தான் உப்பு சப்பில்லன்னு சொன்னேன்.. பழ வகையெல்லாம்.. அடிச்சிக்க முடியாது.. அதுலயும்.. பப்பாளி இருக்கு பாரு.. சும்மா.. கும்முன்னு.. எடுப்பா.. ஜூசியா.. ஃப்லெஷியா.. என்னாம்மா இருக்கும் தெரியுமா?” அவன் அதிகம் உளறினான்..!
 
அவளுக்குப் புரிந்ததோ இல்லியோ.. அவள் ஆத்தாவுக்கு புரிந்தது.. மகளின் ஆஸ்தான சொத்துக்களை பெருமை பொங்க ஒரு பார்வையிட்டு.. பெருமூச்சுவிட்டாள்.. 
 
எனக்குத் தான் இதெல்லாம் சகிக்கவில்லை.. ”உன்ன கேட்டேன் பார்.. என்ன செருப்பால அடிக்கணும்”.. என் அரட்டையை அத்தோடு முடித்துக் கொண்டு.. தூக்கத்தைத் தொடர்ந்தேன்!
 
ஒட்டஞ்சத்திரம் ஷெட்யூலின் இரண்டு நாட்கள் முடிந்திருந்த நிலையில் மூன்றாவது நாளான கடைசி நாள் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது.. 
 
அன்று எனக்கு எந்த போர்ஷனுமில்லை.. பப்பிக்கு மட்டும் ஒரு சோலோ சாங்.. அதுலயும்.. க்ரூப் டான்சர்ஸ் இல்லாம... சும்மா.. வயல் வரப்புல நடந்துகிட்டே.. பாட்ற மாதிரியான சாங்... 
 
“நல்ல வேள தப்பிச்சா... வரப்புல மட்டும் ஆட விட்டிருந்தாங்க.... கேரண்டியா.. சேத்துல விழுந்து வாரியிறுப்பா... ஆனாலும் இந்த பப்பிதாசனுக்கு இவ்வளவு ஆகாது .. அவளுக்குன்னா மட்டும் தோது பட்ற மாதிரியே.. கதை, திரைக்கதை எல்லாத்தயும் மாத்துவான்... “
 
நான் அன்று ஷூட்டிங் ஸ்பாட் வர வேண்டிய அவசியமில்லைதான்.. Infact, முந்தினம் மாலையே.. சென்னைக்குப் பறந்து போகலாம் என்று ப்ரொடக்‌ஷன் மேனேஜர் வாய்ப்பு கொடுத்தான்.. ஆனால் எனக்குத்தான் மனதேயில்லை... 
 
அஸ்து கொட்டிக் கொண்டே தான் ஒட்டஞ்சத்திரம் வந்தேன்.. ஆனால் இந்த ஊரின் குளுமை.. கண்ணிறைந்த பசுமை.. எல்லாம் மனதை கொள்ளை கொண்டன.. மேற்குத் தொடர்ச்சி மலையின் வால் பகுதியான பழனி மலையின் அடிவாரத்தில் பாந்தமாக அமைந்திருந்த அந்த ஊர்.. ஏனோத் தெரியவில்லை.. எனக்கு ரொம்பவே பிடித்துப் போனது.. 
 
அங்கிருந்த நாட்களெல்லாம்.. திண்டுக்கல் தலப்பாக்கட்டிலிருந்து நான் உட்பட சிலருக்கு மட்டும் ஸ்பெஷலாக சாப்பாடு ஏற்பாடு செய்திருந்தார்கள்.. 
 
பலவற்றையும் மனதில் அசைபோட்டவாறே... பப்பியின் நடிப்பை ரசித்துக் கொண்டிருந்தேன்... அவள் ஆகிரதிக்கு எந்த உடையும்.. எடுப்பாக இருந்தது.. அப்போது கூட... அந்த பாவாடை தாவணியில் சின்னப் பெண் போலவே இருந்தாள்.. கையில் அவளது ஆச மச்சான்.. அதாவது நான்.. எழுதிக்கொடுத்த கடுதாசி?? லவ்லெட்டர்?? சரி.. என்ன எழவோ... அதை வைத்துக் கொண்டு மச்சானை நினைத்துப் பாடும்படியான பாட்டு... 
 
தடவல் மாஸ்டர் மட்டும் அவ்வப்போது சில திருத்தங்கள் சொல்லிக் கொண்டு அவள் முகபாவனைகளை சரிசெய்து கொண்டிருந்தான்.. அடிக்கடி என்னை வேறு ஒரு ஏக்கப் பார்வை பார்த்தான்..
 
“...த்தா.. இந்த புறம்போக்கு இப்படி பார்வையிலேயே கற்பழிப்பான்னு தெரிஞ்சிருந்தா.. ஹோட்டல் ரூம்லயே படித்திருக்கலாம் போலயே... ரூம் சர்வீஸ்ல ஒருத்தன் என்னமா இருந்தான் தெரியுமா?!.. அவனயாவது பிராக்கெட் போட்டிருந்திருக்கலாம்... “
 
“சார்.. இந்த சாங்-க கொஞ்சம் நல்லா கேட்டுப் பாருங்க.. எங்கயோ.. கேட்ட மாதிரியில்ல..?” தனபால் தான் என் காதைக் கடித்தான்.. 
 
நான் கூர்மையாய் கவனித்தேன்... ஒன்றும் புரியவில்லை.. பாடல் வரிகளை.. பாடிப் பார்த்தேன்... “முந்தியில நானு .. உன்ன முடிஞ்சேன்...” ... 
 
“...அட.. ஆமா தனபால்... இது ”அவரோட” வைர வரிகள் மாதிரியே இருக்கே.. “அந்தியில நேத்து உன்ன நினச்சேன்..” பாட்டு தான??”
 
“கரெக்ட் சார்.. பண்றதெல்லாம் பண்ணிட்டு.. எப்படி உக்காந்திருக்கான்.. பாருங்க சார்...” அவன் வசனகர்த்தாவை சாடை காட்டினான்...
 
வசன திருத்தங்கள் செய்ய.. வசனகர்த்தாக்களையும்.. கூடவே அழைத்து செல்வது வாடிக்கையான விஷயம் தான்.. அந்த மனிதர்.. எங்கள் சம்பாஷணையை கவனித்திருப்பார் போலும்... நெருங்கி வந்தார்.. 
 
“தம்பி.. வடமொழி நீங்கலா... மொத்தம் இருக்கறது.. 247 எழுத்து... ஹரிதாஸ்ல ஆரம்பிச்சு.. இன்னி வரைக்கு எத்தன பாட்டிருக்கும்னு நீயே யோசி... எனக்கு வேற வழி தெரியல... நான் வசனத்தோடு நிறுத்தியிருக்கணும்.. பொண்ணுக்கு கல்யாணம் ஃபிக்ஸ் பண்ணியிருக்கேன்.. டைரக்டர கெஞ்சி கூத்தாடி இந்த் ஒரு பாட்டு சான்ஸ் வாங்கி.. எழுதியிருக்கேன்.. என் பொழப்புல.. உன்னால மண்ணு விழ வேணாம்... “
 
அத்தோடு தனபால் வாயை மூடிக் கொண்டான்.. 
 
லஞ்ச் பிரேக்கின் போது ஒரு வெள்ளை வேன்.. படப்பிடிப்புப் பகுதிக்கு வந்தது... நாலைந்து பேராக இறங்கியவர்கள்... டைரக்டரை அடையாளம் கண்டு அவரிடம் ஏதோ பேச.. அவர் என்னைக் கைக்காட்ட... இப்போது டைரக்டரோடு... அவர்கள் அனைவரும் என்னை நோக்கி முன்னேறினார்கள்...!
 
”பாலு சார்.. இவங்க பக்கத்துல தான்.. அம்பிலிக்கைல இருந்து வர்றாங்க.. உங்கள பாக்கத்தான் வந்திருக்காங்க...”
 
நான் திகைப்போடு அவர்களை பார்க்க... அவர்கள் கோரஸாக போட்ட “வணக்கம் சார்” என்னை தடுமாற வைத்தது..
 
தன்னிச்சையாய் கைகூப்பி... வணக்கம் என்றவாறு எழுந்து நின்றேன்... 
 
”என்ன... விஷயமா..?” நான் குழப்பமாக இழுத்தேன்..
 
”அது வேற ஒண்ணுமில்ல சார்.... கம்யூனிட்டி அவேர்னஸ் ப்ரோக்ரம் ஒண்ணு லாஞ்ச் பண்றோம்... அக்சுவலா.. இது ஒரு கவர்ன்மெண்ட் இனிஷியேடிவ்.. எங்களோட அம்பிலிக்கை ஹாஸ்பிட்டல் சார்பா.. நாங்க நடத்தப்போற ப்ரோக்ரம்ல.. ஒரு நல்ல ரீச் இருக்கணும்னுனா ஒரு க்ளாமர் அப்பீல் இருந்தா நல்லாயிருக்கும்னு தோணுச்சு... எங்க ஹாஸ்பிட்டல் ஸ்டாஃப் ஒருத்தர் உங்க அவுட்டோர் யூனிட் ஏஜண்ட்டோட ரிலேட்டிவ்... அவர் சொல்லி தான் நீங்களும் வந்திருக்கறதா தெரிஞ்சது... நீங்க கொஞ்சம் உங்க டைம் ஸ்பேர் பண்ணி... வந்தீங்கன்னா... நல்லாயிருக்கும்.. பை தி வே... நான் ஃப்ராங்க்ளின் வேதநாயகம்... இந்த ப்ரோஜக்ட் கோ ஆர்டினேட்டர்” 
 
நான் நல்ல நாளிலேயே நாயகம்.. இந்த பொதுக்கூட்டம் மாதிரியான விஷயமெல்லாம்.. எனக்கு சுத்தமாக ஒத்துவராது.. தவிர.. நகைக்கடை திறப்பு.. துணிக்கடைத் திறப்பு என்றாலாவது.. எதாவது தேரும்...  எதையாவது சொல்லி தட்டிக் கழிக்கலாம் என்று வாயெடுக்கையில்.. பப்பிதாசன் சொதப்பினான்..
 
“ஆமா.. பாலு சார்.. இவர் டாக்டர் ஃப்ராங்க்ளின்.. எம் டி இன் ப்ரிவெண்டிவ் அண்ட் சோஷியல் மெடிசின்.. நான் இவரோட ஆர்டிகிள்ஸ் வாசிச்சிருக்கேன்.. இவர் க்ளாமர் அப்பீல்னு சொன்னதும் எனக்கு முதல்ல பப்பி ஞாபகம் தான் வந்துச்சு... பாவம் அதுக்கு இன்னிக்கெல்லாம் ஷூட்டிங்... அதான்..” எனக்கு வேண்டுமென்றே எரிச்சல் மூட்டினான்.. டைரக்டர்..
 
”ஐயோ.. அந்த க்ளாமர நாங்க மீன் பண்ணல சார்... ஒரு பப்ளிக் ஃபிகர்ன்ற அர்த்தத்துல தான் அப்படி சொன்னேன்...” அந்த டாக்டர்.. டைரக்டர் மூக்கை உடைத்தார்...  
 
இதுக்காகவே இவங்களோட போகலாம்.. “ஒகே... சார்.. அம் ரெடி.. ஷேல் வீ மூவ்..”
 
“தாங்க் யூ சார்...” கோரஸாக சொன்னார்கள்... அவர்களோடு புறப்பட்டேன்..
 
வழியில் தான் அப்படி கேட்கத் தோன்றியது..  ”எத பத்தின அவேர்னஸ் சார்..?”
 
“ஓ... சாரி.. நானே சொல்லியிருக்கணும்.. இயர்லி மேரேஜஸ்... இந்த வட்டாரத்துல கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இருக்கு.. அதன் காரணமா.. மேடர்னல் மோர்டாலிட்டி ரேட்... கொஞ்சம் ஜாஸ்தியாவே இருக்கு... இந்த ஏரியால எங்க ஹாஸ்பிட்டல் ரொம்பவே பாப்புலர்ன்றதுனால.. இந்த வேலைய நாங்க பண்ணனும்னு கவர்ன்மெண்ட் ஆர்டர்... “
 
“ஐ.. சீ..” நிம்மதியானேன்... நல்ல வேளை.. குடும்பக் கட்டுப்பாடு பிரச்சாரமில்லை.... பேஜாராயிருப்பேன்... உறை மாட்டிக்கிங்கய்யா.. வேசக்டமி பண்ணிக்கிங்கய்யான்னெல்லாம்.. உளற வேண்டிய அவசியமில்லை.. 
 
நினைத்ததையும் விட.. வெகு நிதானமாகவே.. நீட்டி முழக்கி பேசி... என்னுரையை நிறைவு செய்தேன்.. பாலேந்திரனா.. கொக்கா??
 
விடைபெற்று... திரும்ப எத்தனிக்கையில்... மின்னலென ஒரு யோசனைத் உதித்தது..!
 
"டாக்டர் ஃப்ராங்க்ளின்.. ஒரு சின்ன ஒப்லிகேஷன்..”
 
“சார்.. ப்ளீஸ்.. நோ.. ஃபார்மாலிட்டீஸ்... எங்களுக்காக இவ்வளவு தூரம் நீங்க வந்ததே பெருசு.. நீங்க என்னன்னு சொல்லுங்க சார்..”
 
“கேட்கலாமான்னு தெரியல.. நான் அடுத்து கமிட்டாயிருக்கற ஒரு மூவி-ல்ல ஒரு சைக்யாட்ரிக் ரோல் பண்றேன்.. இப்போ... இங்க வந்ததுனால.. அது மாதிரி பேஷண்ட்ஸ் இருந்தாங்கன்னா.. கொஞ்சம் அப்சர்வ் பண்ணிட்டுப் போயிட்றேனே.. “
 
அவர்.. தர்ம சங்கடமாய் உணர்ந்திருக்க வேண்டும்.. நெற்றியைக் கீறினார்.. 
 
“முடியலன்னா..  பரவாயில்ல சார்.. இட்ஸ் ஓகே...”
 
“நோ.. நோ.. அக்சுவலி.. இது பேஷ்ண்ட்ஸ் ரைட்ஸ் வயலேஷனாயிடும்.. எனிவே.. இன் பேஷண்ட்ஸா இல்லாம.. அவுட் பேஷண்ட்ஸ் வேணா பாருங்க... அதுவுமே தப்பு தான்.. பட் உங்க ரெக்வஸ்ட...  வீ  கேன் நாட் இக்னோர்.. ஜஸ்ட் லைக் தட்..” சொன்னவர்.. சற்றுத் தொலைவிலிருந்த ஒருவரை அழைத்தார்.. “ரஞ்சித்..”
 
“சார்..” அருகே வந்த அந்த இளைஞனிடம்... “நீங்க.. சார... நம்ம சைக்யாட்ரிக் ஓ.பிக்கு கொஞ்சம் கூட்டிட்டு போங்க.. அங்க இன்னிக்கு யார் ட்யூட்டி?”
 
“தேவநேசன்.. சார்..”
 
“குட்.. எனிவே.. நீங்க இவர உள்ள கூட்டிகிட்டுப் போகாம... கர்டைன்னுக்கு இந்தப் பக்கமே இருந்து பாருங்க..” என்னிடமாய் திரும்பி... “திஸ் இஸ் ஆல் வீ  கேன் டூ.. வெரி சாரி அபௌட் தட்...”
 
“பரவாயில்ல சார்..” அவரிடம் விடைபெற்று அந்த ரஞ்சித்துடன் நடந்தேன்..
 
சைக்யாட்ரிக் ஓ.பி யில் நான் நினைத்து வந்த மாதிரியெல்லாம் சுவாரஸ்யமாக எந்த பேஷண்டும் வரவில்லை.. மைல்ட் ப்ராப்ளம் உள்ள ஆட்கள் மட்டுமே வந்தார்கள்.. எனக்கு எரிச்சலாக இருந்தது.. ரஞ்சித்திடம் “நான் புறப்பட்றேன்” என்று மெல்லிய குரலில் சொன்னேன்.. 
 
அமைதியாக வார்டின் பின் வாசலை நெருங்கின போது.. கர்டைன்னுக்கு அப்பாலிலருந்து அந்த தேவநேசனின்.. அதட்டும் குரல் கேட்டது.. 
 
“ஓ.. திரும்பவும் வந்துட்டியாம்மா.. வாரந்தவறாம.. சத்திரப்பட்டியில இருந்து வந்துர்ர.. நான் இதுக்கு மேல என்ன பண்ணனும்னு நினைக்கற.. நீயே சொல்லு..”
 
”சத்திரப்பட்டி?... எங்கயோ.. கேட்டிருக்கோமே...” யோசனையாய் கர்டனை நெருங்கினேன்.. அந்த ரஞ்சித் “என்ன இவன்” என்பது போல என்னைப் பார்த்தான்...
 
அதற்குள்ளாக.. விசும்பலுடனே... அந்த அம்மா... “ அப்படியெல்லாம் சொல்லாதீங்கய்யா... நீங்க மனசு வச்சா.. எம்புள்ளைய பழைய நிலைமைக்குக் கொண்டு வரலாம்.. இவன இப்படி பாக்கறதுக்கு எனக்குத் திராணியில்லய்யா... எனக்காவது எதையாவது கொடுங்கய்யா.. முழுங்கிட்டு செத்துப் போயிர்ரேன்...” விசும்பல் அழுகையாக மாறியது... 
 
“சரி தான்.. உன்ன கொன்னுட்டு .. என்ன உள்ள போகச் சொல்றியா... பெரிய ரோதனையா போச்சுமா உன்னோட.. இங்கெல்லாம் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணக் கூடாது..  உன் திருப்திக்காக.. முயற்சி பண்றேன்.. நீயே வந்து பாரு.. உம் புள்ள என் கேள்விக்கெதாவது பதில் சொல்றானான்னு..”
 
“ஜெயச்சந்திரன்.. இங்க பாருப்பா... சந்திரா.. சந்திரா..ம்ம்ம்....  நீயே பாத்தைல.. இதுக்கு மேல என்னை என்ன பண்ண சொல்ற... கொஞ்சமாவது அசஞ்சி கொடுத்தால்ல நான் எதாவது செய்ய முடியும்.. “
 
அந்த பெயரைக் கேட்டதும் எனக்கு இருப்புக் கொள்ளவில்லை... அந்த பச்சைக் கர்டனை விலக்கி.. வெளியானேன்... அந்த அம்மாள்.. என்னைக் கண்டதும்.. என் காலில் விழுந்தாள்.. “ஐயா.. நீங்களாவது எதாவது பண்ணி என் மகனக் காப்பாத்துங்கய்யா... “
 
நான் பதற்றமாகி அவளைத் தூக்க முற்படு முன்.. அந்த தேவநேசன்.. டென்ஷனாகி... “எம்மா.. எம்மா.. என்னம்மா.. பண்ற நீ.. அறிவிருக்கா உனக்கு.. இவர் டாக்டரில்லமா... எந்திரிம்மா.. ஸ்டாஃப்.. கொஞ்சம் இந்த அம்மாவ வெளிய கூட்டிக்கிட்டுப் போங்க.. ”
 
அந்த நர்ஸ்.. அந்த அம்மாவை வெளியேற்றிய பின்பே.. நான் அந்த அம்மாவின் பிள்ளையை கவனித்தேன்..ஐயோ... சந்திரன்!!.. என்னை பித்தனாக்கிய என் சந்திரன்!!.. இன்று உருக்குலைந்து.. சீர்கெட்டு..  என் முன்னே.. ஒரு பித்தனாய்... மனநோயாளியாய்..!
 
 ”கடவுளே...” எனக்குள் பெரிய அழுத்தத்தை உணர்ந்தேன்.. 
 
“சந்திரன்...” அவனை நெருங்கினேன்.. அவன் எந்த பிரஞையுமில்லாமல் எதையோ.. அந்த டேபிளில் பார்த்துக் கொண்டிருந்தான்..
 
“இந்த பையன.. உங்களுக்குத் தெரியுமா சார்..”
 
“இ...ல்ல...” அந்த சூழ்நிலையிலும் பொய் சொன்னேன்... “ஷூட்டிங் ஸ்பாட்ல பாத்த மாதிரி ஞாபகம்.. என்ன ஆச்சு இவருக்கு?”
 
"சார்.. இந்த பையனுக்கு அங்சைட்டி டிஸார்டர்... இவன் மனச பாதிக்கற மாதிரி என்ன நடந்துச்சோத் தெரியல... ஒரு நிமிஷம் சார்...” அந்த நர்ஸ்-இடம் திரும்பி... “ஸ்டாஃப்.. கொஞ்சம் இந்த மெடிசின்ஸ மட்டும் வாங்கி அந்த அம்மாட்ட கொடுத்து இவன கூட்டிட்டு போகச் சொல்லுங்க.. ப்ளீஸ்...”
 
நர்ஸ் அங்கிருந்து நகர்ந்ததும்.. என்னிடம்.. “ எனக்கென்னமோ.. இவன்.. ஒரு ஃபிசிக்கல் அசால்ட்.. ப்ராபப்லி.. ஒரு செக்‌ஷுவல் அப்யூஸ் மாதிரியான விஷயத்துல மாட்டியிருப்பான்னு தோணுது...  பாவம்.. இவன் வயசுக்கு..இதெல்லாம் தேவையா.. சார்.. ஒழுங்கு மரியாதையா.. ஊர்ல காய்கறி சாகுபடி பண்ணமா.. பொழப்ப பாத்தமான்னு இல்லாம.. சினிமா மோகத்துல போய்.. இப்ப தான் யார்னே தெரியாத நிலைமைல இருக்கறான்... ஓ.. அம் சாரி.. நான் சினிமா பத்தி தப்பா பேசல... ப்ளீஸ்.. டோண்ட் மிஸ்டேக் மீ...”
 
“இட்ஸ் ஓகே..” அவனிடமிருந்து பார்வையை விலக்கி.. அவரைப் பார்த்தேன்.. 
 
“ஐயோ.. நீங்க ஏன் சார்....வெக்ஸ்-ஆன மாதிரி இருக்கீங்க...? ஆர் யூ ஒகே..??...
 
“இல்ல டாக்டர்.. அம் ஒகே...” வாய் தந்தியடித்தது...
 
”சாரி சார்.. நீங்க ரொம்பவே சென்சிட்டிவ்வா இருப்பீங்க போல... எனக்கெல்லாம்.. இப்படி பாத்து பாத்து பழகிப் போச்சு.. அப்புறம்.. ஒரு விஷயம்.. நான் ரொம்ப ரூடா பேசற மாதிரி தோணியிருக்கும்.. வேற வழியில்ல சார்.. இந்த பையன பாருங்க.. ரெண்டு வாரம் பெட்ல தான் இருந்தான்.. வாரத்துக்கு மூணு நாலு தடவ ஷாக்கெல்லாம் கூட கொடுத்தோம்.. ரிமார்க்கபிளா ஒரு சேஞ்சுன்னா.. இவன் இங்க அட்மிட் ஆனப்ப.. ஷார்ப்பா என்ன கிடைச்சாலும்.. தன் உடம்பையே கீறிக்குவான்.. இப்ப கொஞ்சம் பரவாயில்ல... என்ன ஒண்ணு.. வாயத் திறந்து எதுவும் பேச மாட்றான்.. பாவம்.. அந்த அம்மாவுக்கு ஒரே புள்ள.. ஆனாலும்.. நாங்க என்ன கடவுளா சார்.. உறுதியா.. இன்ன தேதியில குணமாயிடுவான்னெல்லாம் சொல்ல முடியாது.. இட் வில் டேக் டைம்.. யாருக்குத் தெரியும்.. இவன் சாகற வரைக்கும் இப்படியே கூட இருக்கவும் சான்ஸ் இருக்கு.. எனிவே தட்ஸ்.. நன் ஆஃப் மை பிஸினஸ்...”
 
நெஞ்சுக்கூட்டுக்குள் யாரோ.. கையை விட்டு என் கட்டைவிரலளவு உறுப்பை.. நசுக்கியது போல் உணர்ந்தேன்.. “நானா.. காரணம்.. என்னாலா.. இவனுக்கு இப்படி ஒரு நிலை... ?”  பல கேள்விகள் பதிலில்லாமல்.. என்னுள்ளே.. தொக்கி நின்றன.. ஆயிரம் தேள் ஒருசேர கொட்டிய உணர்வோடு.. செய்வதறியாது அவனையேப் பார்த்தேன்.. 
 
அந்த அம்மாவை உடன் அழைத்தபடி... அந்த நர்ஸ் உள்ளே வந்தாள்.. 
 
சேலைத் தலைப்பை.. வாயில் பொத்தியபடியே.. மகனை அழைத்துக் கொண்டு.. வெளியேறினாள்.. நான் தன்னிச்சையாக பின் தொடர்ந்தேன்... 
 
வெளியே... “ஏ நந்தினி... எந்திரிடி.. உன்னோட சேத்து.. இவனையும் சொமக்கும்படியாயிடுச்சேடி.. உங்க ரெண்டு பேரையும்.. இப்படி எத்தன நாளைக்குத்தான் காப்பாத்த போறனோ.. தெரியலையேடி..” அந்த அம்மாள்.. புலம்பியபடியே.. அந்த நந்தினியை.. பெஞ்சிலிருந்து எழுப்ப... அவள்.. கறுப்புக் கண்ணாடியுடன்.. கையில் மடித்து வைத்திருந்த வெள்ளைப் பிரம்பை.. நீட்டியபடி.. எழுந்தாள்.. 
 
“ஐயோ.. கடவுளே... இந்த பொண்ணு.. பார்வையில்லாதவளா...?? என்ன காரியம் செஞ்சிட்டேன்... ”ஐயோ.. ஐயோ.. “ என்று மனது ஓலமிட்டது... பிரமை பிடித்தவன் போல அந்த பெஞ்சில் உட்கார்ந்தேன்.. ”அடுத்த என்ன?” என்று எதுவுமே தோன்றவில்லை.. தூரத்தில் அந்த அம்மாள்.. சந்திரனையும்.. நந்தினியையும் ஆளுக்கொரு கையில் பிடித்தபடி நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தேன்... அப்பட்டமான ஏழ்மையும்.. தெரிந்தது! அதுவும் மனதை கலங்கப் பண்ணியது... 
 
சொல்லவொண்ணாத வேதனை வாட்டியது.. ஒரு சின்ன குருவிக் கூட்ட கலச்சிட்டேனே... என்ன பண்ணி.. இதுக்கு பரிகாரம் பண்ண போறேன்.. 
 
டிரைவர்.. என் சிந்தனையைக் கலைத்தான்.. “சார்.. வாங்க சார்.. போகலாம்.. உங்கள பாக்க.. கூட்டம் சேர்ந்துருச்சு.. பாருங்க..”
 
மந்திரத்துக்குக் கட்டுப்பட்டவன் போல அவனோடு காரை நோக்கி நடந்தேன்...
 
வழியில் எதுவுமே பேசவில்லை... மனது எந்த நேரமும் வெடித்து சிதறும்.. பாவனையிலிருந்தது...
 
 அம்பிலிக்கையிலிருந்து.. ஒட்டஞ்சத்திரம் வருகிற வழியெல்லாம் சந்திரனின் முகம்.. நந்தினியின் முகம்.. அந்த அம்மாவின் முகம் என மாறி மாறி கண் முன்னேத் தோன்றி.. பாடாய்ப் படுத்தின.. 
 
முன் பின் யோசிக்காமல் நான் செய்த தவறு.. ஒரு குடும்பத்தையே பாதிக்கும்னு நான் நினைக்கலையே... எங்கயோ படிச்ச வாசகம் நினைவுக்கு வந்தது.. 
 
”மனுஷனா பிறந்தவன்.. ரெண்டு தாடைக்கு இடையிலயும்.. ரெண்டு தொடைக்கு இடையிலயும்.. உள்ளத அடக்கத் தெரிஞ்சவனா இருக்கணும்” .. என்னத்த படிச்சி என்ன பிரயோஜனம்.. 
 
இப்ப நான் என்ன பண்ணி என் பாவத்துக்கு விமோசனம் தேடுவேன்.. பாரமாக இருந்தது..
 
ஷூட்டிங் ஸ்பாட்டில் எல்லோரும் டைரக்டரின் முடிவுக்காகக் காத்திருந்தார்கள்.. நாள் முழுக்க வேலை செய்த களைப்போ என்னவோ.. அவ்வளவாக சத்தமேயில்லை.. டைரக்டர்.. அன்றைய பாட்டு ஷூட்டிங்கின்.. ரஷ் பார்த்துக் கொண்டிருந்தான்.. 
 
நான் அவனருகே சென்று.. ஒரு சேரில் என்னை அமர்த்திக் கொண்டேன்.. மனம் இன்னும் அம்பிலிக்கை நினைவுகளை விட்டு மீண்டு வரவில்லை... 
 
டைரக்டர்..  திருப்தியுடன் தலை நிமிர்த்தி என்னைப் பார்த்து.. “என்ன ரொம்ப டயர்டாயிட்டீங்களா..?.. டோண்ட் வொரி.. இன்னும் ஒரு முறை ரஷ் பாத்துட்டு.. பேக் அப் சொல்லிட்றேன்.... நீங்க வேணா.. ரூமுக்குப் போங்களேன்.. “
 
எனக்கும் அப்போது அதுதான் சரி என்று தோன்றியது.. நான் தலையசைத்து.. கிளம்பினேன்... பத்து தப்படிகள் கூட நடந்திருக்க மாட்டேன்.. 
 
“பாலு சார்.. ஒரு நிமிஷம்” டைரக்டர் தான் அழைத்தது..
 
“என்ன” என்பது போல திரும்பி அவனை பார்த்தபடியே... அவனை நெருங்கினேன்... “என்னவோத் தெரியல.. உங்க முகவாட்டத்த பாத்தா.. சென்னைல நான் ப்ளான் பண்ணியிருந்த ஒரு ஷாட்ட.. இங்கயே வச்சா என்னன்னு தோணுது.. டயலாக்ஸ்செல்லாம் ஒண்ணுமில்ல.. எல்லாம் BGM ஸ்கோர்ல அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்.. என்ன சொல்றீங்க.. ”
 
நான் அவனுடைய எந்த கேள்விக்கும் பதில் சொல்லும் நிலையிலில்லை.. மௌனமாக அவனைப் பார்த்தேன்.. 
 
அடுத்த அரை மணி நேரத்தில்.. காஸ்ட்யூம் சேஞ்ச்.. நானும் பப்பியும்.. மட்டுமே நடிக்க வேண்டிய காட்சி.. 
 
“நான் திரும்பவும் சொல்றேன்.. பாலு சார்.. உங்களுக்கிது ரொம்ப ஸ்கோப் உள்ள ஒரு போர்ஷன்.. பின்னி பெடலெடுங்க.. இது ஃப்ரீ அண்ட் ஈஸி ரோல்.. டூ எவ்ரிதிங் ஆன் யுவர் ஓன்.. எல்லா சொந்தத்தையும் இழந்து நீங்க... ஆற்றாமைல.. தனியா.. அழுதுகிட்டிருக்கீங்க... பப்பி.. உங்களத் தேடி வருது.. அத பாத்ததும்.. உங்க எமோஷன்ஸ் பன்மடங்காகி... வெடிச்சி அழறீங்க... நோ டயலாக்ஸ்.. அழுகை மட்டும் தான்.. பப்பி.. நவ்.. யூ லிஸன்.. நீ.. கிட்ட நின்னு... அவர் மனசு விட்டு அழற வரைக்கும் எதுவும் பண்ணாம.. தனபால் அந்த பக்கத்துல இருந்து கைய காட்டும் போது... அப்படியே.. இவர் தலைய .. நெஞ்சோட அணச்சிக்கற... நீ காதல ஏத்துக்கிட்டத சிம்பாலிக்கா காட்டி.. அத்தோட நாம படத்த முடிச்சிட்றோம்.. எல்லாமே.. க்ளோஸப் ஷாட்ஸ்.. பாத்து பண்ணுங்க.. கிவ் யுவர் பெஸ்ட்”
 
”ஆக்‌ஷன்” சொல்லவும்.. ட்ராலி.. நகர ஆரம்பித்தது.. நான்.. மனம் விட்டு அழக்கூட முடியாத என்னுடைய நிலையை எண்ணி நொந்தபடி.. இருந்தேன்..  
 
மணப்பாக்கம் கெஸ்ட் ஹவுசில் ஈவிரக்கமின்றி.. ஒரு மிருகத்தைப் போல அந்த பால் முகம் மாறா சந்திரனை வேட்டையாடிய என்னுடைய கயமைத்தனம் மனக் கண்ணில் நிழலாடியது.. மெல்ல கண்கள் கலங்கி.. கண்ணீர் கன்னத்தில் வழிந்தது..  
 
எதிரில் கவலை அப்பிய முகத்தோடு என்னை நோக்கியபடி.. தனபாலின் கையசவுக்காகக் காத்துக் கொண்டிருந்தாள் பப்பி.. என் அழுகை நிச்சயம் அவளை குழப்பியிருக்க வேண்டும்.. அவளின் முகத்தில் அப்போது சந்திரன் தான் தெரிந்தான்.. “நாசம் பண்ணிட்டீங்களே..” அவன் என்னைப் பார்த்து சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்தன... 
 
“ஆமா சந்திரா.. நாசம் பண்ணிட்டேண்டா.. உன்ன.. சர்வ நாசம் பண்ணிட்டேண்டா..” விசும்பத்தொடங்கினேன்..
 
வெள்ளைப் பிரம்பு.. கறுப்புக் கண்ணாடியுடன்.. அந்த பார்வையில்லாத நந்தினி.. அவள பார்வையில்லாதவன்னு தெரிஞ்சும் எவ்வளவு உண்மையா நேசிச்சிருந்தா அவ பேர உன் நெஞ்சுல குத்தியிருப்ப.. ஐயோ.. உன்ன கல்யாணம் பண்ணிக்கனும்னு எவ்வளவு ஆசையா இருந்திருப்பா..  சே.. எல்லாத்தையும்.. மண்ணோட மண்ணாக்கிட்டேனேடா... விசும்பல் கேவலாக மாறியது.. 
 
ஷார்ப்பா எது கிடச்சாலும்.. உன்னுடம்ப கீறிப்பியாமேடா.. நான் பண்ண அசிங்கத்துக்குக் காரணம்.. உன் உடம்பு தான்னு.. அந்த கோபத்த.. உன்னுடம்பு மேல காட்டினியா.. ஷாக் கொடுத்தாங்களாமேடா.. ஐயோ.. கடவுளே... என்னால உனக்கு எவ்வளெவ்வளவு சித்ரவதை.. பாவம் பண்ணிட்டேன் சந்திரா.. மன்னிக்க முடியாத பாவம் பண்ணிட்டேண்டா... கேவல் அழுகையாக மாறியது.. 
 
இத்தன தப்பையும் பாவத்தையும் நான் பண்ணியிருக்க.. உன் அம்மா என் கால்ல விழும்படியா ஆயிடுச்சேடா.. பெரும்பாவம்டா.. என்னால தானடா இவ்வளவும்... நான் முகத்திலறைந்து கொண்டு.. பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தேன்... 
 
தனபால் கையைக் காட்டியிருக்க வேண்டும்.. பப்பி என்னை நெருங்கி.. என் முகத்தை.. அவள் நெஞ்சில் அணைத்துக் கொண்டு அழுதாள்.. 
 
“கட்..”
 
“டேக் ஓகே..”
 
என் அழுகை இன்னும் ஓயவில்லை.. பப்பி.. “பாலு சார்.. ப்ளீஸ்.. கூல் டவுன்.. ஐயோ.. ஏவாயிந்தி சார்... என்ன ஆச்சு.. டைரக்டர் சார்.. இங்க வந்து பாருங்க...இவர..”
 
கண்ணை கர்சீஃபில் துடைத்தபடி.. டைரக்டர் நெருங்கி வந்தான்.. என்னைத் தழுவிக் கொண்டான்.. “அம் வெரி ப்ரௌட் ஆஃப் யூ பாலு.. எங்கயோ போகப் போறீங்க... தமிழ் சினிமா.. புண்ணியம் பண்ணியிருக்கணும் இப்படி ஒரு ஆள் கிடைக்கறதுக்கு.. கொன்னுட்டீங்க போங்க.. 
 
என்னை எந்த பாராட்டும் பாதிக்கவில்லை.. என் கண்ணில் அப்போதும் கண்ணீர் வழிந்தபடி இருந்தது..!
 
(முற்றும்)
 
From Story of this Writer:
கதையின் முடிவு ஒரு abrupt ending அல்லது to be more precise, ஒரு twist ending போலத் தோன்றினாலும்.... இது முழுக்க முழுக்க என்னுடைய தனிப்பட்ட முடிவே... இதற்கு வேறு ஒரு முடிவை என்னால் நிச்சயமாக யோசிக்கவே முடியாது.. 

இதே கதையை வேறு ஒரு தளத்தில் பதிந்த போது.. சந்திரனுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் கிடைக்கவில்லையென்றும்.. பாலேந்திரன் தண்டிக்கப்படவில்லையென்றும் ஏகக் களேபரமாக... சற்று சூடாகவே கருத்துக்கள் பரிமாறப்பட்டன... அந்த அக்கப்போரில் என்னுடைய பின்னுரையை பதிவிட முடியாமல் போனது...

Daniya - //yaraium anvanga viruppam illama thodakudathu// என்று கருத்துத் தெரிவித்திருந்தார்.. 

இந்த இந்திர சந்திரரின் நிலை வேறொருவருக்கும் ஏற்படாதிருக்க... IPC 377 சட்டத்தில் மாற்றம் செய்வது அவசியமான ஒன்றாகும்.. அதை முற்றிலும் நீக்குவதென்பது மிகத் தவறான ஒன்றாகும்.. 

இந்த தளத்தில் ஏற்கனவே வந்த IPC 377 குறித்த பகுதியை பின்வருமாறு காணலாம்... 

அது என்ன இ.பி.கோ. 377-வது சட்டப் பிரிவு? அந்தச் சட்டப் பிரிவு என்ன கூறுகிறது?

"எவர் ஒருவர் இயற்கைக்கு மாறாக ஆண், பெண், விலங்குகளுடன் உடல் உறவு கொள்கிறாரோ அவருக்கு ஆயுள் தண்டனை அல்லது 10 ஆண்டு வரை சிறைத் தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்படும்.'' இயற்கைக்கு மாறாக எந்தவித உடல் உறவு கொண்டாலும் இந்தச் சட்டப்படி அது குற்றம்.

பால் சிறுபான்மையினருக்கு மனித உரிமையைப் பறிக்கும் சட்டமாக இ.பி.கோ. 377 இருக்கிறதென்றால், வயது வராத பச்சிளம் குழந்தைகளின் மனித உரிமைகளைக் காக்கும் சட்டமாகவும் அதே சட்டப் பிரிவு இருக்கிறது. 

நன்றி : தினமணி.

பால் சிறுபான்மையினருக்கு மனித உரிமையைப் பாதுகாக்கும் வகையிலும், வயது வராத பச்சிளம் குழந்தைகளின் மனித உரிமைகளைக் காக்கும் வகையிலும் இந்த சட்டத்தில் துணைப்பிரிவுகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதே என்னுடையத் தாழ்மையான கோரிக்கை!

இதன் மூலம்.. தன்பாலீர்ப்பு எண்ணம் கொண்டவர்களுக்கென்று தனியே சந்திக்கும் இடங்கள் உருவாகும் நிலை ஏற்படலாம்.. அத்தைகய சூழ்நிலையில் ஒத்த எண்ணம் கொண்டவர்கள் தங்களைப் போன்றவர்களை சந்திக்கவும், எண்ணங்களையும், காதலையும் பரிமாறிக் கொள்ளும் நிலை ஏற்படலாம்..

ஒரு கே நபர்.. ஒரு ஸ்டிரைட் நபரையோ.. வயது பூர்த்தியாகாத ஒருவரையோ (வெளிப்படையாக இதற்கு இணை வார்த்தை சொல்ல எனக்கு மனம் ஒப்பவில்லை) நாடிச் செல்லும் துர்ப்பாக்கிய நிலை ஏற்படாது.

நிச்சயமாக இது ஒரு தீர்வு என்று சொல்ல மாட்டேன்.. ஒருவரின் விருப்பத்துக்கு மாறாக அவரை வார்த்தையாலோ, வக்கிரமான பார்வையாலோ, தொடுதலாலோ, சமிக்ஞைகளாலோ நிர்ப்பந்திக்கும் அவல நிலை வெகுவாகக் குறையும் என்றே சொல்ல வருகிறேன்.. !!

 

1 comment:

  1. It is easy to take off clothes & have sex. But to open your Soul to someone, letting them know your thoughts, dreams, fears, hopes, spirit....That's being Real Naked.
    Looking fwd to get real naked with someone.... interested girls from tamilnadu can contact me at my whatsapp number :+917639578730

    ReplyDelete