Note: Allowing "Post on this blog via Email" service to the public, went out of control. Because of that This blog is not longer managed. Now it is fully opened for public without any limitations. Anyone can post anything on this blog by sending their post as an email to this blog's email. If you want to remove this blog or its blog posts please contact google or blogger.com with valid reason.

ஏங்கித் தவிக்கிது மனது - Tamil Gay Sex Story

1. எதிர்பாராத காலை (காளை)
 
காலை பால் பாக்கெட்டை எடுக்க போன அம்மாவின் குரல் அரைத்தூக்கத்தில் இருந்த சுரேஷை எழுப்பியது. 
"என்னங்க.. காலியாவே கிடந்த நம்ம எதிர்த்த வீட்டுக்கு இப்ப யாரோ புதுசா குடி வர்றாங்க போல.. "
பேப்பரை படித்து கொண்டிருந்த அப்பாவோ - அதை கேட்டாரோ இல்லையோ, அவர் வாயில் இருந்து, "அப்படியா!" என்ற குரல் மட்டும் வெளி வந்தது. 
"ஆமாங்க... நல்ல குடும்பமா இருந்தா பரவால்ல .. முன்னாடி இருந்தாளே ஒரு பஜாரி.. யப்பா .. அது மாதிரி வந்திறக்கூடாது.. என்னங்க.. நான் சொல்லிகிட்டே இருக்கேன்..  நீங்க கொஞ்சம் கூட கண்டுக்கிட்ட மாறி தெரியல.."
"சரி? இப்ப என்னை என்ன பண்ண சொல்ற.. ?"
"ம்ம்ம்? முன்னாடி போயி கொஞ்சம் நோட்டம் விடுங்க.. அவங்க கிட்ட கொஞ்சம் பேச்சு கொடுத்து யாரு.. என்னான்னு .. கொஞ்சம் கேட்டுட்டு வந்து சொல்லுங்க.."
"மீனாட்சி.. அதுக்கென்னடி அவசரம்.. அவங்களே வந்து introduce ஆவாங்க.. இப்ப போனா லக்கேஜ் தூக்குற மாறி ஆயிடும்.. "
"எல்லா கேள்விக்கும் ஆன்சர் வச்சிருப்பீங்களே.. அந்த நியூஸ் பேப்பரை கரைச்சு குடிச்சிட்டு தான் அடுத்த வேலை போல?"
சுரேஷ் ரூமில் இருந்து ஹாலுக்கு வந்தான்.
"மம்மி .. சன்டே காலையில என்ன சண்டை டாடியோட ? கொஞ்சம் ரிலாக்ஸா தூங்க விடுறியா?"
"ம்ம்ம்.. ஆமாம்டா எனக்கு வேண்டுதல்.. என்னடா கண்ணெல்லாம் சோர்வா இருக்கு? எத்தனை மணிக்கு தூங்கின? ம்ம்ம்ம் … நைட் முழுக்க மொபைல் போனை நோண்டிட்டே இருக்கிறது.. காலையில அடிச்சு போட்டா  மாதிரி தூங்குறது.. அப்படி என்னடா நைட் full ஆ மொபைல் போன்ல பண்ற..? "
நேற்று நைட் முழுதும் கே போர்னோ மூவீசும், பசங்களோட ஸ்கைப்ல வீடியோ சாட்டும் பண்ணிட்டு இருந்தேன்னா சுரேஷால் சொல்ல முடியும்?
சமாளிக்கும் விதமாக சுரேஷ், "மம்மி.. எனக்கு எலக்ட்ரானிக்ஸ்ல ஒரு புது அசைன்மென்ட் .. நெட்ல கொஞ்சம் information தேடினேன்.. அதான் தூங்க லேட்டாயிருச்சு"
அப்பா, "எல்லா காலேஜ் வேலையும் பகல்ல செஞ்சு முடிக்க வேண்டியது தானே ? பகல்ல அப்படியென்ன வேற, தலை போற வேலை.. ? வெட்டியா அந்த மாரியோட பேசிட்டு இருக்கிறது.. நைட்ல மொபைலை வெறிக்க வெறிக்க பாக்குறது.. எனக்கு ஒன்னும் தெரியாதுன்னு மட்டும் நெனைச்சுராத .. ஒரு நாள் நீ என் கிட்ட மாட்டுவ.. அன்னிக்கி இருக்கு.. "
வழக்கம் போல அம்மா சப்போர்ட்டுக்கு வந்தாள்.
"என்னங்க.. காலையிலேவா .. நம்ம சுரேஷ் மத்த பசங்க மாறி இல்லை.. அவன் அந்த பொண்ணு பின்னாடி சுத்துறான்..  இந்த பொண்ணுக்கிட்ட வம்பு பண்ணினான்னு என்னிக்காவது கம்பளைண்ட் வந்திருக்கா .. பொண்ணுங்க இந்த பக்கம் வந்தா இவன் வேற பக்கம் போயிடுவான்.. "
"என்னமோ போ.. நீயும் அவனுக்கு வக்காலத்து வாங்குற.. பாப்போம்.. நீ ரைட்டா இல்லை நான் ரைட்டான்னு.."
அம்மா, "சுரேஷு .. எதிர்த்த வீட்டுக்கு யாரோ குடி வர்றாங்க.. நீ நம்ம வாசல்ல நின்னு அவங்க எத்தனை பேரு .. என்னென்ன வயசுன்னு.. பார்த்துட்டு வந்து சொல்லு.. நான் போய் காபி போடுறேன்.."
சுரேஷும் ஆர்வ மிகுதியில் தன வீட்டின் கேட்டருகே நின்று நோட்டம் விட்டான். பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் ஆட்கள் பம்பரமாக வேலை செய்ய, அவ்வப்போது வேறு தலைகள் தென்பட்டன. 
'பாதி தலை வழுக்கை ஆன மனிதர், ஐம்பது  வயது இருக்கும்  - அப்பா போலும். நீள தலை முடி பெண், நாற்பத்தி ஐந்து வயதிருக்கும் - அம்மாவா இருக்கும்.  அரும்பு மீசை விடலை பையன், 15 வயசு இருக்கலாம் - பிள்ளையோ? இன்னொரு தலை.. OMG .. இவனா !!!'
அவனுக்கு இருபத்தி மூன்று அல்லது இருபத்தி நான்கு  வயது இருக்கும். அந்த hawk ஹேர்ஸ்டைலில் Zayn Malik போல இருந்தான். Zayn ஐ விட முகம் சற்று நீளமானது, ஜிம் பாடியாக தெரியும் அவன், அந்த ரவுண்டு நெக் டீஷர்ட்டில் ஷார்ட் ஸ்லீவ்ஸ் இல் மஸ்ஸில்ஸ் ஐ காட்டிக்கொண்டு, கீழே காட்டன் ஷார்ட்ஸ் போட்டுகொண்டு, காலில் loafer அணிந்திருந்தான். அந்த ஷார்ட்ஸ் மறைக்காத கால்களில் மெல்லிய ரோமங்கள், ஷார்ட்ஸ் மறைத்த பகுதியில் பூல் மேடு. காதில் ஹெட் செட்டுடன் தனியாக வாயசைவுடன் மெல்லிய நடனம் போட்டு கொண்டிருந்தான். 
சுரேஷுக்கு மனசில் என்னவோ இது சரியாக படவில்லை.
'கார்த்திக் என் எதிர்த்த வீட்டிலா?'
தன்னை கார்த்திக் பார்ப்பதற்குள் உள்ளே வந்து தனது ரூமுக்குள் புகுந்து கொண்ட சுரேஷுக்கு பழைய விஷயங்கள் ஒவ்வொன்றாக நினைவுக்கு வந்தன.
 
2. பந்தாட்டம் 
 
இரு வருடங்கள் முன்பு. 
அப்போது சுரேஷ் ப்ளஸ் டூ படித்து கொண்டிருந்தான். பள்ளி முடிந்த பிறகு, மாரியிடம் இரவல் கொடுத்த புத்தகத்தை வாங்கி கொண்டு சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்திருந்தான். 
அருகில் இருந்த SPS இன்ஜினியரிங் காலேஜில் உள்ள கிரௌண்டில் காலேஜ் ஸ்டூடெண்ட்ஸ் foot ball விளையாடி கொண்டிருந்தனர். 
அங்கு தான் வாழ்க்கையில் முதல் முதலாக கார்த்திக்கை பார்த்தான். 
அவனுக்கு மட்டும் அல்ல, அங்கு வேடிக்கை பார்த்தவர்களின் கண்களும் கார்த்திக் மீது தான் இருந்திருக்க வேண்டும். ஏனென்றால், விளையாடும் அத்தனை பேரிலும் அவன் மிக சுறுசுறுப்பாக, துருதுருவென ஓடுவது, ball ஐ கண்ட்ரோல் எடுப்பது, கோல் போட முயல்வது என்று கிரௌண்ட் முழுதும் ஆக்ரமித்து இருந்தான். அது மட்டும் அல்ல சத்தம் போட்டு கொண்டு, மற்றவர்களை கலாய்த்து கொண்டு என அவன் செய்யும் ரகளையும் சுரேஷின் கவனத்தை ஈர்த்தன. 
எல்லாவற்றிற்கும் மேலாக, அவன் பாடி. அழகாக செதுக்கபட்ட அத்லெடிக் உடம்பு, வலுவான கை கால்கள், உறுதியான நெஞ்சு, தொடைகள். மேலே அடிடாஸ் டீஷர்ட்டும், கீழே ஸ்போர்ட்ஸ் பாலிஸ்டர் ஷார்ட்ஸ் உம். பாலிஸ்டர் ஷார்ட்ஸ் என்பதால் அவன் ஓடும் போது அவனது பூல்மேடு அவ்வப்போது பவுன்ஸ் ஆகி அவனது சைஸை சுரேஷை guess பண்ண வைத்தன. கண்டிப்பாக அவன் பூல் 7 இஞ்சுக்கு குறையாமல் இருக்கும்.
கம்பி வேலிக்கு பின்புறம் சைக்கிளோடு நின்று இத்தனையும் வேடிக்கை பார்த்த சுரேஷுக்கு இந்த உலகத்திலேயே அந்த கார்த்திக் தான் ஆணழகனாக தோன்றினான். இதுவரை அவனுக்கு வேறு யாரையும் பார்த்து அப்படி தோன்றியது இல்லை. 
அவ்வப்போது ball சுரேஷ் நிற்கும் கம்பி வேலிக்கு அருகில் விழுந்தது. இந்த முறை கார்த்திக் வந்து பந்தை பொருக்கி எடுத்து சென்றான். அந்த சில நொடிகள், கார்த்திக் அருகில் வந்ததில், அவனது பூல்மேடு, butts, தொடைகள் மற்றும் எல்லாவற்றையும் நோட்டம் விட்டு ஆசை தீர சைட் அடித்தான் சுரேஷ்.
சில நிமிடங்களில் கால் பந்தாட்டத்தில் பிரேக் விட, கார்த்திக் கிரௌண்டை விட்டு வெளியில் வந்து, ரோட்டை ஒட்டி இருந்த சாக்கடை அருகே ஷார்ட்ஸை கீழிறக்கி பூலை வெளிக்கொணர்ந்து சிறுநீர் கழிக்க ஆரம்பித்தான். சுரேஷ் நின்ற இடத்தில இருந்து அது பத்து அடி தூரம் என்றாலும் சுரேஷுக்கு அந்த காட்சி தெளிவாகவே தெரிந்தது. அந்த மன்மதனின் பூலை முதன் முதலாக காண்பது சுரேஷுக்கு நெஞ்சுக்குள்ளும் குஞ்சுகுள்ளும் ஆயிரம் பட்டு பூச்சிகள் பறப்பதை போன்ற உணர்வை ஏற்படுத்தியது. சில நொடிகள் அப்படியே பிரமித்து நின்ற சுரேஷை கார்த்திக்கின் குரல் சுயநினைவுக்கு கொண்டு வந்தது. 
"டேய்.. இங்க வா" - கார்த்திக்கின் அதட்டலாக குரலில் ஒரு அதிகார தோரணை. 
சுரேஷுக்கு கார்த்திக் ‘தன்னை கூப்பிடுகிறானா இல்லை பின்னால் இருக்கும் வேறு யாரையாவது கூப்பிடுகிறானா’ என குழம்பி பின் புறம் திரும்பி பார்த்தான். 
"டேய்.. உன்னைத்தான்.. சைக்கிள் வச்சுட்டு நிக்கிறியே.. உன்னை தான்.. "
சுரேஷ் தயக்கமாக சைக்கிளை தள்ளிக்கொண்டு கார்த்திக் அருகில் சென்றான்.
"ஏண்டா.. நான் பிஸ் அடிக்கிறதை போயி வெறிக்க வெறிக்க பாக்குற.. என்னா மேட்டர்?"
".. .. "
"டேய்.. உன்கிட்ட தான் பேசிட்டே இருக்கேன்.. "
"..."
"ஓஒ ..புரிஞ்சு போச்சு.. அவனா நீ" - கார்த்திக் குரலில் நக்கல், முகத்தில் ஏளனம். 
".. .. "
"கொக்கமக்கா!.. ஆளை விடு.. எனக்கு உன்னை மாறி ஆளுங்களை பார்த்தாலே அலர்ஜி.. வேற யார்கிட்டையாவது வச்சுக்கோ.. ஒத்தா.. என்னடா லுக்கு? என்கிட்டே வச்சிக்காத.. பொளந்துருவேன்.. இனிமே உன்னை இங்க பார்த்தேன்.. முதல் அடி நான் தான்.."
சுரேஷுக்கு அவன் இப்படி பேசியதில் பயம் உண்டாகவில்லை. மாறாக அவனை பார்த்து புன்னகைத்தான். 
அதற்குள் கிரௌண்டில் விளையாட்டு மறுபடியும் ஆரம்பிக்க, மற்றவர்கள் கார்த்திக்கை கூப்பிட, கார்த்திக் கிரௌண்டுக்குள் சென்று போட்டியில் ஐக்கியமானான். ஆனாலும் அவ்வப்போது சுரேஷை பார்த்து கொண்டே இருந்தான்.
 
3. பேருந்தில் ஒரு உந்துதல் 
 
இந்த முதல் சம்பவத்திற்கு பிறகு, சில மாதங்கள் சுரேஷ் கார்த்திக்கை சந்திக்கவே வில்லை. சுரேஷும் அவனை பார்க்க வேண்டும் என்று சில முறை அந்த காலேஜ் கிரௌண்ட் வழியாக சென்ற போதும், அவனை காண முடியவில்லை. 
எதிர்பாராத விதமாக கார்த்திக்கை சந்திக்கும் வாய்ப்பு சுரேஷுக்கு மறுபடியும் கிடைத்தது. 
ஒரு நாள் சுரேஷ் ராயப்பேட்டையில் இருக்கும் அக்கா வீட்டுக்கு போய்விட்டு பஸ்ஸில் போரூருக்கு வந்து கொண்டு இருந்தான். அவன் நேரம், சைட் அடிக்கவோ, உரசவோ நல்ல பிகர் பசங்க ஒருத்தன் கூட இல்லை. 
அதிகமாக கும்பல் ஏற, பின்னே இருந்த சீட்டுகளுக்கு அருகே நின்று கொண்டிருந்த சுரேஷை கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்தி பஸ் நடுவே கொண்டு சென்றது. 
ஒரு முறை பஸ் டிரைவர் சடன் பிரேக் போட, சுரேஷ் பேலன்ஸ் இல்லாமல் கொஞ்சம் முன்னே சென்று அங்கு சீட்டில் அமர்ந்து மொபைலில் என்னவோ நோண்டிக்கொண்டிருந்த கார்த்திக் மீது சாய்ந்து தன் பூல்மேட்டை அவன் ஷோல்டர் மீது அழுத்தி விட்டான். பிறகு சுதாரித்து மேலே உள்ள கம்பியை பிடித்து நின்று கொண்டான். 
கார்த்திக் எரித்து விடுவதை போல சுரேஷை பார்க்க, 
சுரேஷ் அப்போது தான் கார்த்திக்கை பார்த்து விட்டு "சாரி" என்றான். 
கார்த்திக் அதை ஏற்கவில்லை என அவன் கண்கள் காட்டி கொடுத்தன. சுரேஷையே முறைத்து பார்த்து கொண்டு வந்த கார்த்திக், அவ்வப்போது, நக்கலாக புன்னகைத்து கொண்டிருந்தான். 
கார்த்திக் அருகே இருந்த சீட்டில் இருந்த நபர் இறங்கிவிட அங்கு சுரேஷ் அமர்ந்து கொண்டான். கார்த்திக் அதை ரசிக்கவில்லை. 
கார்த்திக், "நீ தான அன்னிக்கு நான் பிஸ் அடிச்சதை ரசிச்சவன்?" என்றான்.
சுரேஷுக்கு முன்பு இருந்த தயக்கம் இப்போது இல்லை. 
"ஹைய்யோ.. எப்படி கண்டுபிடிச்ச நீ.. ஏன் அடிக்கடி என்னை நெனச்சுட்டே இருக்கியா? இல்லை.. கனவுல வர்றேன்னா? "
"சூப்பர் ஜோக். சிரிச்சிட்டேன்.. வயிறு வலிக்குது. அப்படியே நீ கத்ரீனா கைப்.. கனவுல வந்துட்டாலும்.. "
"பயமா.. ? என்னை பார்த்து பேசு.. என் ஐஸ் ஐ பார்த்து பேசு"
"கொம்மா.. பஸ்ஸுன்னு பாக்குறேன்.. இல்ல ஒன் வாயை ஒடச்சு.. பேசமுடியாம பண்ணிடுவேன்.."
"அப்பறம்"
"டேய்.. உன்னை பார்த்தாலே அருவருப்பா இருக்கு.. பேசாத.. கண்டிப்பா நீ கே தான..?  எத்தனை பூலை சப்பி இருப்ப? தெரியாம தான் கேக்குறேன்.. பூல்ல அப்படி என்னதான் இருக்கு சப்புறத்துக்கு?"
"ம்ம்ம்ம்.. . ஆனா இதுவரைக்கும் ஸீரோ.. நீ ஒத்துவந்தா நான் ரெடி! ரொம்ப த்ரில்லிங்கா இருக்கும்னு படிச்சிருக்கேன்.. சப்பரவனுக்கும் சப்ப கொடுக்கிறவனுக்கும்.. சூப்பர் பீலிங்.. என்ன உனக்கு ஓகேயா?" 
சுரேஷ் காதில் கிசுகிசுத்து கண்ணடித்தான். 
"ம்ம்ம்.. நெனப்பு தான்.. உன்னை மாதிரி ஒம்போதுகிட்ட எல்லாம் நான் ஊம்ப கொடுக்க மாட்டேன்.. கோடி ரூபா கொடுத்தாலும் நீ என் பூலை சப்பமுடியாது!! ம்ம்.. இதுக்கு பீச்ல போயி வர்றவன் போரவன்ட்ட கெஞ்சு.. "
கார்த்திக் அடுத்த ஸ்டாப்பில் இறங்கி கொள்ள சுரேஷ் உள்ளுக்குள் புன்னகைத்து கொண்டான். 
சுரேஷ் தான் ஒரு ‘கே’ என்பதை சில வருடங்களுக்கு முன்பே அறிந்து கொண்டிருந்தான். அவனுக்கு அதனால் பெரிய துக்கமில்லை. இதுவரை எந்த செக்ஸ் நிகழ்விலும் ஈடுபட்டதில்லை. ரொம்ப மூடானால், videos பார்ப்பது, கை அடிப்பது என காலம் கடத்தி வந்திருக்கிறான். கார்த்திக் விஷயத்தில் ‘நானே நானா யாரோ தானா’ என்பது போல மாறி விட்டிருந்தான். தான் ‘கே’ என்பதை இதுவரை வெளியே காட்டி கொள்ளாதவன், கார்த்திக்கிடம் காட்டி கொள்வதில் அவனுக்கு பெரிய அலட்டல் ஒன்றும் இல்லை. அது ஏன் என்பதும் அவனால் முழுவதுமாக  புரிந்து கொள்ளமுடியாததாக இருந்தது.
 
4. காலேஜ் டேமேஜ்
 
சுரேஷ் எவ்வளவோ சொல்லியும் அப்பாவும் அம்மாவும் அருகில் இருக்கும் SPS இன்ஜினியரிங் கல்லூரியில் சேர்த்து விட்டனர். 
அம்மா, “அப்பாவுக்கு BPயும் சுகரும் ரொம்ப அதிகமா இருக்கு.. நீ பக்கத்தில இருந்தா எனக்கு கொஞ்சம் தெம்பா இருக்கும்.. அப்பாவை ரெகுலர் செக்கப்க்கு கூட்டிட்டு போகணும்.. இப்ப நான் ஆபிஸ்ல பெர்மிஷன் போட்டுட்டு கூட்டிட்டு போயிட்டு வர்றேன்.. சமயத்துல எனக்கு பெர்மிஷன் கிடைக்கலன்னா நீ தான் கூட்டுட்டு போகணும் சுரேஷ்.. “
அதற்கு மேல் சுரேஷால் பேச முடியவில்லை, மனசும் வரவில்லை.
“நான் கூட்டிட்டு போறேன் மம்மி.. யு டோன்ட் வொர்ரி”
கார்த்திக் படிக்கும் கல்லூரியில் சேர்வதை நினைத்து சந்தோஷப்படுவதா இல்லை 
பயப்படுவதா என சுரேஷுக்கு புரியவில்லை.
சுரேஷ் நினைத்தது போல முதல் நாள் கார்த்திக்கை சந்திக்க வில்லை. 
இரண்டாம் நாள் கான்டீனில் மதியம் சாப்பிட்டு விட்டு தன்னுடன் electronics படிக்கும் சந்துருவுடன் அருகில் இருந்த மரத்தடியில் நின்று பேசி கொண்டிருந்தான் சுரேஷ்.
அப்போது அங்கு வந்த கேங் - நம்ம கார்த்திக் கேங், இருவரையும் பார்த்து விட்டது. 
கார்த்திக், “மச்சாஸ்.. first இயர் பசங்க வசமா மாட்டிருக்காங்க.. வாங்கடா வச்சு செய்யலாம்..”
கார்த்திக்குடன் நான்கு ஐந்து பேர் வந்திருந்தனர். 
கார்த்திக் கண்கள் பெருமையிலும், நக்கலிலும், திமிறிலும் திளைத்து ‘என்னிடம் மாட்டிகொண்டாயா’ என்பது போல சொல்லாமல் சொன்னது.
கார்த்திக், “டேய்.. உன் பேரு என்ன.. “ என சந்துருவிடம் கேட்க,
சந்துரு பயந்து போய், “சந்துரு.. சந்திர குமார்.. “
“என்னடா சந்து .. பொந்துன்னு.. பேர பாரு.. என்ன dept?”
“Electronics”
“மச்சா.. நம்ம dept தாண்டா..” 
கார்த்திக் பேசும் வாக்கில் அவ்வப்போது சுரேஷின் கண்களை நோக்கி விட்டு மற்றவர்களையும் நோக்கினான்.
சுரேஷின் மனதில் லேசாக பயம் தோன்றினாலும் காண்பித்து கொள்ளாமல் நின்றான். 
கார்த்திக் சுரேஷிடம், “நீ யாருடா..”
“சுரேஷ்..”
“சுரே.. உஸ் ஆ” என கண்களில் நக்கல் தவழ, சிரிப்பை அடக்கி கொள்வது போல பாவனை செய்து மற்றவர்களை பார்த்து சொல்ல, அவர்கள் சத்தமாக சிரித்தனர்.
“சரி.. சந்துரு.. நீ போயி அங்க இருக்க பொண்ணுகிட்ட… நீ ரொம்ப சப்ப பிகர்.. உனக்கு நான் செட்டாக மாட்டேன்னு சொல்லிட்டு வா..”
சந்துரு பயந்து திகிலடைந்து எல்லோரையும் பார்க்க, அவர்கள் சுவாரஸ்யமாக அவனையே பார்த்து கொண்டிருந்தனர்.
கார்த்திக் அருகில் இருந்த ஒருவன், “டேய்..ஓடி போ.. கார்த்திக் சொல்ற மாறி செய்.. இல்ல ஜட்டியோட இந்த வசனத்தை சொல்ல வேண்டி வரும்..”
சந்துருவுக்கு இன்னும் திகில் தொற்றி கொள்ள, தயக்கமாக நடந்து சென்று அங்கு இருந்த பெண்ணிடம் சொல்ல, அவளும் அதிர்ந்து இவர்களை பார்த்து முறைத்து விட்டு நகர்ந்தாள்.
கார்த்திக், “சப்ப பிகர் போயிட்டா.. ஓகே.. இப்ப சுரே.. உஸ்.. நீ போய் அங்க இருக்கவன் .. அதான் அந்த கட்டம் போட்ட சட்டை.. அவன் கிட்ட போய் ப்ரொபோஸ் பண்ற..” 
சுரேஷ், “கார்த்திக்.. வேண்டாம்.. இந்த ராகிங் ங்கற பேர்ல.. ரொம்ப லிமிட்ட தாண்டி பண்ணிட்டு இருக்க.. நான் அப்பறம் கம்ப்ளைன்ட் பண்ண வேண்டி வரும்..”
“ஓஓ.. பயமா இருக்கு.. நடுங்கிட்டேன்.. வோத்தா.. நீ ஸ்மூத்தா நடந்தா நான் ஸ்மூத்தா நடந்துப்பேன்.. இல்ல வேற லெவெலுக்கு போவேன்..”
“வேண்டாம்… விட்ரு”
அதற்குள் கட்டம் போட்ட சட்டை அங்கு வர, 
“கார்த்திக்.. என்னடா கலாட்டா இங்க..”
“மச்சி.. இதுக்கு பேரு ராகிங்கா? அப்ப நாம ராகிங் பண்ணினா இவனால தாங்க முடியுமா? ஒரு சின்ன டாஸ்க் கொடுத்தேன் .. அதுக்கு பேரு ராகிங்காம்”
“சரி.. என்ன டாஸ்க்..”
“உன்கிட்ட அவன் ப்ரொபோஸ் பண்ணனும்..”
“டேய்.. மாமா.. இன்னுக்கு என் தலையிலையா? ஒரு பொண்ணுன்னாலும் பரவல்ல.. இவன ஏண்டா என்கிட்டே அனுப்புற..”
கார்த்திக் கண்களில் அப்படி ஒரு வெறி, சுரேஷை எந்த அளவுக்கு கீழே இருக்க முடியுமோ அந்த அளவுக்கு இறக்கவேண்டும் என இறங்கி பேச ஆரம்பித்தான்.
“அவனை சாதாரணமா நினைக்காத மச்சா .. ஆளு.. சரியான கேடி.. சில விஷயத்தில பொண்ணுங்களையே மிஞ்சிடுவான்.. If you know what I mean.. பேர்.. சுரே உஸ்..”
அங்கிருந்த கும்பல், கத்தி ஆர்பாட்டம் செய்தது.
கட்டம் போட்ட சட்டை, “கார்த்திக்.. நீ சொல்றது புரியுது... சமயத்துல என் கையே எனக்கு உதவின்னு இருக்கேன்.. இவன் எனக்கு ஹெல்ப் பண்ணுவான் இல்ல? சுரேஷ்.. உன் மொபைல் நம்பரை கொடுத்துடு” 
கும்பல் இன்னும் அதிகமாக சத்தம் போட்டது.
அதற்குள் அங்கு staff வர, அந்த கும்பல் களைந்து செல்ல, சுரேஷும் சந்துருவும் கிளாஸ் ரூமுக்கு சென்றனர்.
 
5. உடலுக்கு பயிற்சி, மனசுக்கு?
 
அன்று வீட்டுக்கு வந்த பிறகும் சுரேஷுக்கு ரொம்ப அப்செட்டாக இருந்தது. ரொம்பவே நடந்த விஷயத்தை பற்றி யோசித்தான். 
'ஸ்ட்ரெயிட் தான் மேன்லி.. gays மேன்லி இல்லையா.. ? என்ன ஒரு அரைவேக்காட்டுத்தனமான நெனப்பு.. அதை உடைக்கிறேன்.. கார்த்திக்கை விட மாட்டேன்..'
ஒரு முடிவுக்கு வந்தான். 
காபி கொண்டு வந்த அம்மாவிடம், 
"மம்மி.. ரெண்டாவது மாடில இருக்க ரூம் எனக்கு வேணும்.. இந்த வாரமே அதுல நீ டம்ப் பண்ணி வச்சிருக்க திங்ஸ் எல்லாத்தையும் தூக்கி ஏறியிறோம்.. "
அப்பா டீவியை நிறுத்திவிட்டு, 
"உனக்கு தான் தனியா ரூம் கொடுத்தாச்சு இல்லை.. அப்பறம் மாடில போயி என்ன பண்ணப்போற?"
"அங்க எனக்கு ஜிம் செட் பண்ண போறேன்.. பாருங்க.. எப்படி உடம்பை தேதி காட்ட போறேன்னு"
"ரொம்ப நாளைக்கு அப்பறம் இன்னிக்கு தான் நீ உருப்புடியா சொல்லி இருக்க.. டாடி ஹாப்பி"
"தேங்க்ஸ் டாடி.. "
அந்த வாரக்கடைசியில் ஜிம்மை செட் செய்து விட்டான். மாரியிடம் இருந்த வெயிட்ஸ் set, used டம்பெல்ஸ், பெஞ்ச் என மிக அவசியமானவைகளை கொண்டு வந்து விட்டான். மாடிரூம் மரத்தின் நிழலில் இருந்ததால் வெயில் தெரியவில்லை. மாலை நேரம் நன்கு குளிர்ச்சியாக இருந்தது. 
சுரேஷ் அங்கேயே ஒரு சிங்கள் காட் பெட், தண்ணீர் கேன், ஸீலிங் பேன் என வேண்டிய வசதிகளை செய்து கொண்டான். 
சுரேஷ் தினமும் உடற்பயிற்சி செய்ய செய்ய, நாளடைவில் பாடி அருமையான ஷேப்புக்கு வந்துவிட்டது. மஸ்ஸில்ஸ் , பைசெப்ஸ், v ஷேப் என சில மாதங்களில் ஆளே மாறி இருந்தான். அவனின் தன்னம்பிக்கை இன்னும் அதிகமாக அதிகரித்தது.
தனது உடல் ஷேப்பை வெளிக்காட்டும் உடைகளை அணிய தொடங்கினான். 
கார்த்திக் கேங், சுரேஷ் மீது வீசும் இரட்டை அர்த்த கேலிகளை குறைத்து கொண்டன. கார்த்திக் கண்களில் மட்டும் அந்த பூர்வ ஜென்ம வெறி இருந்து கொண்டே இருந்தது. 
கல்லூரியில் மியூசிக் அண்ட் ஆர்ட்ஸ் பெஸ்டிவல் வந்தது. சுரேஷ் ஒரு பாட்டும், டான்ஸிலும் கலந்து கொள்ள பேர் கொடுத்தான். 
சந்துரு, "சுரேஷ்.. என்னடா நண்பா .. நீ நல்லா பாடுவன்னு தெரியும்... டான்ஸ் கூட ஆடுவியா.. "
"ம்ம்ம்ம்.. மூனு வருஷம் முன்னாடி.. கிளாஸ்க்கு போயி கத்துக்கிட்டு இருந்தேன் .. .. சூப்பரா இல்லாட்டியும் ஏதோ கொஞ்சம் சொல்லிக்கிற மாதிரி ஆடுவேன்"
"கலக்கு டா"
நன்றாக பயிற்சி எடுத்து கொண்டு தன்னை தயார் படுத்தி கொண்டான் சுரேஷ். உலகம் தன்னை பார்க்கும் விதத்தை மாற்ற வேண்டும் என்ற வெறி அவன் உள்ளுக்குள் இருந்தது. அது மட்டும் இல்லை என்றால், என்றோ மண்ணில் புதைந்து போயிருப்பான்.
 
6. பாடாத பாடெல்லாம்
 
அன்று மியூசிக் பெஸ்டிவல். சுரேஷ், கிளாசில் யாருமில்லை என்பதால் தனிமையில் இருந்தபடியே பாடலை முணுமுணுத்து பாடியபடி இருந்தான்.
சுரேஷின் கண்கள் மூடியபடி இருக்க, திடீரென்று கார்த்திக்கின் குரல் கேட்க, கண்களை திறந்தான். 
"சுரே .. உஸ்"
"சொல்லுங்க சீனியர்" 
சுரேஷையும் அறியாமல் குறும்புத்தனம் அவனுக்குள் குடிகொண்டது. 
"என்னடா ..பெஸ்ட்டிவல்ல பாடறியாமே? என்ன பாட்டு.. 'ஊரோரம் புளியமரம்' ஆ"
கார்த்திக்கின் கண்களில் கேலி, உதட்டில் நக்கல். 
"என்ன விஷயம்.. தனியா வந்து இருக்க கார்த்திக்..? லவ் பண்ணலாமா?"
"ஏண்டா இப்படி நாக்கை தொங்க போட்டுட்டு அலையற.."
"உன்கிட்ட எனக்கு பிடிச்சது என்ன தெரியுமா? உன் உதடுங்க.. அப்படியே கடிச்சு திங்கலாம் போல.. blow job பண்றதுக்கு ஏத்த லிப்ஸ்.. "
கோபமாக சுரேஷ் மீது பாய்ந்த கார்த்திக் அவனை கீழே தள்ளி அவன் மேல் ஏறி முகத்தில் குத்த முயல, அவனை தடுத்த சுரேஷ்,
"சீனியர்.. நீ என் மேல இருக்கிறதால எனக்கு மூடாயிருச்சு.. " என சொல்லி சிரித்தான். 
"உன் மேல என் கை படக்கூடாது.. infection ஆயிடும்"
என சொல்லி எழ முயன்றான் கார்த்திக்.
"அப்படியா.. இல்லையே நீ இதை என்ஜாய் பண்றன்னு உன் பூல் ஹார்ட் ஆகி சொல்லுதே?"
என சுரேஷ் கொக்கரித்தான்.
கடுங்கோபம் கொண்ட கார்த்திக், சுரேஷ் எதிர்பார்க்காத நேரத்தில் அவன் முகத்தில் குத்த, சத்தம் கேட்டு அங்கு வந்த மாணவர்கள் தடுத்து இருவரையும் பிரித்தனர். கார்த்திக் கோபமாக வெளியேறிவிட்டான். 
சக மாணவர்கள் கம்பளைண்ட் பண்ண சொல்லியும் சுரேஷ் கம்பளைண்ட் பண்ணவில்லை. 
சில மணி துளிகளில் ஆடிட்டோரியத்தில் நிகழ்ச்சிகள் நடக்க நன்றாக பாடியும், பிறகு ஆடியும் அப்ளாசுகளை அள்ளினான். அந்த பெஸ்டிவலுக்கு பிறகு அவனுக்கு நிறைய அங்கீகாரம் கிடைத்தது. 
சுரேஷுக்கு வீட்டுக்கு வந்த பிறகு மனசு அன்று நடந்த நிகழ்வுகளையே நினைத்து கொண்டிருந்தது. 
'கார்த்திக் ஏன் இப்படி என்னை கஷ்டப்படுத்துறான்.. அப்படி இருந்தும் அவனை பார்த்தா ஏன் என் மனசு சந்தோஷமா ஆகுது? அவன் என் பக்கத்தில வந்தாலே மனசு ஏன் ரெக்கை கட்டி பறக்குது'
விடை தெரியாமல் தவிக்கும் சுரேஷுக்கு வேதனையாக இருந்தது. 
சுய இன்பத்தை மட்டுமே அனுபவித்து வரும் அவன் இன்று வரை விர்ஜின் தான். கார்த்திக் தான் அவனது செக்ஸ் வாழ்க்கைக்கு திறப்பு விழா நடத்த வேண்டும் என்று விருப்புகிறானோ? அப்படி நடக்குமா?
 
7. கால் பந்தாட்டமும், வாய் பந்தாட்டமும்
 
அன்று கல்லூரி முடிந்ததும், சுரேஷ் கிளாஸ் ரூமிலேயே அசைன்மென்ட்ஸ் எழுதி விட்டு, வீட்டுக்கு செல்ல கல்லூரி கிரௌண்ட் வழியாக வந்த போது, கால் பந்தாட்டம் நடந்து கொண்டிருந்தது.
'கார்த்திக் எங்கே' என நோட்டம் விட்ட சுரேஷ் அவனை மைதானத்தில் காண முடியாததால் பார்வையை மற்ற இடங்களில் சுழல விட்டான். அதிகம் மாணவர் நடமாட்டம் இல்லாமல் ரொம்ப சைலென்ட்டாக இருந்தது மைதானம். 
பார்வையாளர் கேலரியில் காலை நீட்டி சாய்ந்த படி கார்த்திக் தனியே அமர்ந்திருந்ததை கண்டு அவன் அருகில் சென்று தன் உடலில் குறுக்கே போட்டிருந்த மெஸ்ஸெஞ்சர் பேகை கழட்டி வைத்து, கார்த்திக் அருகே அமர்ந்தான். 
கார்த்திக் எரிச்சலான பார்வையை சுரேஷின் மீது எறிந்து விட்டு, பார்வையை விளையாட்டின் மீது திருப்பினான்.
"என்னாச்சு.. கார்த்திக்.. நீ விளையாடல?"
"என்ன வேணும் உனக்கு? சப்ப பூல் கிடைக்காம இங்க வந்திட்டியா? அதெல்லாம் கிடைக்காது.. ஓடி போ" 
"நீ பேசறது ரொம்ப தப்பு கார்த்திக்... ! நான் எல்லார் கிட்டையும் friendly ஆ பழகுறவன்.. ஆனா நீ என்னை அவமான படுத்துறதா நெனச்சு ஒரு மிருகமா மாறிட்டு வர்ற.. நீ பேசிக்கா அப்படி இல்லை.. உன் anger ஐ கண்ட்ரோல் பண்னு.. நானும் சக மனுஷன் தான்.. எல்லோரையும் போல .. உன்னையும் போல .. எனக்கும் செக்ஸுவல் நீட்ஸ் இருக்கு.. உன் கிட்ட நான் ஏற்கனவே சொன்னது தான்.. நான் நேரத்துக்கு நேரம் செக்ஸ் வச்சிக்கிற செக்ஸ் மேனியாக் இல்ல.. infact .. இது வரைக்கும் யாரோடையும் நான் செக்ஸ் வச்சுக்கிட்டதில்லை.. "
இதை கேட்டு உரக்க சிரித்து பழித்த கார்த்திக்,
"இஸ் இட்.. அப்பறம் ஏன் என்னை பாத்து ஏங்கிட்டே இருக்க? கேந்தி வந்த மாறி" 
"உன்னை எனக்கு பிடிச்சிருக்கு... எனக்கு அப்பீல் ஆன முதல் ஆள், ஒரே ஆள் நீ தான்"
"அதுக்கு நீ ஏழேழு ஜென்மம் எடுக்கணும்... நீ என்னை பாத்து விரல் சூப்பிட்டு தான் இருக்கணும்.. உன்னை மாறி ஒரு உஸ் கிட்ட எந்த நாளும் போகமாட்டேன்.. "
கோபத்தில் அவன் மீது பாய்ந்த சுரேஷை அங்கு வந்த சீனியர் பிரேம் வேகமாக தடுத்தான். 
"சுரேஷ்.. வேண்டாம்.. உன் நல்லதுக்கு சொல்றேன்.. கால் சுளுக்கி ரெஸ்ட் எடுத்திட்டு இருக்கிறவன் கிட்ட சண்டை போடுறதை கிரௌண்ட்ல இருக்க சீனியர்ஸ் பார்த்தாங்க தாறுமாறாயிடும்.. போயிடு"
"சீனியர்.. ரொம்ப அசிங்கமா பேசிட்டான்... சீனியர்"
கார்த்திக், "பிரேம், அவனை விடு.. ஐ அம் ரெடி" 
கார்த்திக் கண்களில் வெறியும், உதட்டில் நக்கலும் குடி கொண்டிருந்தன. 
சுரேஷ் கோபமாக பேகை தூக்கிக்கொண்டு வீட்டுக்கு சென்றான். 
சுரேஷ் இரவு தூக்கம் வராமல் தவித்தான். 
'அவன் உன்னை அவமான படுத்துறான்.. அப்பறம் ஏன் அவன் வழிக்கு போயி வம்பை விலை கொடுத்து வாங்குற? அவனை நெனச்சு உருகாமை வேற வேலைய பாரு.. அவனை விட ஆயிரம் பேர் கிடப்பாங்க உனக்கு.. உன் அழகென்ன, பாடி பிஸிக் என்ன.. வேற யாரையாவது ட்ரை பண்ணு'
சுரேஷின் மனது ஆறுதல் சொன்னது. இருந்தாலும், 'அவன் கண்டிப்பா உள்ளுக்குள்ள என்னை விரும்புறானோ.. ' என்ற நப்பாசை நினைப்பும் சுரேஷுக்கு தோன்றியது. 
இவ்வாறு சில மாதங்கள் சுரேஷ் கார்த்திக்கை எச்சரிக்கையுடன் தவிர்க்க ஆரம்பித்தான்.
 
8. நச்சுன்னு ஒரு கிஸ்
 
ஆண்டு நிறைவு. 
சீனியர்ஸ்க்கு farewell டே. முதல் ஆண்டு, இரண்டு, மூன்றாம் ஆண்டு மாணவர்கள் சேர்ந்து ஸ்பான்சர் செய்து ஒரு பெரிய ஹோட்டலில் பார்ட்டி அரேஞ் செய்திருந்தனர்.
ஹோட்டலுக்கு வந்த சுரேஷை, farewell சோகம் குடிகொண்டது. கல்லூரி வாழ்க்கையின் கடைசி கட்டம். சீனியர்கள் மேல் பரிதாபமும் வந்தது. 'இவர்கள் எல்லோருக்கும் நல்ல வாழ்க்கை அமையுமா?' 
கார்த்திக் சுரேஷ் வந்ததை கண்டு கொள்ளாமல் யாருடனோ பேசி கொண்டிருந்தான். 
சுரேஷை பிரேம் கண்டு, 
"சுரேஷ்.. நீயும் ஒரு சாங் பாடணும்.. யோசிச்சு வச்சுக்க" என்றான். 
"மனசு சரியில்லை சீனியர்" 
"நீ.. பாடற"
நிறைய நிகழ்ச்சிகள், மலரும் நினைவுகள், கட்டி பிடிப்புகள், கண் கலங்குதல்கள் என பலதரப்பட்ட விஷயங்கள் நடந்தன. எல்லோரும் எமோஷனலாக இருந்தனர். 
சுரேஷின் முறை வந்தது. 
இரண்டாம் ஆண்டு மாணவர்கள் இசை கருவிகள் வாசிக்க, 
"முஸ்தபா முஸ்தபா டோன்ட் ஒர்ரி முஸ்தபா" என பாட தொடங்கினான். 
"கல்வி பயிலும் காலம் வரையில், 
துள்ளித் திரியும் எங்கள் விழியில்,
கண்ணீரைக் கண்டதில்லை தென்றல் சாட்சி
நண்பன் பிரிந்து ஊர் திரும்பும் நாளில் மட்டும்தான் நீர் அரும்பும்
கண்ணீரில்தானே எங்கள் farewell பார்ட்டி"
சுரேஷ் பாடி முடிக்கையில் பல கண்கள் சிவந்தும் கலங்கியும் இருந்தன. கார்த்திக்கின் கண்கள் சிவந்து இருந்தன. பிரேம் வந்து சுரேஷை கட்டிக்கொண்டான். 
"கலக்கிட்ட டா.. சூப்பரா பாடின"
சுரேஷ் அன்று இரவு உணவை அங்கு முடித்து விட்டு, வேண்டும் என்றே கார்த்திக்கை தவிர்த்து விட்டு, மற்ற தனக்கு தெரிந்த எல்லோரிடமும் 'பை' சொல்லி வெளியேறினான். 
'ஷேர் ஆட்டோவை பிடிக்கலாம்' என நினைத்து வாசல் வந்தவன் யாரோ தன் தோல் மேல் கை போட, சுரேஷ் திரும்பி பார்த்தான். கார்த்திக் - மது நெடியுடன். அவன் கண்கள் அரை மயக்கத்தில். வாயில் புன்னகை. 
"டேய்.. என்னடா .. என் கிட்ட மட்டும் சொல்லாம போற.."
கார்த்திக் வாய் மெல்லிசாக உளறியது. உடல் கொஞ்சம் அசைந்து கொடுத்தது. 
".. உனக்கு தான் என்னை பிடிக்காதே.. "
"ம்ஹ்ம்ம்.. நீ மட்டும் 'கே'யா இல்லாம இருந்திருந்தீன்னா நீ தாண்டா என் பெஸ்ட் friend .. உன்னை என் நெஞ்சுல வச்சு இருப்பேன்.. "
"ம்.. பட்.. நான் 'கே' தான்.. "
"ஏண்டா.. இப்படி ஆன.."
"தெரியல.. "
பிரேம் அங்கு வந்து, "சுரேஷ்.. கார்த்தி ஏதாவது இரிடேட் பன்றானா? அவனுக்கு கொஞ்சம் ஓவரா ஆயிருச்சு.. "
"இல்லை சீனியர்.. ஹி ஐஸ் ஓகே" 
"சரி.. நான் போயி காரை எடுத்துட்டு வர்றேன்.. அவனை கார்ல ஏத்தி விடு.. நீயும் ஏறிக்க.. உன்னை டிராப் பண்றேன்.."
"இல்ல நான் கார்த்திக்கை கார்ல உக்காரவச்சிட்டு .. ஷேர் ஆட்டோல போயிடுறேன்.. "
பிரேம் காரை எடுத்து வர, 
கார்த்திக்கின் கையை பிடித்து கார் அருகே கொண்டு வந்த சுரேஷை திடீரென்று கன்னத்தில் முத்தமிட்டு, 
"நண்பா.. ஐ லவ் யூ டா"
சுரேஷுக்கு அதிர்ச்சியாக இருந்தது. 
பிரேமுக்கு சிரிப்பு வந்து விட்டது.
"கார்த்திக் .. வருஷமெல்லாம் சண்டை.. கடைசி நாள் கிஸ் ஆ? சரி.. சுரேஷ்.. பை.. கீப் இன் டச்.. "
"பை சீனியர்"
சுரேஷுக்கு கார்த்திக்கை இந்த நிலையில் பிரிவது அவனுக்கு நெஞ்சை அழுத்தியது. துக்கம் பற்றிக்கொண்டது. 
சுரேஷுக்கு இரவு முழுதும் அந்த முத்த காட்சி கண் முன்னே வந்து வந்து சென்றது. soft ஆனா அந்த முத்தம், இப்போதும் நினைக்க நினைக்க இனித்தது.
அவனுக்கு குழப்பமாக இருந்தது.
'ஒரு வேளை.. என்னை கார்த்திக் உள்ளத்தின் அடி ஆழத்தில் என்னை ஏற்று கொண்டுவிட்டானா.. அந்த முத்தத்திற்கு என்ன அர்த்தம்?'
இதற்கு பின் இரு முறை கார்த்திக்கை சந்தித்த போது, கார்த்திக் சுரேஷை தவிர்த்து விட்டான். 
சுரேஷை பொறுத்தவரை கார்த்திக் ஒரு கானல் நீர், கைக்கு எட்டாத மேகம், தூரத்து நிலவு. 
கார்த்திக்கை கிட்ட தட்ட மூன்று ஆண்டுகள் கழித்து இப்போது தான் சுரேஷ் பார்க்கிறான். அதுவும் அவன் தன் எதிர் வீட்டில் குடி வந்த பிறகு. 
'இது தான் விதியா.. அவனை கொஞ்சம் கொஞ்சமாக மறந்து கொண்டிருக்கும் நேரம், எனக்கு முன்னே அவன் ஏன் வரவேண்டும்.. என்ன சோதனை இது'.
 
9 . பாலும் பழமும்
 
பழைய நினைவுகளை களைந்து விட்டு, சுரேஷ் ரூமில் படுத்திருக்க, அம்மா காபியுடன் வந்தாள். 
"என்னடா.. புதுசா குடிவந்திருக்கவங்க யாரு?"
காப்பியை ஆற்றி டம்பளரை அவனிடம் நீட்டினாள். 
"மம்மி .. அதை விடு ..எனக்கு தலைவலிக்கிற மாறி இருக்கு.. என்னை தனியா விடு.."
அம்மாவின் பின்னே இருந்து ஒரு குரல். 
"ஆண்ட்டி.. எனக்கொரு கப் காபி கிடைக்குமா" 
இருபதுகளின் தொடக்கத்தில் இருக்கும் இளம் பெண். அளவாக வெட்ட பட்டிருந்த கூந்தல், பியூட்டி பார்லர் அழுகு முகம், மேலே ஒரு பிங்க் டி ஷர்ட்டும் கருப்பு லெக்கின்ஸ் உம் பொருந்திய ஸ்லிம் பாடி. 
"அனு.. என்ன இன்னிக்கு சீக்கிரமே ஜாகை.. எதிர்த்த வீட்டுக்கு யாரோ புதுசா குடி வந்திருக்காங்க.. பாத்தியா?"
அனு, சுரேஷின் அம்மாவின் உயிர்த்தோழி மகள். அனுவின் பெற்றோர் தூத்துக்குடியில். அனுவுக்கு வேலை கிடைத்ததில் இருந்து மூன்று வருடமாக சுரேஷின் மாடி வீட்டில் தன் friend உடன் தங்கி இருக்கிறாள். சுரேஷும் அவளும் சிறு வயதில் இருந்தே பழக்கம். சுரேஷின் அக்கா திருமணம் ஆகி போனதில் இருந்து சுரேஷிடம் ரொம்பவே ஒட்டிக்கொண்டு விட்டாள் அனு. 
சுரேஷின் ஓர் பால் ஈர்ப்பு அவளுக்கும் தெரிந்தது தான். அவளை விட அவள் friend, colleague, ரூம்மேட் ஷிவானி ரொம்பவே fun. எல்லாவற்றையும் மறைக்காமல் ஷேர் செய்வாள். போர் அடித்தால் சுரேஷ் மாடி சென்று விடுவான். ஒரே அரட்டை தான். அவர்கள் நட்பில் விகற்பம் இல்லை என்பதால் அம்மாவும் கண்டு கொள்வதில்லை. 
அனு, "தெரியும் ஆண்ட்டி.. பார்த்தேன்.. என் கூட ஒரே ஆபிஸ்ல வேலை செய்யிறான் கார்த்திக்.. எனக்கு friend மாறி.. இங்க வீடு தேடிக்கிட்டு இருக்கிறதா சொன்னான்.. நான் தான் இங்க நம்ம எதித்த வீடு காலியா இருக்குன்னு சொன்னேன்.. பாமிலியோட வந்துட்டான்.."
அதற்குள் காலிங் பெல் அடிக்க, 
சுரேஷின் அம்மாவும் அனுவும் கதவை திறந்தனர். 
கார்த்திக்கும், கார்த்திக் அம்மாவும் - கையில் சில பாத்திரங்களுடன். 
சுரேஷின் அம்மா புன்னகையை வரவழைத்து, 
"வாங்க உள்ள வாங்க.. வாப்பா.. நீயும் வா " என இரு கதவையும் நன்கு திறந்து விட்டாள்.
அனு, "ஹாய் கார்த்திக்" என, 
கார்த்திக், "ஹாய் அனு.. மம்மி, நான் சொன்னேன்ல அனு.. என் ஆபீஸ் friend .. "
"ஓஒ.. அனு.. தேங்க்ஸ்மா.. வீடு எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. நீ மாடில தானே இருக்க"
அனு புன்னகையோடு தலை ஆட்டினாள்.
கார்த்திக்கின் அம்மா தொடர்ந்து, 
"உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்.. நாங்க உங்க ஆப்போசிட்ல இருக்க வீட்டுக்கு புதுசா வந்திருக்கோம்.. அனு புண்ணியத்துல ப்ரோக்கர் தொல்லை இல்லாம நேரடியா owner கிட்ட ரெண்ட் பேசி முடிச்சிட்டோம்.. நான்.. கவிதா.. ஹவுஸ் wife .. என் husband ஷிப்ல ஒர்க் பன்றார்.. மூணு மாசம் எங்க கூட இருப்பார் .. ஒன்பது மாசம் ஷிப்ல"
சுரேஷின் அம்மா, "என் பேரு மீனாட்சி.. CMC ஆபிஸ் கிளெர்க்கா இருக்கேன்.. என் husband SBI ல ஒர்க் பன்றார்.. ரெண்டு பிள்ளைங்க.. பெரியவ பொண்ணு.. கல்யாணம் ஆச்சு.. ராயப்பேட்டையில இருக்கா.. ரெண்டாவது .. பையன்.. SPS இன்ஜினியரிங் காலேஜ்ல எலக்ட்ரானிக்ஸ் பைனல் இயர் படிக்கறான்.. டேய்.. சுரேஷ் வாயேன்.."
சுரேஷ் எரிச்சலாகி, தயங்கி ஹாலுக்கு வந்தான். 
கார்த்திக்கின் பார்வையில் ஆச்சர்யம், வெறுப்பு, தயக்கம். 
"அப்படியா.. கார்த்திக் கூட அங்க தான் படிச்சான்... கார்த்திக்.. சுரேஷை தெரியுமா.. ?"
கார்த்திக் கொஞ்சம் தயங்கி "இல்ல மம்மி.. ஞாபகம் இல்லை.. "
சுரேஷும், "எனக்கும் ஞாபகம் இல்லை" என கார்த்திக்கின் கண்களை தவிர்த்து விட்டு பதில் சொன்னான். என்னவோ ஒரு டென்சன் இருவரையும் அழுத்தியது. 
கார்த்திக்கின் அம்மா, "எனக்கு ரெண்டுமே பசங்க.. இவன் தான் மூத்தவன்.. அனு ஆபிஸ்ல தான் இவனும் இருக்கான்.. இவனுக்கு தம்பி.. சாத்விக் .. டென்த் படிக்கிறான்.. அடுத்த வருஷம் இங்கேயே பக்கத்துல இருக்க ஸ்கூல்ல விட போறோம்.. முன்னாடி வளசரவக்கத்துல இருந்தோம்.. பாருங்க, பேசிட்டு இருக்கையிலே பால் ஆறுது.. எல்லோரும் ஒரு வாய் குடிச்சிட்டு குடுங்க.."
எல்லோரும் குடித்த பின், 
கார்த்திக்கின் அம்மா, "மீனாட்சி, நான் இன்னொரு நாள் வர்றேன்.. பொறுமையா பேசுவோம்" எனக்கூறி நகர்ந்தாள். 
"கண்டிப்பா.. வாங்க"
கார்த்திக், "பை.." என பொத்தாம் போக்கிலே சொல்லிவிட்டு அனுவிடம் கையசைத்து விட்டு கிளம்பினான். 
அவர்கள் சென்ற பிறகு, 
சுரேஷ் அம்மா, "என்னடி அனு, பைய்யன் உனக்கு friend ஆ இல்லை லவ்வா? ஸ்மார்ட்டா இருக்கான்.. சொல்லுடி.. உன்னை பாத்துக்க சொல்லி என் பொறுப்பிலே உன்னை விட்டுட்டு அக்கடான்னு இருக்கா உங்கம்மா... இதெல்லாம் வேண்டாம்"
"ஐய்யோ.. ஆண்ட்டி.. புள்ளி வச்சா நீங்க கோலமே போடுவீங்களே... ஜஸ்ட் பிரிஎண்ட்ஷிப் தான்.. ப்ராமிஸ்"
"பாப்போம்"
அம்மா சமையல் அறைக்கு சென்று விட்டாள். 
சுரேஷ் மறுபடியும் ரூமுக்குள் நுழைந்து கொண்டான். அனுவும் அவன் பின்னே சென்று அங்கிருந்த சேரில் உட்கார்ந்து கொண்டாள்.
"என்னடா விஷயம்?" என கேள்விக்கனையை தொடுத்தாள்.
சுரேஷ், "என்ன விஷயம்" என பதில் கேள்வி தொடுத்தான். 
"சும்மா நடிக்காத.. உனக்கும் கார்த்திக்கும் முன்னாடியே பழக்கமா? " 
"ப்ச்.. யார் சொன்னா? தொல்லை பண்ணாத அனு.. கொஞ்ச நேரம் என்னை தனியா விடேன்"
"சுரேஷ்.. அவன் உன்னை பார்த்த பார்வையும்.. நீ அவனை பார்த்த பார்வையும்.. பல கதைகள் சொல்லுதே! அவன் உன்னோட லவ்வரா? இல்லை முன்னாள் லவ்வரா?"
"நீ நெனைக்கிற மாறி இல்லை.. வாயை மூடு"
"டேய்.. எனக்கு தெரியாதா.. ஏதோ நடந்திருக்கு"
சுரேஷ் வேறு வழி இல்லாமல் அவளிடம் பழைய விஷயங்கள் அத்தனையையும் சொன்னான்.
நடுவே அம்மா அனுவுக்கு காபி கொண்டு வந்து கொடுத்து விட்டு செல்லும் போது அவர்கள் பேச்சை மாற்றிக்கொண்டனர். 
"ஏய்.. சாரி.. டா.. எனக்கு தெரிஞ்சிருந்தா கண்டிப்பா கார்த்திக்கு வீடு சொல்லி இருக்க மாட்டேன்.. அவன் இப்படி ஒரு homophobe ஆ இருப்பான்னு நான் எதிர்பார்க்கல.. "
"இட்ஸ் ஒகே.. நான் கொஞ்சம் ஸ்டராங்கா இருக்கனும்"
"சுரேஷ், ஒன் மோர் திங்.. என்னிக்கும் நீ தான் எனக்கு friend .. நீ தான் எனக்கு முக்கியம் .. ஓகே? என் சப்போர்ட் உனக்கு தான்.. அவன் ஜஸ்ட் எ ஆபீஸ் மேட்"
"தேங்க்ஸ் டா"
சுரேஷ் நெகிழ்ச்சியானால் 'போடா வாடா' என்று அனுவை அழைப்பான். 
அனு அவன் தலையை தட்டி கொடுத்து விட்டு, 
"பி ஸ்ட்ராங்"
என கூறிவிட்டு மாடிக்கு சென்றுவிட்டாள்.
சுரேஷுக்கு கார்த்திக்கை பார்த்ததில் ஒரு பக்கம் சந்தோஷம், மறு பக்கம் கவலையாகவும் இருந்தது. அவனை பார்த்தால், மூன்று வருடங்களில் அவன் பெரிதாக மனதளவில் மாறி இருப்பதாக தோன்றவில்லை. ஆனாலும் நேரில் பார்க்கும் போது, அந்த துரு துரு கண்கள், தேன் சுளை உதடுகள், அவனது கர்வம் சுரேஷை மறுபடியும் கார்த்திக் எனும் கடலுக்கு அழைத்து சென்றன.
 
10. ரெண்டு பேரும் சைட் அடிக்கலாமா? 
 
அடுத்த நாள். இரவு எட்டு மணி இருக்கும்.
சுரேஷ் இரண்டாம் மாடியில் இருந்த ஜிம்மில் கடினமாக exercise செய்து விட்டு, முதல் மாடியில் இருக்கும் அனுவின் வீட்டுக்கு சென்றான். 
வியர்வையால், சுரேஷின் மஸ்ஸில் டிஷர்ட்டும் , ஷார்ட்ஸ் இன் முக்கிய பகுதிகளும், நனைந்து ஈரமாக இருந்தன. 
சுரேஷ் வந்த போது, அனு டிவி பார்த்து கொண்டிருந்தாள். 
"வாங்க சார்.. ஜிம் ஒர்கவுட் முடிஞ்சுதா"
"செம டயர்டு" எனக்கூறி அருகில் இருந்த nilkamal பிளாஸ்டிக் சேரில் அமர்ந்தான். 
"ஏய்.. ஜிம் பாய், வாட்டர் வேணுமா?" என அனு கேட்டு, அவன் பதிலுக்கு காத்திருக்காமல் பிரிட்ஜில் இருந்து எடுத்து வந்து ஐஸ் வாட்டர் கொடுக்க, அதை 'மட மட ' என நொடிகளில் குடித்து விட்டான் சுரேஷ். 
சில நொடிகளில் வாசலில் காலிங் பெல் அடிக்க, 
எட்டி பார்த்த அனு, "ஹேய்.. கார்த்திக்.. வா" என்றாள். 
புன்னகையுடன் உள்ளே நுழைந்த கார்த்திக், சுரேஷை கண்டதும் அவன் முகம் மாறியது. 
அனு, "வாடா உட்காரு.." என சுரேஷின் அருகில் இருந்த சேரை காட்டினாள்.
சுரேஷுக்கு அருகில் இருந்த சேரில் அமர்ந்த கார்த்திக் அனுவை பார்த்துக்கொண்டு இருந்தான். சில நொடிகளில் அவனே பேச்சை ஆரம்பித்தான். 
"அனு, போர் அடிச்சுச்சு.. சும்மா சாட் பண்ணலாம்னு வந்தேன்.. "
"கார்த்திக்.. ஹி இஸ் சுரேஷ் .. என்னோட பெஸ்ட் friend .. இன்னிக்கி நேத்துன்னு இல்ல.. எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து.. அவனும் நீ படிச்ச காலேஜ்ல தான் படிக்கிறான்.. நல்லா பாடுவான், டான்சர், fit and ஹெல்த்தி கய்.. ஐ தாட்.. நானே உங்களை இண்ட்ரடியூஸ் பண்ணலாம்னு"
கார்த்திக், "ஹை சுரேஷ்.. " என சம்பிரதாயமாக சுரத்தே இல்லாமல் சொன்னான். கார்த்திக்கின் கண்கள் அவனின் ஈரமான பாகங்களை கண்டு விட்டு அனு பக்கம் பார்வையை திருப்பி கொண்டான். 
சுரேஷ், "ஹை.. யு ப்ளீஸ் டோன்ட் மைண்ட் மீ. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு" 
சுரேஷ் மாடிப்படிகளில் கீழே இறங்கி தன் வீட்டுக்குள் சென்று விட்டான்.
அனு கார்த்திக் முகத்தையே பார்த்து கொண்டிருக்க, 
கார்த்திக் பேச்சை மற்றும் விதமாக,
"அனு.. முதல் முறையா வீட்டுக்கு வந்திருக்கேன்.. ஒரு காபி கூட குடுக்க மாட்டியா?"
"கார்த்திக்.. சுரேஷ் என் கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டான்.. "
"ம்ம்ம்.. இஸ் இட்?.. " என்ற கார்த்திக் தயங்கி,
"அவன் 'கே'ன்னு உனக்கு தெரியுமா?"
அவன் கண்களில் ஆச்சர்யம். 
அனு, "சோ வாட்? அவன் 'கே' ங்கிறதால என்ன? எங்க friendship எந்த விதத்திலையும் பாதிக்க படல.. அவன் என்ன ஒரு ரேப்பிஸ்ட்டா? எல்லோரும் அவனை பார்த்து ஒதுங்கி போக? ஆல்சோ.. நீ இவ்வளவு homophobic ஆ இருப்பன்னு நான் எதிர்பார்க்கல.. ஓபன் யுவர் ஐஸ்... கார்த்திக்.. ஹி இஸ் எ பெல்லோ ஹியூமன் பீயிங்.. நீ இப்படி அவனை வெறுக்கிற அளவுக்கு .. அவன் அப்படி என்ன தப்பு பண்ணினான்.."
கார்த்திக் முகத்தில் யோசனை ரேகைகள். 
"அனு.. நான் ஒத்துக்கிறேன்.. நான் மூணு நாலு வருஷத்துக்கு முன்னாடி அப்படி தான் இருந்தேன்.. இப்ப இருக்க maturity அப்ப இல்லை.."
"ஓகே.. காண்ட் யூ பீ friends ... நவ்?"
"இல்ல அனு.. என்னால முடியாது.. என்னவோ தெரியல.. சுரேஷை பார்த்தா எனக்கு ஒரு டென்ஷன்.. என்ன ரீசன்னு தெரியல.. "
"ஓகே.. நண்பர்களா இருக்க வேண்டாம்.. எதிரிகளா இருக்க வேண்டாமே.. இன்சல்டிங் words யூஸ் பண்ண வேண்டாம்.. கார்த்திக்"
"ஏய்.. why சீரியஸ்? கண்டிப்பா இன்சல்ட் பண்ண மாட்டேன்"
ஷிவானி ஆபிஸ் முடிந்து வந்து விட்டாள். அவளது டைட் டிஷர்ட், டைட் ஜீன்ஸ் உடல் பாகங்களை அளவெடுத்து காட்டியது. கார்த்திக்கின் கண்களும் அளவெடுத்தன. 
"ஹாய்.. ஐ அம் கார்த்திக்"
"ஹேய்.. ஹவ் ஆர் யு? கார்த்திக்.. ஐ அம் ஷிவானி.. நீ எதிர்த்த வீடு.. புதுசா shift ஆயிருக்க?" 
பிக் பாஸ் ரைசா போல சைகையோடு தப்பு தமிழ் பேசினாள்.
"யா.. யா.. இட்ஸ் மீ"
"என்ன கார்த்திக், girls இருக்க வீட்டுக்கு வந்திருக்க.. சைட் அடிக்கவா?"
"சைட் அடிச்சா தப்பா, யுவர் ஆனர்?"
கார்த்திக்கின் புன்னகை அவளை நோக்கி சென்றது.
"நோ... நோ.. பண்ணிக்கோ.. I don't mind.. infact நான் நல்லா சைட் அடிப்பேன்.."
"யு ஆர் சோ மச் பார்வர்ட்.. ஐ லைக் யு"
ஷிவானி பலத்த சிரிப்பு சிரித்து விட்டு, "ஹே.. வெயிட், நான் fresh பண்ணிட்டு வர்றேன்.."
என ரூமுக்குள் சென்று விட்டாள்.
கார்த்திக், "அனு.. சும்மா சொல்லக்கூடாது.. உன் friend .. சூப்பர் பிகர்.."
ரூமுக்குள் இருந்து ஷிவானி, "ஏ... இங்கிருந்து நல்லா கேக்குது நீ பேசுறது.. "
கார்த்திக், "அப்படியா.. ஆனாலும் நான் சொன்னது உண்மை தானே.. நீ சூப்பர் பிகர் தான்" என்றான். 
அனு, "அப்ப நான்?" என பொய்யாய் கோபித்து கொள்ள, 
கார்த்திக், "அனு.. நீ என் friend .. உன்னை அந்த மாறி சொல்ல முடியுமா.. தப்பு"
அனு, "டேய்.. வெளிய போடா.. நேரமாச்சு.. அப்பறம் மீனாட்சி ஆண்ட்டி பிரம்போட வந்துருவாங்க" என சொன்னாள்.
"girls .. சி யு லேட்டர்.. "
கார்த்திக் கிளம்பி சென்ற பிறகு வந்த ஷிவானி, "அனு.. ஆள் செமயா இருக்கான்.. நல்லா flirt பண்ணலாம்.."
அனுவுக்கு கார்த்திக்கும், ஷிவானியும் இப்படி நடந்து கொண்டது காமெடியா தோன்றினாலும், சரியாக படவில்லை. அவளுக்கு ஏனோ சுரேஷ் நினைவுக்கு வந்தான். அவன் மேல் பரிதாபம் வந்தது.
 
11. நடு தெருவில் உயர்ந்த நடு விரல்
 
சில வாரங்கள் கடந்தன. கார்த்திக்கும் சுரேஷும் சந்திக்கும் தருணங்கள் குறைவாக இருந்தன. அப்படி சந்திக்கும் வேளையில் சுரேஷ் அல்லது கார்த்திக் இடத்தை காலி செய்து விடுவர். 
கார்த்திக்கோ ஷிவானியை பிளான் போட்டு ரூட் விட்டு கொண்டிருந்தான். இருவர் போடும் கடலை சத்தம் இரண்டாம் மாடியில் ஜிம்மில் இருக்கும் சுரேஷுக்கும் கேட்கும். சில சமயங்களில் அவர்களும் இரண்டாம் மாடிக்கு வந்து கடலை போட்டு கொள்வதும் உண்டு. தனது ஜிம் ரூம் ஜன்னல் வழியே பார்த்தால் அவர்கள் பேசுவதும் சிரிப்பதும் தெளிவாக தெரியும். அதை கண்டு சுரேஷ் வெறுப்படைவதும் உண்டு. 
அன்று ஒருநாள் மாலை, சுரேஷ் மாரி வீட்டுக்கு போய் விட்டு, தெருவில் நடந்து வந்துகொண்டிருந்த போது, சடாரென்று ஒரு பைக் அவன் அருகே நின்றது. 
பைக்கில் கார்த்திக். சுரேஷுக்கு நம்ப முடியவில்லை. மெல்லிய மஞ்சள் நிற ஷர்ட்டும், அதை டக் இன் செய்த கருப்பு நிற பேண்ட்டும், கருப்பு பெல்ட், கருப்பு ஷூஸ், கூலிங் கிளாஸ் என அழகு கூடி போயிருந்தான். பைக்கை விட்டு இறங்காமல், கால்களை தரையில் ஊன்றியபடி அவன் நிற்கையில், அவனது தொடைகள் உறுதியை காட்டின. அவனது பேண்ட் ஜிப் வளைந்து பூல்மேட்டை பெரிது படுத்தின. 
"ஹை சுரேஷ்"
சுரேஷுக்கு ஆச்சர்யமாக இருந்தது. முதன் முதலாக தன் பெயரை சுத்தமாக கார்த்திக் உச்சரித்திருக்கிறான். 
"ஹாய் கார்த்திக்"
"I was thinking .. நான் உன்கிட்ட அவ்வளவு ஹார்ஷா நடந்திட்டு இருந்திருக்க கூடாது.. மூணு வருஷத்துக்கு முன்னாடி நடந்தது தான்.. இருந்தாலும்.. I hope you forget that and move on .. "
"மறந்துட்டேன் ..அதை யோசிச்சி பல வருஷம் ஆச்சு"
"அதே மாறி.. என் மேல உனக்கு இருந்த infatuation நும் மாறி இருக்கும்னு நெனக்கிறேன்.. "
கார்த்திக்கின் கண்களில் ஒரு எதிர்பார்ப்பு. சுரேஷுக்கு என்ன பதில் சொல்வதென்ற தடுமாற்றம். இருந்தும், 
"கார்த்திக்... அது infatuation இல்ல.. என்னோட லவ்.. உன்னை பார்க்காத இந்த மூணு வருஷத்திலே நான் யாரையும் லவ் பண்ணல.. பண்ண முடியில.. என்ன பண்றது.. நீ தான் என் மனசுக்குள்ள சேர் போட்டு உக்கார்ந்துட்டு இருக்க.."
அதை கேட்ட உடன் கார்த்திக் முகம் மாறியது. 
"what the hell .. டேய்.. உனக்கு இது டூ மச்சா இல்லை? நான் சொல்றது உன் காதுல விழுதா இல்லை நீ செவுடா? என்னால உன்னை லவ் பண்ண முடியாது! நான் பொண்ணுங்களை மட்டும் தான் லவ் பண்ணுவேன்..! அவங்கோளோட மட்டும் தான் செக்ஸ் வெச்சுப்பேன்... காட் இட்?"
"ஐ அம் சாரி.. பட்.. எனக்கு கண்டிப்பா நீ, என்னை லவ் பண்ணுவேன்னு நம்பிக்கை இருக்கு.."
"**** you ! நான் கொஞ்சம் matured ஆ நடக்க ட்ரை பண்ணினாலும்.. நீ விடமாட்ட இல்லை? ஒன்னு சொல்றேன்.. உங்க வீடு மாடில இருக்காளே.. தெரியுமா? ஷிவானி.. அவளை நான் டேட் பண்றேன்.. டெயிலி அவளோட தான் கடலை போடுறேன். இன்னும் ஒரு விஷயம்.. "
சுரேஷின் முகத்தை பார்த்து, கேலி புன்னகையுடன் கார்த்திக் கண்ணடித்து விட்டு, கிசுகிசு குரலில், 
"நானும் அவளும் ECR போறோம் இந்த weekend .. அங்க ஒரு ரிஸார்ட்ல ரூம் போட்ருக்கேன்.. ஏன்னு கேக்க மாட்டியா?"
".. .. "
"எல்லாம் மேட்டர்க்கு தான்.. சரி விடு.. உனக்கு வயிறு எரியுது.. காதுல புகை வருது.. இதுக்கு மேல சொல்லி உன்னை வெறுப்பேத்த விரும்பலை.. இப்பவாவது உன்னோட லெவல் என்னன்னு தெரிஞ்சு வச்சுக்கோ.. வீட்டுக்கு போய் கையடிச்சிட்டு வாயில விரல் வச்சு சப்பிட்டு படுத்துக்கோ" 
சுரேஷின் கண்கள் சிவந்தன. 
"கார்த்திக்.. இது ஒரு தொடக்கம் தான்.. முடிவு இல்லை.. Let us see, who has the last laugh .. பாப்போம்.."
கார்த்திக் அதற்கு பதில் சொல்லாமல் வலது கை விரல்களை மடக்கி, நடு விரலை தூக்கி காட்டி விட்டு, பைக்கில் சீறி சென்றான்.
 
12. டேட்டிங் 
 
சுரேஷ் அன்று இரவு மாடி சென்று அனுவை சந்தித்தான். அவளிடம் நடந்த விஷயத்தை கூற, 
அனு, "எனக்கு தெரியும் சுரேஷ்.. ஷிவானி சொன்னா... நான் தான் உன்கிட்ட சொல்ல வேண்டாம்னு விட்டுட்டேன்.. இதுக்கு போய் ஏன் நீ வருத்த படற? உன் நல்லதுக்கு சொல்றேன்.. அவனை உன் மனசில இருந்து தூக்கி எரிஞ்சுடு .. அவனை நெனச்சுட்டு இருந்தீன்னா டெய்லி டெய்லி உனக்கு டென்சன் தான் மிஞ்சும்.. "
சுரேஷ், "எனக்கு புரியுது அனு.. ஆனா என்னோட உள்ளுணர்வு அவன் என்னை விரும்புறான்னு சொல்லுது.. அனு, நீ இதை எப்படியாவது ஸ்டாப் பண்ணேன்.. "
"சரி.. நான் ஷிவானிட்ட இதை பத்தி பேசி அவளை போக வேண்டாம்னு சொல்றேன்னு வச்சுப்போம்.. அடுத்த தடவை என் கிட்ட சொல்லாம போவா.. அப்ப என்ன பண்றது..? இப்ப ஒரு friend ஆ அவ எல்லாத்தையும் என்கிட்டே ஷேர் பண்ரா.. நான் பாட்டி மாறி அதை பண்ணாத, இதை பண்ணாதன்னு சொன்னா நல்லா இருக்குமா? அதோட அவ கல்ச்சர் வேற, நம்ம கல்ச்சர் வேற.. ஏற்கனேவே ஒரு தடவை இப்படி ஒரு colleague ஓட ட்ரிப் போயிருக்கா ..ஆல்சோ.. அவ இதை ஒன்னும் சீரியஸா பண்ணல.. டைம் பாஸ்க்கு தான்.. அடுத்த வாரம் அவ ஆஸ்திரேலியா போறா.. இனி சென்னை வர்றது கஷ்டம் தான்.. சோ கொஞ்ச நாள்ல இது முடிஞ்சுடும்.. டோன்ட் ஒர்ரி"
ஆனாலும் சுரேஷுக்கு அந்த விஷயம் பொறுத்து கொள்ள முடியாமல் இருந்தது. 
-----
வெள்ளிக்கிழமை மாலை ஆறுமணி இருக்கும். 
சுரேஷ் ஜிம் ரூமில் exercise செய்து கொண்டிருக்க, கார்த்திக் உள்ளே நுழைந்தான். அவன் உடம்பில் இருந்த perfume ஸ்மெல் அறையை நிரப்பியது.
கார்த்திக் முகத்தில் ஒரு வெற்றி புன்னகை. 
"சுரேஷ்.. ECR போறேன்.. நாளைக்கு நைட் தான் வருவேன்.. 24 hrs .. கண்டிப்பா மினிமம் 
மூணு ஷாட்னாலும் அடிப்பேன்.. உன்கிட்ட சொல்லிட்டு போகணும்னு தோணிச்சு.. அதான் வந்தேன்.. வர்ட்ட்டா? தம்பி, உடம்ப நல்ல பாத்துக்கிட்டா மட்டும் போதாது.. அதுக்கு தீனி போடணும்.. அதுக்கு ஆம்பளையா பொறந்திருக்கணும்.. இந்த ஜென்மத்தில் உனக்கு அதுக்கு வழி இல்லை.. சரி.. வருத்தப்படாம வேலைய பாரு..." 
".. .."
"இதுக்கு ஏதாவது கவுண்ட்டர் கொடுப்பன்னு நெனச்சேன்.. ஒன்னும் இல்லை? ஓகே ஸீ யூ"
கார்த்திக் சென்று விட்டான். அவன் மொட்டை மாடியை கடந்து சென்று படிகளில் இறங்கும் சத்தம் கேட்டது. 
சிறுது நேரத்தில், ரூம் உள்ளே இருந்த கட்டிலில் அமர்ந்த சுரேஷுக்கு அவனையும் அறியாமல் கண்கள் சிவந்தன. 
'உனக்காக கற்போட காத்துக்கிட்டு இருக்க என்கிட்டே.. எவளுக்கோ சுகம் கொடுக்க போறேன்ன்னு சொல்லிட்டு போறியே.. உனக்கு இரக்கமே இல்லையா.. சோரம் போக போற உனக்கு.. நான் விர்ஜினா இருந்து வெயிட் பண்ணனுமா?'
சுரேஷின் மனது ஆற்றாமையால் குமுறியது.
 
13. உடைந்த ரகசியங்கள் 
 
சுரேஷுக்கு மனசே சரியில்லை. அந்த வீக்கெண்டில் எங்குமே செல்லாமல் வீட்டிலேயே அடைந்து கிடந்தான். அம்மாவும் என்னென்னவோ வேலைகள் சொல்லியும் அவன் நகரவில்லை. 
மாடி வீட்டுக்கும் சென்று அனுவுடன் பேச விருப்பமில்லை. அங்கு சென்றால் ஷிவானியை பார்க்க நேரும், கார்த்திக்கும் அவளும் என்னென்ன லூட்டிகள் அடித்திருப்பார்கள் என நினைக்க தோணும் என அங்கும் செல்லவில்லை. 
கார்த்திக்கும் மூன்று நான்கு நாட்களாக கண்ணுக்கு அகப்படவில்லை. 
அனுவே ஒரு நாள் வீட்டுக்கு வந்தாள்.
"சுரேஷ்.. என்னடா ரூமுக்குள்ள அடஞ்சி இருக்க?... உன் போராட்ட குணம் என்னாச்சு? போராடு டா.. போராட்டக் குணம் இல்லேன்னா இந்த உலகம் நம்பலை மிதிச்சு போட்டுட்டு போயிடும்.. கம் ஆன்"
"அனு.. அவன் ECR போறதுக்கு முன்னாடி என்னை வந்து பார்த்து எப்படி வெறி ஏத்தினான் தெரியுமா? அவன் ஆம்பளையாம்.. நான் வேற ஏதோவாம்.. எனக்கு ஒரு வாழ்க்கையே கிடைக்காதுன்னு சொல்றான்" 
அனுவுக்கு கண்கள் சிவந்து விட்டன. 
"ம்ம்ம்.. விடுப்பா.. அவனை பத்தி தான் உனக்கு தெரியுமே.. விட்டு தள்ளு .. அவன் முன்னாடி நீ பாய் friend ஓட போ.. அவனை நீ ஜெயிச்சு காட்டு.. சொல்ல மறந்துட்டேன்.. ஷிவானிக்கும் அவனுக்கும் பிரேக்கப் ஆயிருச்சு.. "
"கண்டிப்பா ஜெயிப்பேன்னு நம்பிக்கை ஒரு ஓரத்திலே இருக்கு.. "
----
அடுத்த நாள் மாலை ஆறுமணி.
இரண்டாம் மாடியில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து விட்டு, முதல் மாடிக்கு வந்த சுரேஷ்,
"அனு.. ஐஸ் வாட்டர் கொடேன்.." எனக்கூறி விட்டு ஸீலிங் பேன் ஐ ஓட விட்டான்.
ஷிவானி உள்ளே இருந்து வந்தாள்.
"ஹாய் சுரேஷ்.. அனு இன்னும் வரல.. இரு நான் எடுத்து தர்றேன்" 
அவள் வாட்டர் பாட்டிலை கொடுக்கும் போது அவள் முகத்தை சுரேஷ் பார்த்தான். 'கார்த்திக்கும் இவளும் போன வாரம் செக்ஸ் வச்சுக்கிட்டாங்க..' என மனசு பழசை கிளறியது. 
சுரேஷ் தன்னை பார்ப்பதை கண்டு அவன் அருகில் சேரை போட்டு உட்கார்ந்தாள்.
"நானும் கார்த்திக்கும் ECR போனது பத்தி திங்க் பண்றியா?"
"இ.. இல்ல ஷிவானி"
"சுரேஷ்.. பி பிராங்க்.. அனு நேத்து என்கிட்டே எல்லாத்தையும் சொல்லிட்டா"
".. ..."
"போடா.. உன்கிட்ட நான் எவ்வளவு ஷேர் பண்ணிருக்கேன்.. நீ என்கிட்டே, 'ஷிவானி.. கார்த்திக்குக்கும் எனக்கும் நெறைய ஹிஸ்டரி இருக்கு.. அவன் உன் கூட டேட்டிங் போறதை வச்சு என்கிட்டே வெறுப்பேத்துறான்ன்னு' சொல்லி இருந்தன்னா... நான் அவனை அப்பவே cut பண்ணி விட்ருப்பேன்.. "
"ஷிவானி... நீ ஒன்னும் தப்பு பண்ணல.. எல்லாம் என்னோட ப்ராப்லம் தான்.. இது ரொம்ப நாள் கதை... அவனுக்கு என்னை பார்த்தா இன்சல்ட் பண்ண தோணும்.. He thinks that I am gay & useless abnormal guy .. he says he is a manly.. virile guy.. he puts me down whenever there is an opportunity "
"anyway , அவனோட பிரேக்கப் ஆச்சு.. கேளு.. உனக்காக இந்த விஷயத்தை ஷேர் பண்றேன்... போன வாரம் .. We had sex two times last weekend .. ரெண்டு தடவையும் எனக்கு கிளைமாக்ஸ் வரல.. அவன் ரொம்ப selfish sex . அவன் satisfaction மட்டும் தான் அவனுக்கு முக்கியம் .. ஒரு பொண்ண எப்படி satisfy பண்றதுன்னு தெரியல .. அப்பறம் என்ன மேன்லி.. virile .. திட்டிட்டு பிரேக் அப் பண்ணிட்டு வந்திட்டேன்.. இன்னொரு தடவை உன்னை 'கே'ன்னு சொன்னா, இந்த விஷயத்தை சொல்லு.. அவன் ஷட் அப் ஆகிருவான்.. ஒகே?"
சுரேஷால் நம்ப முடியவில்லை. 
'ஒரு பெண், ஒரு friend எனக்காக யார்கிட்டயும் சொல்ல கூடாத விஷயத்தை சொல்லுகின்றாள்.. என் மேல் எவ்வளவு பாசம் இருக்க வேண்டும்'
"ஷிவானி.. எனக்கு goosebumps வருது.. எனக்காக இந்த விஷயத்தை நீ சொல்றது பெரிய விஷயம்.. பட்.. இதை நான் வெளில சொல்ல முடியாது.. நீ என் friend "
"அட டோன்ட் ஒர்ரி மச்சான்.. கொஞ்ச நாள்ல நான் melbourne போறேன்.. அங்கேயே நான் செட்டில் ஆயிடுவேன்.. நீ கவலையே படாத.. எனக்கு நோ ப்ரோப்லம்.. அவன் ஏதவாவது ப்ராப்லம் பண்ணினா.. என்னை ஸ்கைப்ல கூப்பிடு.. I will thrash him into pieces "
ஷிவானியை பார்த்து என்ன சொல்வதென்று தெரியாமல் சுரேஷ் விழிக்க, 
ஷிவானி, "ஹேய்.. உனக்கு இப்படியொரு விஷயத்தை எடுத்து கொடுத்திருக்கேன்.. அவனை விடாத.. வச்சு செய்!"
சுரேஷுக்கு சிரிப்பு வந்தது.
 
14. இடியுடன் கூடிய மழை.
 
பத்து நாட்கள் கடந்து விட்டன. 
ஷிவானி வெளிநாடு சென்று விட்டாள். சுரேஷும் தானுண்டு தன் வேலையுண்டு என இருக்க, நாட்கள் மெதுவாக நகர்ந்தன. 
வெள்ளிக்கிழமை மாலை.
சுரேஷ் தெருக்கோடியில் இருந்த மளிகை கடையில் கொஞ்சம் மளிகை வாங்கிவிட்டு வீட்டுக்கு அருகில் வந்து கொண்டிருக்க, மாரியிடமிருந்து போன் வந்தது. 
கார்த்திக் வீடு வாசலில் நின்று மொபைல் போனை எடுத்து பேச, பின்னாலே இருந்து பைக் ஹாரன் சத்தம் கேட்டது. மாரியிடம் என்னவென்று கேட்பதற்குள் இரண்டு முறை ஹாரன்கள். கோபமாக போன் cut பண்ணிவிட்டு திரும்பி பார்த்தால் - கார்த்திக் பைக்கில்.
கார்த்திக் முகத்தில் கோபம் தாண்டவமாடியது. 
"ஏன்டா.. ஹார்ன் அடிக்கிறேன்.. நகராம அப்படி என்ன மொபைல்ல பேச்சு.. உன் வீட்டு முன்னாடி போய் பேசலாம்ல.. பொட்டை" 
சுரேஷின் ரத்தம் கோபத்தில் கொதித்தது. 
"அப்ப... நீ உன்னை ஆம்பளைன்னு நெனெச்சுட்டு இருக்க?"
"அதுல என்ன டவுட்? நான் என்ன சுரேஷா? "
"தமாசு.. தமாசு.. நீ எப்படி பட்ட ஆம்பளைன்னு ஷிவானி சொன்னா.. சோ.. பொத்திகிட்டு போ.. என் வாயை கிளறாராத.. அப்புறம் அசிங்கமாயிடும்"
"என்னடா சொன்ன.. "
கார்த்திக் கடுங்கோபத்தில் பைக்கிலிருந்து இறங்க, அதற்குள் சுரேஷ் அம்மா வெளியே வந்து விட்டாள்.
"சுரேஷ்.. எவ்வளவு நேரம் வெயிட் பண்றது.. மளிகையை கொண்டு வா.. அப்பா பசிக்குதுன்னு சொல்ல ஆரம்பிச்சுட்டார்.. நான் சமைக்கணும்" 
கார்த்திக் பைக்கில் ஏறி தன் வீட்டு காம்பௌண்ட் உள்ளே வண்டியை விட்டான். 
சுரேஷ் அம்மாவிடம் மளிகையை கொடுத்துவிட்டு இரண்டாம் மாடியில் இருக்கும் தன் ஜிம் ரூமுக்கு சென்று விட்டான். 
ஒரு மணி நேரம் கழித்து, சுரேஷ் ஜிம் ரூமில் exercise முடித்து விட்டு களைத்து போய் ரெஸ்ட் எடுத்து கொண்டிருக்கையில் கார்த்திக் உள்ளே நுழைந்தான். 
அவனது மெல்லிய டியோடரண்ட் வாசமும் நுழைந்தது. குளித்து fresh ஆகி வெள்ளை நிற ரவுண்டு நெக் டீஷர்ட்டும், காக்கி கலரில் சிவப்பு dots போட்ட ஷார்ட்ஸும் போட்டிருக்க, காலில் flipflop அணிந்திருந்தான். 
அவன் முகம் மட்டும் இன்னும் கோபத்தை அடக்கி கொண்டு இருந்தது. 
உறுதியாக தீர்க்கமான பார்வையோடு முன்னேறி வந்த கார்த்திக், பயமுறுத்தும் தொனியில் சுரேஷுக்கு மிக அருகில் வந்து நின்று கொண்டான். 
"சுரே.. உஸ். என்ன சொன்ன? அசிங்கமாயிடுமா.. ? வந்துட்டேன்.. சொல்லி பாரு.. தைரியம் இருந்தா?"
கார்த்திக்கை பார்த்து கேலி சிரிப்பை உதிர்த்த சுரேஷ், 
"தைரியம்.. அது எனக்கு நெறைய கொட்டி கெடக்கு.. பலம் ரொம்ப அதிகமாவே இருக்கு.. சோ.. இந்த பயமுறுத்துற வேலை என்கிட்டே வேண்டாம்.. சரி, இன்னிக்கு friday நைட்டாச்சே.. ஏன் இங்க வந்து என்கிட்டே பேசிட்டு இருக்க.. ? உன் உடலுக்கு தீனி கிடைக்கலையா? இல்லை நான் தீனி போடணும்னு எதிர்பார்த்து வந்திருக்கியா?"
"உன் வாயை பொத்து.. என்னை பத்தி ஏன் ஷிவானியோட பேசின?"
"கார்த்திக்.. கார்த்திக்.. " என சொல்லி புன்னகைத்த சுரேஷ், தொடர்ந்து, 
"என் கிட்ட டென்சன் ஆகிறதுல அர்த்தமே இல்லை.. நீ ஷிவானியை கூட்டி போனதுக்கும், அவளை உன்னால satisfy பண்ண முடியாததுக்கும் நான் என்ன பண்றது.."
கார்த்திக் சுரேஷின் உடலை சுவற்றில் சாய்த்து, குரல்வளையில் கையை போட முயல, சுரேஷ் கார்த்திக்கின் கையை தடுத்து கொண்டிருந்தான். கார்த்திக்கின் தன் உடலால் சுரேஷின் உடலை அமுக்க முயல, சுரேஷுக்கு தன்னையும் அறியாமல் உடல் சூடானது. பூல் விழித்து கொண்டது. கார்த்திக்கின் உடலில் இருந்து வரும் நறுமணம் அவனை என்னவோ செய்தது. 
"உன்னை கொல்லணும்னு ஆத்திரமா வருது" கார்த்திக் தன் பலத்தை பிரயோகித்து கொண்டே, பல்லை கடித்து கொண்டு பேசினான். 
சுரேஷும் கார்த்திக்கின் பலத்துக்கு ஈடு கொடுத்து, அவனது தாக்குதலை தடுத்து கொண்டே,
"இல்லை .. நீ என்னை தேங்க் பண்ணனும்.."
"உன்னை.. என்ன மயிருக்கு நான் தேங்க் பண்ணனும்"
"நான் சொல்லலன்னா நீ பொம்பளைங்க கூட படுக்குறது வேஸ்ட்ன்னு எப்படி உனக்கு தெரிஞ்சிருக்கும்.. ?"
"நான் வேஸ்ட் இல்லை.. உனக்கு தில்லு இருந்தா உன்னோட.. "
"ஸ்டாப்.. நீ வேஸ்ட்ன்னு நான் சொல்லல .. உன்கூட படுத்தவ தான் சொல்றா.. 
நீ ஹாட்டா இருக்கலாம்.. பட்.. பெட்ல கூட இருக்க பார்ட்னர்க்கு என்ன தேவைன்னு தெரிஞ்சு செய்யலைன்னா வேஸ்ட் தானே.."
"ஷட் யுவர் ஹோல்.. ஒரு ஹோமோவுக்கு ஒரு ஆம்பளையோட கட்டில் திறமை பத்தி என்ன தெரியும்.."
"எனக்கு என்னோட பார்ட்னரை எப்படி சந்தோஷ படுத்தணும்னு தெரியும்.. நிறையா யோசிச்சு வச்சிருக்கேன்.. இப்ப கேள்வியே உனக்கு என்ன தெரியும்ங்கிறது தான்"
"நீயும் நானும் ஒன்னாடா? உஸ்ஸு.."
சுரேஷ் பதிலளிக்காமல் தனது உதடுகளை மெல்ல நாவால் தடவி ஈரமாக்க, 
"என்னடா பண்ற.. நாக்கை வச்சி.. உதட்டுல .. **** .. அதை ஸ்டாப் பண்ணு"
சுரேஷ் தன்னை அழுத்திக்கொண்டிருக்கும் கார்த்திக்கின் ஹிப்ஸ் ஐ, தன் இடுப்பால் இன்னும் அழுத்தி, கார்த்திக்கின் பூல் மேட்டை அமுக்கி, இடுப்பை சுழற்றி வட்டமடித்து கார்த்திக்கின் பூல் மேட்டில் உராய்வை உண்டு பண்ணினான். 
சுரேஷ், "கார்த்திக்..என்ன ப்ராப்லம் உனக்கு.. ஏன் பயமா இருக்கா?"
"இப்படி நீ அருவருப்பா
பண்றதால நான் பயந்து ஓட மாட்டேன்..."
"அருவருப்பா? அப்பறம் ஏன் உன் பூல் ஹார்டு ஆகி என்னை இடிக்குது.."
ஒரு நொடி கார்த்திக்கு அதிர்ச்சியாக இருந்தது. 'ஷிட்.. ஏன் என் பூல் இப்படி வெறித்தனமா erect ஆகி இருக்கு'. அவன் பூலின் maximum விறைப்பு பூலில் மெல்லிய வலியை அவனுக்கு கொடுத்து கொண்டிருந்தது. 
கார்த்திக் சமாளித்து கொண்டு,
"டேய்.. உஸ்.. நான் உன்னை மாறி ஒரு ஹோமோ கிடையாது"
சுரேஷ் சிரித்து விட்டான். 
"அதை உன் பூல் கிட்ட சொல்லு"
"எந்த ஸ்ட்ரெயிட் ஆம்பிளைக்கும் அவனோட பூலை இப்படி உரசினா மூடு வரத்தான் செய்யும்.. அதனால அவன் ஹோமோ ஆகிட்டான்ன்னு சொல்ல முடியாது"
"அப்படியா?"
"உரசாம இருடா.. உனக்கெல்லாம் வெக்கமே இல்லையா?"
"பயமா இருந்தா... ஓடி போயிடு.. ஏன் என்னை அழுத்துற?"
"உன்னை மாறி ஒரு உஸ்ஸால என்னை பயமுறுத்த முடியாது.. உன்னை மாறி ஆளுங்களை மனுஷங்கன்னே சொல்ல கூடாது.. animals "
சுரேஷ், "நீ இப்படி பேசினது எனக்கு எரிச்சலை உண்டு பண்ணிருச்சு!"
"ஓஓ.. பயமா இருக்கு"
"நீ பயந்து தான் ஆகணும்.. " எனக்கூறி சுரேஷ் மெல்ல தன் உதடுகளால் கார்த்திக்கின் உதட்டில் முத்தமிட்டான். 
கார்த்திக் ஒரு கணம் அதிர்ச்சியில் உறைந்தான். அந்த கிஸ்ஸின் softness அவனை
என்னவோ செய்ய, தன்னிலை மறக்க ஆரம்பித்தவன், சுயநினைவுக்கு வந்து தனது பலத்தை முழுதும் பிரயோகித்து சுரேஷை தள்ளினான். சுரேஷ் கட்டிலில் விழுந்து அமர்ந்து கொண்டான்.
"நான்! ஹோமோ! இல்லை! உனக்கு எத்தனை
தடவை சொல்றது"
"உன் ஷார்ட்ஸ் ல இருக்க டென்ட்.. நீ இதை லைக் பன்றன்னு சொல்லுது.. உன் வாய் தான் இல்லை.. இல்லைன்னு சொல்லுது" 
"உன் வாயை மூடு.. இல்லை?.."
சுரேஷ் அருகே நின்ற கார்த்திக்கின் டென்ட்டில் தெரிந்த பூல் அச்சில் உதட்டை வைத்து முத்தமிட்டான். 
கார்த்திக்கால் நினைத்தாலும் அங்கிருந்து நகர முடியவில்லை. கால்கள் கட்டுண்டு இருந்ததை போல தோன்றியது அவனுக்கு. மூச்சு வேகமாக வெளிவந்தது. 
சுரேஷ் கார்த்திக்கின் ஷார்ட்ஸ் இல் முட்டிக்கொண்டு நிற்கும் பூல் ஐ ஷார்ட்ஸோடு அந்த outline இல் தொடர்ச்சியாக முத்தமிட்டான். 
"டேய்.. நிறுத்து டா" என கார்த்திக் சொல்லும் போதே, அவன் உடல் மெல்ல அதிர்ந்தது. அவனது பூல் இன்னும் விறைக்க முயற்சிக்க, அது சிறிது வலித்தது. 
கார்த்திக்கின் முகத்தில் குழப்பம்.
'ஏன் இப்படி எனக்கு மூடாகி போச்சு.. இந்த அளவுக்கு பூல் முட்டுறது ஏன்?' அவனுக்கு புரியவில்லை. 
சுரேஷ், "ஒரு 'கே' வால இவ்வளவு மூடாகி boner வந்திருக்கே .. இது எப்படி இருக்கு?"
கார்த்திக் வேகமாக, கோபமாக தனது ஷார்ட்ஸ் ஜிப்பை அவிழ்த்து, தனது 7.5 inch பூலை வெளிக்கொணர்ந்து சுரேஷின் வாயில் திணிக்க முயன்றான்.
சுரேஷ் கார்த்திக்கின் கண்களை ஆழமாக பார்த்து விட்டு பூலை முழுவதும் வாயில் ஏற்று கொண்டான். 
சுரேஷின் நாக்கின் சூடு, ஈரப்பதம் தனது பூலை சூழ்ந்து இருக்க, விரைத்திருந்த பூலின் வலி நிவாரணம் பெற தொடங்கியது. தன்னையும் அறியாமல் கார்த்திக், "ஹா.. " என்றான். அவன் மூச்சு வேகமாக வாங்க, வயிறு ஏறி இறங்கியது. 
'நிறுத்து' என சொல்லச்சொல்லி கார்த்திக்கின் மூளை கட்டளை இட்டாலும் மனசு தடுத்தது. ஒருபக்கம் ஒரு ஹோமோவிடம் இப்படி செய்யாதே என்ற குரலும், மறுபக்கம் சுரேஷின் வாயை புணர எழும் சுகம் கோடியாக பெருகியது. சுரேஷின் நாவு கார்த்திக்கின் பூல் மகுடத்தை சுழன்று சுகம் கொடுக்க, கார்த்திக்கிற்கு மின்னலாக உடலெங்கும் சுக நரம்புகள் வீணை மீட்டன. 
மேலும் மேலும் சுரேஷின் வாயில் அழுத்தமாக புணர்ந்த கார்த்திக் மெல்லிய சத்தம் இட்டு அவன் தலையை பிடித்து தொண்டைக்குள் கஞ்சியை ஊற்றினான். இதுவரை இல்லாத அளவுக்கு இன்பம் அவனுக்கு பெருகியது. 
சில நொடிகள் கழித்து அவசரமாக தன்னுடைய ஷார்ட்ஸை போட்டு கொண்ட கார்த்திக்,
"நான் உனக்கு ஊம்ப கொடுத்ததால, நான் ஒன்னும் ஹோமோ இல்லை"
"இப்படி சொல்லிக்கிறதால உனக்கு ஆறுதல் வருதுன்னா சொல்லிக்கோ.. இப்படி உன்னை நீயே ஏமாத்திகிட்டாதான் தூக்கம் வரும்னா ஏமாத்திக்கோ..."
வேகமாக வெளியேறி சென்ற கார்த்திக், வீட்டில் தனது ரூமில் மிகுந்த மன உளைச்சலில் இருந்தான். 
கண்ணாடியில் தன்னை பார்த்தபோது, கார்த்திக்குக்கு முகத்தில் 'ஒரு கேய் உடன் ஓரல் செக்ஸில் ஈடுபட்டவன்' என எழுதி இருப்பது போல தோன்றியது.
மதுரையில் சிறுவயதில் வளர்ந்த நினைவுகள் வந்தன. அப்பா ஷிப்பில் வேலை பார்த்ததால் மாமா (அம்மாவின் தம்பி) தான் பதிமூன்று வயது வரை கூட இருந்து வளர்த்தார். 
ஸ்ட்ரிக்ட் என்றால் அதற்கு அர்த்தமே அவர் தான். நிறைய வேலைகள் தருவார். தோட்டத்தில் குழி நோண்டுவது, மெக்கானிக்கல் வேலைகள், தேங்காய் உரிப்பது, மரம் வெட்டுவது, உடற்பயிற்சி செய்வது என பல வேலைகள். அவர் அதிகம் சொல்லும் வாக்கியம்: 
"கார்த்திக், பொட்டை மாதிரி .. என்ன ரெஸ்ட்? எழுந்து வா.. வேலை செய்"
சிறுவயதிலே அவனுக்கு அதற்கு பெரிதாக அர்த்தம் தெரிந்திருக்க வில்லை. 'பொட்டை' என்றால் சோம்பேறி, வலிமையற்றவன், பெண் போன்றவன் என்று மட்டும் மனதில் பதிந்து விட்டிருந்தது.
"மாமா, ரொம்ப குளிருது.. நாளைக்கு காலைல இந்த கார்டனை கிளீன் பன்றேன்"
"நீ ஆம்பள சிங்கமா இருக்க போறியா.. இல்லை ஊர் சிரிக்கிற பொட்டையா இருக்க போறியா?"
"ஆ.. ஆம்பள சிங்கமா இருக்க போறேன்" 
"சரியா சொன்ன.. நீ ஆம்பள டா.. இந்த பொட்டைங்க கூட நீ என்னிக்கும் சேர கூடாது.. சேர்ந்தா நீயும் பொட்டையா மாறிடுவ.. அதுக்கப்பறம் நீ மனுஷனா இருக்க முடியாது" 
அடல்ட் ஆன பிறகு பொட்டை என்பதற்கு பல அர்த்தங்கள் உள்ளன என்பது அவனுக்கு புரிந்தது. அவனது எண்ணங்கள் மாமாவின் போதனைகளால் செதுக்க பட்டிருந்தன. 
'இல்லை.. நான் பொட்டை இல்லை.. கொஞ்ச நேரம் முன்னாடி நடந்தது ஒரு விபத்து. அது கண்டிப்பா என் வாழ்க்கையில் நடக்காது' 
கார்த்திக் உடனே சென்று ஒரு குளியல் போட்டான்.
 
15. அழகிய தீயே - என்னை வாட்டுகிறாயே
 
அந்த நிகழ்ச்சி நடந்து பல நாட்கள் ஆகியும் கார்த்திக் பழைய நிலைக்கு திரும்பவில்லை. சுரேஷையும் அனுவையும் தவிர்த்து வந்தான். 
சுரேஷே சில முறை போன் செய்தும் அவன் பேசாமல் கட் செய்து விட்டான். 
இரண்டு மூன்று முறை நேரில் பார்த்து சுரேஷ் பேச முயன்ற போதும் அவன் பேசாமல் சென்று விட்டான். 
ஒரு நாள் மாலை. 
சுரேஷ் வீட்டுக்கு வரும் வழியில் கவனித்தான். தெருக்கோடியில் இருக்கும் கடைக்கு முன் கார்த்திக்கின் பைக் நின்றுகொண்டிருந்தது. கார்த்திக் அங்கிருந்த மொபைல் கடையில் ரீசார்ஜ் செய்து கொண்டிருக்க, சுரேஷ் வந்து அந்த பைக்கில் அமர்ந்து கொண்டான். 
கடையிலிருந்து வந்த கார்த்திக், சுரேஷை கண்டதும் அவன் முகம் மாறியது. 
"கார்த்திக்.. ஹவ் ஆர் யூ?"
"பைக்கை விட்டு கீழே இறங்கு.."
"இறங்குறேன்.. உன்கிட்ட பைவ் மினிட்ஸ் பேசணும்"
"உன்கிட்ட பேச ஒன்னும் இல்லை.. ஓடி போயிடு"
"நீ பேசல, நான் போகமாட்டேன்"
கார்த்திக்கிற்கு நரம்புகள் புடைத்தன. கோபம் கொப்பளித்தது. 'வேண்டாம் வெளி இடத்தில கோபம் வேண்டாம்' என தோன, 
"என்னன்னு சொல்லு.. அஞ்சு நிமிஷம்லாம் கிடையாது.. சீக்கிரம் சொல்லு"
"கார்த்திக்.. உன்னை பார்த்த நாள்ல இருந்து.. எனக்கு ஒரு கட் பீலிங்.. நீ என்னை விரும்புறேன்னு.. அதை ஒத்துக்க முடியாம உன் ஈகோ தடுக்குது.. நீ நல்லா யோசிச்சு பார்.. உனக்கே புரியும்"
"நான் கொஞ்சம் ஒதுங்கி இருக்கேன்ன்னு ரொம்ப விளையாடுற.. வேண்டாம்.. உன்னை எனக்கு பிடிக்காது.. நான் அந்த மாதிரி ஆள் கிடையாது.. ஓகே? போதுமா?"
"கார்த்திக்.. உனக்கு இந்த Friday வரைக்கும் டைம் தர்றேன்.. நீ யோசிச்சு பார்த்து உன் முடிவை சொல்லு.. இல்லை நான் என்னோட மனச மாத்திட்டு வேற ரிலேஷன்ஷிப்ப நோக்கி போயிடுவேன்.. லாஸ்ட் வார்னிங்"
"யோசிக்க வேண்டியதே இல்லை.. நீ எதாவது gay ஐ தேடி புடிச்சுக்கோ.. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்.. தொல்லை விட்டுச்சு.."
சுரேஷ் கார்த்திக்கை ஆழமாக பார்த்து விட்டு நடந்து சென்று விட்டான். 
-----
வெள்ளிக்கிழமை இரவு.
பொழுது போகாமல் கார்த்திக் மொட்டை மாடியில் பாட்டு கேட்டுக்கொண்டு நடக்க, எதிர் வீட்டில் இரண்டாம் மாடியில் ஜிம்மில் இருந்து சுரேஷ் வெளியே வந்தது தெரிந்தது. சுரேஷ் மெல்லிய பார்வை ஒன்றை கார்த்திக் மேல் வீசி விட்டு தன் வீட்டுக்குள் சென்று விட்டான். 
கார்த்திக்கிற்கு சுரேஷ் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. 
'வெள்ளிக்கிழமைக்குள் சொல்லிவிடு'
'இதனை வருடம் என்னை நினைத்து வாழ்பவன் திடீர்ன்னு எப்படி வேற ஒருத்தனை ஏத்துப்பான்.. சும்மா என்னை சீண்டுறான்... என்ன தான் நடக்குதுன்னு பாப்போம்'
என்று மனசுக்குள் தோன்ற கார்த்திக்கு ஒரு தெம்பு வந்தது போல இருந்தது.
'அவன் என்ன செஞ்சா உனக்கென்ன.. அவன் ஒரு ஹோமோ.. நீ ஒரு ஆம்பள .. சோ நீ இதெல்லாம் ஒரு கேட்டகனவா நெனச்சு மறந்துட்டு, ஒரு பொண்ணை டேட் பண்ணு.. ஒரு துணை இருந்தா இதெல்லாம் சீக்கிரமா மறந்து போயிடும்'
என இன்னொரு எண்ணம். 
'மறுபடியும் ஒரு பொண்ணை டேட் பண்ணி அசிங்க பட வேண்டாம்.. சுரேஷை உனக்கு பிடிச்சிருக்கு.. நீ அவனை ஏத்துக்கோ'
என மற்றொரு எண்ணம். 
அந்த இரவு கார்த்திக்கிற்கு குழப்பத்தில் கடந்தது. 
-------
சனிக்கிழமை மாலை. 
கார்த்திக் ஆபிசில் இருந்து போன் வர, வீட்டுக்குள் மொபைல் சிக்னல் ரொம்ப வீக்காக இருந்தது. எனவே அவன் போனை எடுத்துக்கொண்டு வெளியே திண்ணைக்கு வந்தான். கார்த்திக் போனில் பேசிக்கொண்டிருக்கும் போதே, எதிர்த்த வீட்டை கவனித்தான் - சுரேஷுடன் ஒரு புதியவன் மாடி ஏறிக்கொண்டிருந்தான். 
அந்த புதியவன் பார்க்க தனுஷ் மாறி ஒல்லியாக தாடியுடன் இருந்தான். இருவர் முகத்திலும் ஒரு குறுகுறுப்பு. 
கார்த்திக்கும் போன் பேசுவது போல் 'அவர்கள் என்ன செய்கிறார்கள்' என கவனிக்க தன்னுடைய வீட்டு மாடி ஏறினான். 
'யார் இவன்.. எதற்கு இவன் சுரேஷ் வீட்டுக்கு வந்திருக்கான்.. சுரேஷ் இது வரைக்கும் யாரையும் வீட்டுக்கு கூட்டிட்டு வந்ததே இல்லையே.. ஒரு வேளை, சுரேஷ் சொன்ன மாறி ஒரு டேட் ஐ கூட்டிட்டு வந்திருக்கானோ?'
சுரேஷும் அந்த புதியவனும் மொட்டை மாடியில் குட்டை சுவரில் சாய்ந்து கொண்டு பேசிக்கொண்டிருந்தனர். அவர்களுக்குள் ஒரு நெருக்கம். சுரேஷை அப்படி இதுவரை கார்த்திக் பார்த்ததில்லை. 
சுரேஷ் ஏதோ சொல்ல, அந்த புதியவன் சுரேஷின் நெஞ்சில் கிள்ளுகிறான். 
'சுரேஷ்.. ? ச்சை.. அவன் பூலிலா கிள்ளுகிறான். என்ன ஒரு அசிங்கம்.. அதற்கு அந்த புதியவன் சிரிக்கிறான்.. தோள் மேல கை போடறான் அந்த புது பையன் .. அப்படியே சூத்தை ஏன் தடவறான்... இந்த சுரேஷ் எப்படி தடுக்காம இருக்கான்.. தூ... இந்த gays இப்படி கேவலமா இருப்பாங்களா?' 
கார்த்திக்குக்கு ரத்தம் கொதித்தது. 
சிறிது நேரத்தில் சுரேஷும், புதியவனும் ஜிம் ரூமுக்கு சென்றனர். கதவை சாத்திவிட்டு, ஜன்னலையும் சாத்திக்கொண்டனர்.
கார்த்திக்கிற்கு ஒரு புறம் கோபமாகவும் மறுபுறம் பொறாமையாகவும் இருந்தது. அவனது மனம் பலவித உணர்ச்சிகளால் நிறைந்து இருந்தது. 
சில நிமிடங்கள் பொறுத்தவன், சுரேஷுக்கு போன் போட்டான். சுரேஷ் அதை கட் செய்ய, கார்த்திக்கிற்கு 'சுர்' என கோபம் தலைக்கு ஏறியது. 
வேகமாக சுரேஷ் வீட்டுக்கு சென்று, படிகளில் தாவலாய் தாவி தாவி இரண்டாம் மாடி சென்று ஜிம் ரூமின் கதவை ஓங்கி தட்டினான்.
 
16. வெள்ளம் கடந்த காடு 
 
சில நொடிகளில் கதவு திறந்தது.
சுரேஷ் முன்னே நிற்க, புதியவன் பின்னே நின்றுகொண்டிருந்தான். 
"கார்த்திக்.. என்ன வேணும் உனக்கு? எதுக்கு டிஸ்டர்ப் பண்ற? எங்களுக்கு இப்ப privacy வேணும்.."
"நீ நெனச்சது நடந்துருச்சா?"
"என்ன நடந்திருச்சா?"
"நீ நெனச்சா இன்னொருத்தனோட செக்ஸ் வச்சுக்க முடியும்னு என்கிட்டே ப்ரூவ் பண்ண நெனச்சு தானே இப்படி நடந்துகிற? அது இப்ப நடந்திருச்சுல்ல? நீ இப்படி நடந்துகிறது உனக்கே கேவலமா இல்லை?"
"கார்த்திக்.. உனக்கு கொடுத்த டைம் முடிஞ்சு போச்சு.. இனி உன்னை பத்தி நெனைக்க கூடாதுன்னு தான் இந்த day ஐ தொடங்கினேன்.. நீயா கற்பனை பண்ணிட்டு என் கிட்ட வராதே.." 
புதியவன், "அவன் தான் சொல்றான்ல.. கிளம்பு"
"டேய்.. செம காண்ட்ல இருக்கேன்.. நீ கிளம்பு.. நான் சுரேஷ் கிட்ட பேசணும்"
"நீ என்ன அவன் பாய் friend ஆ? இல்ல லவ்வரா?"
"லவ்வர்.. ஓகே? கிளம்பு"
சுரேஷ், "ஏய்.. அவன் பொய் சொல்றான் .. அவன் என் லவ்வர் இல்ல"
"சுரேஷ்.. உங்களுக்குள்ள ஏற்கனவே நெறைய உள்குத்து இருக்கும் போல.. நான் இந்த பிரச்சனைக்குள்ள மாட்ட விரும்பல.. நான் கிளம்பறேன்"
அவன் கிளம்பி செல்ல, சுரேஷ், "என்ன வேணும் உனக்கு? நீ தான் ஹோமோ இல்லன்னு சொல்லுவியே.. எதுக்கு இங்க வர்ற?"
"நீ பண்றது கேவலமா இருக்கு.. அசிங்கமா இருக்கு.. எவனோ ஒருத்தன கூட்டிட்டு வந்து வீட்டுக்குள்ள.."
"இதுல என்ன அசிங்கம்.. ஓஒ .. உன்னை மாறி ரிஸார்ட்ல தான் இதெல்லாம் வச்சுக்கணுமா? நான் என்ன பண்ணினா உனக்கு என்ன?"
கார்த்திக்குக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. சுரேஷும் அவன் தள்ளிக்கொண்டு வந்தவனும் செய்தவை அவனுக்கு அருவருப்பாக இருந்தது. 
"ரொம்ப அருவருப்பா இருந்துச்சு.. அவனை நீ தொடரதும், அவன் உன் சூத்தை தடவரதும்.. கதுக்குள்ள ரகசியம் பேசுறதும், கிள்ளுறதும்.. சீ.. இதுக்கு தான் பொட்டைங்கன்னு சொல்றாங்க.."
சுரேஷின் கோபம் அதிகரிக்க கார்த்திக்கை அடிக்க முயன்றான். கார்த்திக் அதை தடுத்து சுரேஷின் பலத்தை எதிர்கொண்டான். இருவரும் தங்களது முழு பலத்தையும் பிரயோகிக்க, இரு உடல்களும் உரசின. சுரேஷ் ஜிம்மில் கிடந்த டம்பெல்லஸ் இல் கால் தடுக்கி அருகில் இருந்த கட்டிலில் விழ, அவன் மேல் கார்த்திக் விழுந்தான். 
"மேட்டர் பண்ற நேரத்தில வந்து.. இம்சை.. பண்ணாத.. தள்ளு.. அவனை மறுபடி போன் பண்ணி கூப்பிட போறேன்" 
"உனக்கு இப்ப மேட்டர் தான வேணும்.. அது கெடச்சா.. உன் அரிப்பு அடங்கிடும்ல?"
கார்த்திக் சுரேஷின் கழுத்தில் தனது உதடுகளை அழுத்தி பற்களால் மெல்லிய கடி கடித்தான். சுரேஷின் கழுத்தில் பல் ஆச்சு சிவப்பாக பதிந்தது. சுரேஷின் அழுத்தமும் போராட்டமும் பல பிரயோகமும் குறைந்தது. 
கார்த்திக்கிற்கு 'என்ன ஒரு ஸ்கின்.. என்ன ஒரு அருமையான வாசம்' என மனதுக்குள் தோன்றும் போதே, அவன் வாய் சுரேஷின் கழுத்தை உறிஞ்சியது. அவன் உதடுகள் சுரேஷின் காது மடல்களை நக்கியது. 
கார்த்திக் அதே நேரத்தில் சுரேஷ் மேலே படுத்துக்கொண்டு தனது இடுப்பால் அவன் இடுப்பை உரச, துணிகள் அடியே இருக்கும் பூல்கள் உரசி தீ மூண்டது. 
கார்த்திக் வலது கையால் சுரேஷின் பேண்ட்டை அவிழ்க்க அது கஷ்டப்பட்டு அவிழ்ந்தது. கார்த்திக்கும் தனது ஷார்ட்ஸ் ஐ அவிழ்த்து விட்டு, சுரேஷை குப்புற படுக்க வைத்தான். சுரேஷின் ஜெட்டியை கீழே இறக்க, பளிங்கு போன்ற ரௌண்டான butt cheeks வெளியே வந்து அழகு காட்டியது. ஒரு நொடி கார்த்திக் அதன் அழகில் மயங்கினான். 
ப்ரீகம்மில் கார்த்திக்கின் பூல் மொட்டு நனைந்திருக்க, விளக்கு ஒளியில் பூல் பளபளத்து. கார்த்திக் மெல்ல சுரேஷின் butt crack இல் தன் பூலை உரசினான். சுரேஷ், கட்டிலில் தலையணை அடியில் இருந்த லோஷனை கார்த்திக்கிடம் கொடுக்க, அதை தனது பூலில் தடவி கொண்ட கார்த்திக் மெல்ல சுரேஷின் உள்ளே நுழைந்தான். 
டைட்டான ஓட்டையில் மெல்ல சொருகியபடி சுரேஷின் முதுகில் படுத்து அவனது கழுத்து பகுதியில் முகத்தை புதைத்தான் கார்த்திக். இதற்கு முன்பு கடைசியாக யாரையும் இப்படி வெறியோடு ஒத்த ஞாபகம் அவனுக்கு இல்லை. அவனுடைய ஒரு கை சுரேஷின் ஒரு சூத்து ban ஐ தடவி பிசைந்தது. 
"இங்க தான அவன் உன்னை தடவினான்?"
இன்னும் வெறியோடு கார்த்திக் சுரேஷின் சூத்தை பிசைந்தான். 
சுரேஷ், "ஸ்ஸ்ஸ்ஸ்.. ஹா " என சுகத்தில் முனக, அவனது இடுப்பு பின்னோக்கி நகர்ந்து பூலை உள்ளுக்குள் சேர்த்து கொள்ள முயன்றது. கார்த்திக்கோ சுரேஷின் கழுத்தில் கடித்து வெறியை தீர்த்து கொள்ள முயன்றான். தனது வலது கையை சுரேஷின் உறுதியான நெஞ்சில் தடவி வருடினான். கார்த்திக்கின் இடுப்பு முன்னும் பின்னும் சென்று சுக முட்டு முட்ட, இருவரும் சுகத்தின் மிகுதியால் மெல்லிய சத்தமிட்டு கொண்டனர். 'இது தவறு.. அசிங்கம்.. வேண்டாம்..' கார்த்திக்கின் அறிவு சொன்னாலும் அவனால் நிறுத்த முடியவில்லை. 
இருவரும் மிருகங்களை போல புணர்ந்து கொள்ள ஆரம்பித்தனர். கார்த்திக்கின் வேகம் அதிகரித்தது. அவனது தொடைகள் டைட்டாக, சுரேஷின் சூத்தை கிழிப்பது போல முட்ட தொடங்கினான். ஒரு கையால் சுரேஷின் பூலை உருவிக்கொண்டே, இன்னொரு பக்கம், தனது பூலை சொருகியும், இழுத்தும் காம லோகத்தின் கதவை தட்டியபடி இருந்தான். சில நிமிடங்களில் சுரேஷ் கஞ்சியை கக்க, கார்த்திக்கும் சுரேஷ் உள்ளே கஞ்சி மழையை பொழிந்தான். 
அப்படியே கட்டிலில் படுத்த கார்த்திக் தனது ஷார்ட்ஸை போட்டுக்கொண்டான். சுரேஷின் கைகளை விலக்கி விட்டு எழுந்த கார்த்திக்குக்கு கண்கள் கூசியது. சுரேஷின் பார்வையை தவிர்த்தான். 
"கார்த்திக்... என்ன அவசரம்?"
"இல்ல.. நான் ஹோமோ இல்லை.. இது தப்பு.. "
"ஏன் இப்படி மனச குழப்பிக்கிற.. ரெண்டு பேர் .. அடல்ட்ஸ்... அக்ரீ பண்ணி நாலு சுவத்துக்குள்ள பிரைவேட் ஆ பண்றது எப்படி தப்பாகும்?"
"போடாங்க.. எங்கிருந்து டா வந்த.. உன்னால என் வாழ்க்கையே நாசமாயிடும் போல இருக்கு.. பொட்டை" 
"நான் ஹோமோ.. என் கூட செக்ஸ் வச்ச நீ யாரு?"
"நான் ஹோமோ இல்லை.. இல்லவே இல்லை!!!"
சுரேஷ் சிரித்து விட்டான். 
"நீ தாண்டா ஸ்ட்ரெயிட்.. தேடி வந்து என்னோட செக்ஸ் வச்சியே அதனால.. நீ தான் ஸ்ட்ரெயிட்டோ ஸ்ட்ரெயிட்"
கார்த்திக் கோபமாக வெளியேறினான்.
 
17. அந்த ஏழு நாட்கள் - ஒரு சவால்
 
கார்த்திக் வீட்டுக்கு வந்த பிறகு குற்ற உணர்ச்சியால் ஆட்கொள்ள பட்டிருந்தான். 
'எப்படி அவனிடம் செக்ஸ் வைத்தேன்.. நானும் ஹோமோவா.. இல்லை இதெல்லாம் ஒரு பொய்க்கனவா? ஒருவனை வெறுத்து கொண்டே அவனுடன் விரும்பி செக்ஸ் வைத்துக்கொள்ள முடியுமா? என்ன வேடிக்கை? வேண்டாம்.. இதை இனி தொடர விட மாட்டேன்.. நான் அவனை பார்க்க மாட்டேன்.. அவன் பேசினாலும் பேச மாட்டேன்.. அவன் யாருடன் வேண்டுமானாலும் செக்ஸ் வைத்து கொள்ளட்டும்.. நான் கண்டு கொள்ள மாட்டேன்!'
கார்த்திக்கு தன் மேலேயே வெறுப்பு வந்தது. 
------
அடுத்த நாள் மாலை. 
எதேச்சையாக வீட்டை விட்டு கார்த்திக் வெளியே வந்த போது கவனித்தான். மாடியில் மறுபடியும் சுரேஷும், நேற்று பார்த்த புதியவனும். 
'ஓத்தா.. எதுக்கு மறுபடியும் வந்திருக்கான்.. அரிப்பெடுத்த கூதி.. '
கார்த்திக்கின் உள்ளம் கொதித்து ஊரில் உள்ள எல்லா கேட்ட வார்த்தைகளையும் சொல்லி பார்த்தது. 
அவர்கள் கார்த்திகை பார்த்தும் கண்டுகொள்ளாமல் ஏதோ பேசிக்கொண்டு சிரித்தனர். 
கார்த்திக்குக்கு எரிச்சலாக வந்தது. 
'என்னை வெறுப்பேத்தவே சுரேஷ் இப்படி செய்கிறான். நான் இதற்கு ஏமாந்து போக போவதில்லை..'
மறுபடியும் வீட்டுக்குள் சென்று தனது ரூமுக்குள் சென்று கதவடைத்து கொண்டான். 
பத்து நிமிடங்கள் அவனுக்கு யுகமாக கடந்தது. அவனது எண்ணமெல்லாம் சுரேஷும் அந்த புதியவனும் 'இப்பொது என்ன செய்கிறார்கள்' என்றே இருந்தது. பொறுத்து பொறுத்து பார்த்தவன் மீண்டும் வீட்டுக்கு வெளியே வந்து சுரேஷ் வீட்டு மாடியை பார்த்தான். 
இருவரையும் காணவில்லை. 
'ரூம் உள்ளே போயி கதவை சாத்திருப்பானுங்க.. சரியான ஓல்மாரிங்க.. '
அவனையும் மீறி அவனது கால்கள் நடந்து இரண்டாம் மாடியை அடைந்தது. 
உள்ளே மூடியிருந்த ஜிம் ரூமின் கதவை கார்த்திக் தட்ட, 
சுரேஷ் கதவை திறந்தான். 
புதியவன் கட்டிலில் அமர்ந்திருந்தான். 
கார்த்திக் அந்த புதியவனை முறைத்து பார்த்து, 
"டேய்.. நீ எதுக்கு திரும்ப வந்திருக்க?" என்றான்.
"ம்ம்.. குச்சி ஐஸ் சாப்பிட"
"தெரு பொறுக்கி தே**யா.. போயி தெருவில போயி குச்சி ஐஸ் சாப்பிடு.. இங்க உன்னை மறுபடி பாத்தேன்.."
கார்த்திக் நொடியில் கட்டிலில் அமர்ந்திருந்த அந்த புதியவனை, கொத்தாய் காலரை பிடித்து தூக்கி சுவற்றில் அமுக்கி நசுக்கினான். 
"கார்த்திக்.. விடு அவனை.. "
கார்த்திக் சில நொடிகளில் பிடியை தளர்த்தினான். 
சுரேஷ், "மோகன்.. நீ போயிடு.. அப்பறம் போன்ல பேசுறேன்"
மோகன் கார்த்திக்கை முறைத்து விட்டு வெளியேறினான். 
சுரேஷ் கார்த்திகை நோக்கி, "கார்த்திக், எதுக்கு இங்க வந்து பிரச்சனை பண்ற.. உனக்கு என்னதான் வேணும்?"
"நீ எதுக்கு அவனை இன்னிக்கும் வர சொல்லி இருக்க.. "
"என்ன கேள்வி இது.. என்னோட டேட் அவன்.. நாங்க என்னென்னெவோ பண்ணுவோம்.. உனக்கு என்ன?"
"இல்ல.. தெரியாம தான் கேக்குறேன் .. நேத்து தான் உன்னை ஓத்தேன்.. இன்னிக்கு அவனை கூட்டிட்டு வந்து இருக்க.. உனக்கு எல்லாம் அரிப்பு அடங்கவே அடங்காதா?"
"நான் எப்ப செக்ஸ் வச்சுக்கிறதுங்கிறது என்னோட சாய்ஸ்.. அவன் என்னை ஓக்குறானோ.. இல்லை நான் அவனை ஒக்குறேனோ.. அது உனக்கு தேவை இல்லாத விஷயம்.."
"அசிங்கமா இருக்கு .. நீ இப்படி பண்றது.. "
"பரவால்ல.. கிடைக்காததை நெனச்சு சாமியார் மாறி வாழுறதை விட, கிடைச்சத வச்சு சந்தோஷமா வாழுறதுல தப்பில்லைன்னு முடிவுக்கு வந்திட்டேன்.. அது உனக்கு பாக்க அசிங்கமா இருந்தா.. அதை பத்தி எனக்கு கவலை இல்லை"
"ஏண்டா அனு பேச்சை கேட்டு இந்த வீட்டுக்கு வந்தோம்னு இருக்கு.. ! உன்னால என்னோட நிம்மதியே போச்சு.. நீ என்னை சீண்டிட்டே இருக்க.. என்னால நிம்மதியா தூங்க முடியில, ஆபீஸ் போக முடியில.. ஏதோ தப்பு பண்ணின மாறி கில்டி பீலிங்.. "
"ஓகே.. நான் கேக்குற கேள்விக்கு frank ஆ பதில் சொல்லு"
"என்ன"
"நீ என்னை லவ் பண்றியா?"
"இ.. இல்லை.. "
"என்னோட செக்ஸ் வச்சுக்க விரும்புறியா"
"நோ.."
"நான் மத்தவங்க கூட செக்ஸ் வச்சுக்கிட்டா உனக்கு பிடிக்கலையா?"
"நீ கண்டவன் கிட்ட பழகுறது அசிங்கமா இருக்கு.."
"நீயும் என்னை லவ் பண்ணல, மத்தவனையும் விட மாட்டேன்னு சொல்றதுல என்ன லாஜிக் இருக்கு"
"நான் உன்னை லவ் பண்ண முடியாது.. நான் ஹோமோ இல்லை"
"சரி.. நான் இந்த பிரச்சனைக்கு ஒரு வழி சொல்றேன்.. ஒரு வாரம் டைம்.. அதுக்குள்ள உன் வாய்ல என்னை லவ் பன்றேன்னு சொல்ல வைக்கிறேன்.. இல்லை.. நான் உன் வழிக்கே வர மாட்டேன்.. வீட்டுக்கு யாரையும் கூட்டிட்டு வர மாட்டேன்.. ஆனா ஒரே ஒரு கண்டிஷன்.. அதுக்கு நீ ஒத்துக்கணும்" 
"சொல்லு.. கண்டிப்பா செய்யிறேன்.. இந்த கேவலத்தில இருந்து எனக்கு விடுதலை வேணும்"
"டெய்லி.. ஏழு நாள் .. நீ இங்க வரணும்"
கார்த்திக்கின் கண்களை பார்த்து விட்டு சுரேஷ் தொடர்ந்தான். கார்த்திக் 
வாய்க்குள் ஏதோ கெட்ட வார்த்தையை முணுமுணுத்தான். 
"டெய்லி அரை மணி நேரம் இங்க வந்து இருக்கணும். எனக்கு ஒத்துழைக்கணும்"
"என்ன நக்கலா?"
"சொல்றதை முழுசா கேளு.. நீ என்னை தொட வேண்டாம்.. நீ கேக்காம நான் உனக்கு blowjob பண்ண மாட்டேன்.. உனக்கு கையடிக்க மாட்டேன்.. உன்னை ஓக்க மாட்டேன்.. மத்த விஷயங்கள் எது வேணும்னாலும் உனக்கு நான் செய்யலாம்.. இதுக்கு நீ ஓகேன்னா இந்த 7 நாள் சேலஞ்க்கு நானும் ரெடி.. ஜென்டில்மேன் அக்ரீமெண்ட்.. நான் தோத்திட்டா 100 % ஒதுங்கிடுவேன்.. நீ தோத்தா முழுசா நீ எனக்கு"
கார்த்திக்கு இதில் ஏதோ உள்குத்து இருப்பது போல இருந்தது. ஆனாலும் என்னெவென்று அவனால் கண்டு பிடிக்க முடியவில்லை. ஆனால் 'இந்த ஏழு நாட்களை எப்படியாவது தாண்டிவிட்டால் முழுவதுமாக சுரேஷ் ஒதுங்கி விடுவான். இந்த நரக வேதனையில் இருந்து, பைத்தியக்காரத்தனத்தில் இருந்து, விடுதலை கிடைத்து விடும்' என்ற நம்பிக்கையில் அதற்கு சம்மதித்தான். 
"ஓகே.. நாளைக்கு நைட் எட்டு மணிக்கு வந்திரு.. இங்க நான் வெயிட் பண்ணிட்டு இருப்பேன்"
குழப்பத்துடன் கார்த்திக் வீட்டுக்கு சென்றான்.
 
18. முதல் நாள்/இரவு?
 
அடுத்த நாள், மாலை ஏழரை மணி.
ஏழரை மணிக்கு வரசொல்லி சுரேஷ் கார்த்திக்கிற்கு ஆறுமணிக்கே SMS செய்திருந்தான்.
உள்ளுக்குள் எரிச்சலாக கார்த்திக், சுரேஷின் வீட்டுக்கு சென்று அதன் இடது புறத்தில் இருந்த மாடியில் ஏறி இரண்டாவது மாடி ஜிம் ரூமை அடைந்தான்.
கார்த்திக் ஷார்ட்ஸில் பாக்கெட்டில் இருந்து மொபைலை எடுத்து அங்கிருந்த சைடு டேபிளில் வைத்தான்.
“சரியா எட்டு மணிக்கு அலாரம் வச்சிருக்கேன்.. அலாரம் அடிச்ச உடனே நான் கிளம்பி போய்க்கிட்டே இருப்பேன்”
சுரேஷ் ரூமின் கதவை தாழிட்டு விட்டு,
“சரி.. டிரெஸ்ஸ கழட்டிட்டு நில்லு”
வெறுப்பாக சுரேஷை பார்த்த கார்த்திக், “உனக்கெல்லாம் நரகம் தான்... அங்க உன்னை எண்ணெய் கொப்பறையில போட்டு வறுக்கணும்”
“நீயும் என்னோட தான் வருவ.. சோ எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை..”
போட்டிருந்த டிஷர்ட்டை கழட்டி கட்டிலில் போட்டுவிட்டு, ஷார்ட்சையும் கழட்டி வைத்தான். பூலை தனது வலது கையால் மறைத்து கொண்டு நின்ற கார்த்திக்கை பார்த்து சுரேஷ்,
“ஏன்.. நான் உன் பூலை பார்த்ததே இல்லையா? அதை ஏன் மறைக்கிற.. கையை எடு”
கையை எடுத்த கார்த்திக்கின் பூலை அருகில் சென்று முட்டி போட்டு, காற்று அதன் மேல் படுமாறு வாயில் ஊதினான். மெல்லிய ஆட்டம் போட்டு சிலிர்த்தது.
பிறகு எழுந்து, கார்த்திக்கின் வலது மார்பு காம்பை நாக்கால் நக்கி உறிஞ்சினான். கார்த்திக் அவனை எரித்து விடுவது போல பார்த்து, கண்களை மூடிகொண்டான். மறு மார்பு காம்பையும் நாவல உருட்டி விட்டு, கார்த்திக்கின் நெஞ்சு முதல் பூல் முடிகள் வரை நாவால் கோலம் போட்டான்.
கார்த்திக் வாயில் எதோ கெட்ட வார்த்தைகளை முனகி கொண்டு இருக்க, அதை பொருட்படுத்தாமல், தானுண்டு தன் நாக்குண்டு என்று வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்தான். 
பல வருஷங்களாக தேடி திரிந்த பொருள் கிடைத்து அருகில் வந்தது போன்ற மகிழ்ச்சியில் சுரேஷ் இருக்க, அவன் திக்கு முக்காடி போனான்.
சுரேஷ் இப்போது கட்டிலுக்கு அடியில் இருந்த, lubricant ஐ எடுத்து வலது கை விரல்களில் தாராளமாக போட்டு கொண்டான்.
“கார்த்திக், அந்த ஜன்னல் கம்பியை பிடிச்சிட்டு, குனிஞ்சு நில்லு”
கார்த்திக் நகராமல் நிற்க, சுரேஷ், “நீ லேட் பண்ணினா.. அலாரம் ரீசெட் பண்ண வேண்டி வரும்”
கார்த்திக் வேறு வழி இல்லாமல் ஜன்னலை பிடித்து கொண்டு குனிய, அவனது சூத்து பிளவில் தனது விரலை மெல்லே உள்ளே செலுத்தினான்.
“டேய்.. வேண்டாம்.. நீ லிமிட்டை தாண்டி போற.. இது நல்லதில்ல”
“நாம தான் இந்த செலலேஞ்சோட கண்டிஷன்ஸ் க்ளியரா பேசிட்டோமே.. அப்பறம் என்ன? பயமா? இல்ல உனக்கு உன் மேல கண்ட்ரோல் இல்லையா?”
“நாசமா போ”
சுரேஷின் விரல் மெல்ல தன்னுள்ளே ஊடுருவ, அதில் வலி இல்லாமல் வேறு எதோ பீலிங் வந்தது கார்த்திக்கிற்கு.
லூப்ரிகன்ட் உதவியால் இன்னும் ஆழமாக விரலை உள்ளே செலுத்திய சுரேஷ், உடனே விரலை சூத்தில் இருந்து எடுத்து கொண்டான்.
கார்த்திக்கால் நம்ப முடியவில்லை. ‘இன்னொரு ஆணின் விரல் என் சூத்து பொந்தில்!’
மறுபடியும் சுரேஷ் விரலை உள்ளே செலுத்த, ஒரு இடத்தில ஒரு உரசல் உள்ளே உண்டானது. கார்த்திக்கின் கண்கள் சொருகின. வாய் அகண்டன அந்த சுகத்தில். கார்த்திக்கின் பூல் விழித்து கொண்டு நீளமாகி ஒரு ஆட்டம் போட்டது.
கார்த்திக்கின் வாயில் இருந்து மெல்லிய சத்தம் வர, புன்னகைத்த சுரேஷ், “உன்னோட G-Spot இது போல தோணுது..”
“ப்ச்.. நி..றுத்து..” – கார்த்திக்கின் குரல் மங்கி ஒலித்தது.
“ஹாஹா..  உன் பூல் மூடாகி இருப்பத பார்த்தா.. நீ ஏதோ.. என்கிட்டே எதிர்பார்க்குற மாறி இருக்கு? No .. இன்னிக்கு உனக்கு சூத்து வேலை தான்... கையடிக்கவோ.. சப்பி விடவோ மாட்டேன்.. அதனால உனக்கு தோணிச்சுன்னா கையடிசுக்கோ”
“பக் யூ"
இப்போது சுரேஷ் விரலால் கார்த்திக்கை ஒக்க ஆரம்பித்தான். உள்ளே வெளியே என்று மெல்லே விட்டு எடுத்துக்கொண்டிருந்தான்.
“கார்த்திக்.. உண்மைய சொல்லு.. உனக்கு இது பிடிச்சிருக்கு தானே...”
“இல்ல.. “
“எனக்கு தெரியும்.. நீ இதை லைக் பண்ற.. என் விரல் உன் ass holeல இருக்குறது.. உனக்கு பிடிச்சிருக்கு”
“ஒத்தா.. வாயை பொத்து.. எனக்கு பிடிக்கல”
“அப்படியா.. நீ இதுக்காக கண்டிப்பா என்கிட்டே கெஞ்சுவ”
சுரேஷின் கை விரல் தன்னுள் இப்போது இல்லை எனக்கண்ட கார்த்திக் எழுந்து திரும்பி சுரேஷை பார்த்து,
“என்னோட எனிமி நீ தான்.. உலகத்திலேயே உன்னை தான் நான் வெறுக்குறேன்..”
“ஓகே.. சி யூ. நாளைக்கு பார்க்கலாம்”
கார்த்திக் உடைகளை அணிந்து கொண்டு வெளியேறினான்.
 
19. போராட்டமும் வெற்றியும்
 
அடுத்த மூன்று நாட்கள் இவ்வாறே கழிந்தன. கார்த்திக்குக்கு பழக்கமாகி விட்டது. வந்த உடனே உடைகளை அவனே கலைந்து விடுவான். 
சுரேஷ் ஒரு விரலால் தன்னை ஒப்பதும், அது முடிந்ததும் தான் வெளியேறுவதும் என அவனுக்கு பழகி விட்டிருந்தது. 
எப்படியாவது இந்த ஒரு வாரத்தை கடந்து விட்டால் போதும் என எதுவும் பேசாமல் வந்து சென்று கொண்டிருந்தான் கார்த்திக். இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், கார்த்திக் சென்ற முறை (நேற்று) வந்த போது, ஒரு விரல் அவனுக்கு போதுமானதாக தோன்றவில்லை. அது மட்டும் அல்ல, விரல் உள்ளே சென்றதும் அவனது தானாகவே பூல் விழித்து கொள்கிறது, அதை கையடிக்காமல் இருப்பதும் அவனுக்கு கஷ்டமாக இருந்தது. சுரேஷுக்கு முன்பு கையடித்தால், சுரேஷ் அதை வெற்றியாக கருதுவான் என்பதால், வீட்டுக்கு சென்ற பிறகு கையடித்து கொள்வான். 
கார்த்திக் மனதளவில் சுரேஷை வெறுக்க ஆரம்பித்தாலும் நேரில் அவனை பார்க்கும் போது அவனுக்குள் ஏதோ செய்கிறது. 
இன்று உள்ளே வந்ததும் ஷார்ட்ஸ் ஐ அவிழ்த்த உடனே கார்த்திக்கு மானம் போனது. பூல் already செமி ஹார்டாக இருந்தது.
சுரேஷ், “ஹேய்.. உள்ள வர்றப்பவே வா? சூப்பர் கன் பார்ட்டிடா நீ!”
கார்த்திக் எதுவும் பேசாமல் ஜன்னலை பிடித்து கொண்டு குனிந்து நிற்க, சுரேஷின் விரல் உள்ளே நுழைந்தது. 
விரலின் விளையாட்டில் சொக்கிப்போன கார்த்திக், முனக ஆரம்பித்தான். இப்போது கார்த்திக்கே சூத்தை முன்னும் பின்னும் ஆட்டி, விரலோடு விளையாடினான். இதெல்லாம் மனசுக்குள் அவனுக்கு சரியாக படவில்லை. ரத்தமும் சதையும் ஆணையிட்டால், அவனால் என்ன செய்ய முடியும்?
சுரேஷ் இந்த தடவை இரண்டாவது விரலையும் சேர்த்து உள்ளே செலுத்தினான். 
‘ஆஆ.. என சுகம்.. pleasure..’
கார்த்திக் கண்களை மூடி அதை முழுதுமாக அனுபவித்தான்.
தன்னையும் அறியாமல் தனது பூலை தடவி உருவி விட ஆரம்பித்தான் கார்த்திக். சுரேஷ் ஆதரவாக கார்த்திக்கின் வயிறையும் நெஞ்சையும் தடவ, இன்பம் உடல் முழுதும் பரவியது. 
சுரேஷின் இருவிரல்கள் உள்ளே சென்று வித்தைகளை செய்ய ஆரம்பித்தன. விரல்கள் உள்ளேயும் வெளியேயும் வந்து உராய்வுகளை வேகமாக ஏற்படுத்த, கார்த்திக்கின் கைகள் அவனது பூலை வேகமாக உருவி விட ஆரம்பித்தன. சில நொடிகளில் சுரேஷின் மூன்றாவது விரலும் உள்ளே நுழைய, கார்த்திக்கிற்கு சுகத்தின் ஊற்று திறந்து கொண்டது. 'சர் சர்' என்று சிந்திய கஞ்சி தரையை நனைத்தது.
‘ஒரு ஆம்பள விரல் விட, அதில மூடாகி நான் கையடிச்சேனா..’ கார்த்திக்குக்கு அவமானமாக தோன்ற, சுரேஷின் கண்களை காணாமல் வெளியேறினான். 
-----
அடுத்த நாள். 
கார்த்திக் வந்ததும் ஷார்ட்ஸ் ஐ கழட்டி விட்டு ஜன்னலை பிடித்து கொண்டு நின்றான்.
சுரேஷ், “இன்னிக்கு அது வேண்டாம்.. வந்து பக்கத்துல படு..”
கேள்விகுறியுடன் சுரேஷ் அருகில் வந்து படுத்த கார்த்திக் சுரேஷின் பார்வையை தவிர்க்க கண்களை மூடி கொண்டான்.
சுரேஷ் கார்த்திக்கையே பார்த்துகொண்டிருந்தான். 
கண்களை திறந்த கார்த்திக், சுரேஷ் தன்னையே பார்த்துக்கொண்டிருப்பதை கண்டு, 
"உன்னையெல்லாம்.. உன்னை.. "
வார்த்தைகள் வசமாகாமல் கார்த்திக்கு கோபத்தில் திக்கியது.
"நான் ஏதாவது செய்யணுமா? கார்த்திக்"
"பொத்திக்கிட்டு இரு"
கார்த்திக்கிற்கு சுரேஷ் தன்னருகில் படுத்திருப்பது டென்ஷனாக இருந்தது. சுரேஷின் கை கார்த்திக்கின் பட்டக்ஸ் பன் ஐ தடவியது. 
சுரேஷ் காதோரம் கிசுகிசுப்பாக, "நான் உன்னை தொடணும்னு விரும்பிரியா?"
"இல்லை"
"ஆர் யூ சூர்"
"நோ"
"நான்.. உன்னை.. தொடணும்னு.. ஆசை படுறியா?"
கார்த்திக் வாய் பேசாமல் கண்களை மறுபடி மூடிக்கொண்டான். 
சுரேஷ் தனது கையால் கார்த்திக்கின் தொடைகளை தடவ, கார்த்திக்கின்
பூல் ஆடி சல்யூட் செய்தது. 
"எழுந்து doggy பொசிஷன்ல முட்டி போட்டுக்கோ"
கண்களில் கோபம் இருந்தாலும் சுரேஷின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு கார்த்திக் doggy போல கட்டிலில் முட்டிபோட்டுக்கொண்டான். 
சுரேஷின் ஸ்ட்ராபெரி flavoured லூபிரிக்கண்ட தடவிய விரல் தன்னுள் நுழைந்ததை உணர்ந்தான் கார்த்திக். அவன் உடல் சிலிர்த்தது. உதடுகள் துடித்தன. 
திடீர்ன்னு ஈரப்பதமாக சூடாக ஒன்று தனது ass hole உள்ளே நுழைவதை கார்த்திக் உணர்ந்தான். தலையை திருப்பி அவன் பார்த்தபோது, சுரேஷின் நாக்கு நக்கி கொண்டு இருந்தது.
"ச்சீ.. நீ பண்றது அருவருப்பான இல்லையா?"
கார்த்திக் சுரேஷின் தலையை தள்ளினான். ஆனாலும் சுரேஷ் கார்த்திக்கின் இடுப்பை இறுக்கமாக பிடித்துக்கொண்டு நாவை உள்ளே செலுத்தி உருட்டினான். அதை தவிர்க்க முயன்று தோற்று போனான் கார்த்திக். அந்த சுகம் அவனுக்கு புதிது. உடல் முழுதும் சுகம் பல்கி பெருகியது. அவனே சூத்தை பின்னுக்கு கொண்டு வந்து சுரேஷின் நாவு உள்ளே மேலும் செல்ல வேகம் கொடுத்தான். 
"இன்னும் கொஞ்சம்" கார்த்திக்கின் குரல் மெல்ல ஒலித்தது. அவனது பூல் ப்ரீக்கம்மால் சூழ்ந்து கசிந்தது. 
சுரேஷ் இரண்டு விரல்களை இப்போது உள்ளே விட, கார்த்திக் முனக தொடங்கினான். 
"இது உனக்கு ரொம்ப பிடிச்சிருக்குள்ள.. கொஞ்ச நேரத்தில என் பூலை விடுறேன் உள்ளே"
"நான் ஹோமோ இல்லை"
சுரேஷ் தனது விரலை எடுத்து விட்டான். 
"என்னோட பூல் வேணும்னா நீ வேணும்னு சொல்லணும்"
"நான் ஹோமோ இல்லை.. !!!!"
"அதை பத்தி எனக்கு கவலை இல்லை.. பட்.. இப்போ.. உனக்கு என் பூல் வேணும் இல்லையா?"
"..."
சுரேஷின் பூல் மொட்டு கார்த்திக்கின் துளையை தடவி வருடியது. கார்த்திக்கின் உடல் சுகத்தால் அதிர்ந்தது. உதடுகள் முனகின. அவனுக்கு அந்த பூல் வேண்டும். இன்று கண்டிப்பாக வேண்டும். கால் தானாக விரிந்தது. அவன் மனது தவித்தது. 
'என்ன நடக்கு எனக்குள்ளே.. நான் இவ்வளவு அசிங்கமாக எப்படி மாறினேன்.. ஒரு வேலை நானும் ஒரு ஹோமோ தானோ?' 
"உன்னை நான் ரொம்ப வெறுக்கிறேன்.. "
"ஓகே.. பரவால்ல.. இப்ப நான் உன்னை ஒக்கனும்னா நீ கேக்கனும்.. அதன் நம்ம ரூல்ஸ் இல்லையா?"
கார்த்திக்கின் துளையில் வருடிய படியே சுரேஷின் பூல் டீஸ் பண்ணியது. கார்த்திக் மெல்ல சூத்தை பூலை நோக்கி சொருக முயல, 
சுரேஷ், "நீ கேட்டா தான் தான் செய்ய முடியும்.. ரூல்ஸ் ஐ நான் மீற மாட்டேன்"
"உனக்கு நான் வேணுமா.. இல்லை ரூல்ஸ் வேணுமா?"
"என்னிக்கும் நீ தான்"
கார்த்திக் அருகில் வந்து அவனது கன்னத்தில் முத்தமிட்டு விட்டு, அவன் பின்னே சென்று பூலை சொருகினான். கார்த்திக் சுரேஷின் பூல் இன்னும் ஆழமாக சொருக வேண்டும் என்ற ஆவலில் சூத்தை பூலில் அழுத்தினான். 
மெல்லிய முனகல்கள் தொடர, இருவரும் காம களியாட்டத்தில் ஈடுபட்டனர். 
சுரேஷ் கார்த்திக்கின் இடுப்பை தன கையால் சுற்றி அவனது பூலை உருவி விட்டான். தனது துளையில் சுரேஷின் வலுவான கதகதப்பான பூல் முட்ட, துளையின் உள்ளே சதை சுவர்களில் அது மோதி உராய்வை ஏற்படுத்தியது. உதட்டை கடித்து கொண்டு சுகத்தை அனுபவித்த கார்த்திக்கின் பூல் கொஞ்ச நேரத்தில் சுக களிம்பை கக்கியது. வேகமாக தனது இடுப்பை முன்னும் பின்னும் முட்டி இழுத்து தனது க்ளைமாக்ஸ் ஐ எட்டினான். 
அவனிடம் இருந்து ஒரு சுக கதறல் கேட்டது. "ஹாஹ்ஹா"
தன் உள்ளே சுரேஷ் ஊற்றிய கஞ்சி புது உணர்வை கார்த்திக் உள்ளே ஏற்படுத்தியது. 
கார்த்திக் அப்படியே பெட்டில் குப்புற படுத்து விட, சுரேஷ் அவன் மேல் படுத்து கொண்டான். இருவரும் மூச்சு விட்டபடி இருக்க, சுரேஷின் பூல் கார்த்திக் உள்ளேயே இருந்தது. இருவரும் அசையாமல் சில நிமிடங்கள் அப்படியே
படுத்து கொண்டிருந்தனர். 
கார்த்திக்கை கட்டி கொண்ட சுரேஷ், 
"என்ன யோசிக்கிற?"
"இல்ல... நான் ஸ்ட்ரெயிட்டுன்னு நெனச்சு நானே என்னை ஏமாத்திட்டு இருந்து இருக்கேன்.. இப்ப புரிஞ்சிருச்சு.."
"ஐ லவ் யூ சோ மச்"
"அந்த மோகன் ... இனி வரவே கூடாது.. அப்பறம் நான் நானா இருக்க மாட்டேன்"
"ஹேய்.. கூல்.. அவன் என்னோட ஸ்கூல் மேட்.. உன்னை வெறுப்பேத்த கூட்டிட்டு வந்தேன்.. ஹி ஐஸ் ஆல்சோ கே"
"டேய்.. கொலைகாரண்டா நீ.. எப்படி ஸ்கெச் போட்டு என்னை தூக்கிட்ட.. "
"All is fair in love and war ன்னு சொல்வாங்க.. சோ.. ரிஸ்க் எடுத்தேன்.."
சுரேஷ் கார்த்திக்கின் நெஞ்சின் மீது தலை வைத்து கட்டிக்கொண்டான்.
 
(முற்றும்)

1 comment: