Note: Allowing "Post on this blog via Email" service to the public, went out of control. Because of that This blog is not longer managed. Now it is fully opened for public without any limitations. Anyone can post anything on this blog by sending their post as an email to this blog's email. If you want to remove this blog or its blog posts please contact google or blogger.com with valid reason.

விஷம்போல் ஏறுதடா விரகவலி. என் விழிவழியே வழிகிறது விந்து துளி

விஷம்போல் ஏறுதடா விரகவலி.
என் விழிவழியே வழிகிறது விந்து துளி.

கவலை கணங்களிலும் மாறுவதில்லை
காம எண்ணம்.
நான் கால் முளைத்து நடக்கும் காம சின்னம்.

நான்
அடர்மீசை
சுடர்விழி
நீண்டகுறி கொண்டவன்.
உருக்குலைக்கும்
காமம் தணிக்க
உப்பு காரமின்றி உண்டவன்.

யோனியில் நுழையுமென் கழி
கர்ப்பப் பையைத் தாண்டும்.
பாவம் பரத்தைகள், அதனால்
என் மொத்த காமத்தையும் தாங்க யுத்த வீரனொருவன் வேண்டும்.

ஆண்கள் மட்டும் நிறைந்த தோப்பில், கொறிக்க கிடைக்காதா Adam ஆப்பிள்?

உடைகளை
உடனே களை.

கஞ்சி நிறைந்த கழி கசக்கி பிழி.

காமநேர கதகதப்புக்கு தோல் தா.
கவலைநேர இதத்திற்கு தோள் தா.

உன் மேடான பிருஷ்டம், எனக்கு வாய்த்த அதிர்ஷ்டம்.

என் சிலச்சில துளிநீருக்காய் விக்கு. என் அக்குள் இரண்டயும் நக்கு.
விரகவலியில் முனகி முக்கு.
எல்லைமீறினால் பெண்போல் வெட்கு.

என் குறி
நரம்புகள் ஓடும்
இரும்பு உருளை.
என் இன்பம் கசியும் குறிக்காக
இழக்கத் துணிவாய் பொன்பொருளை.

குஞ்சு கொண்டிருக்கும் கொஞ்சமாய் ரோமம். கண்டால் காவியணிந்தவனுக்கும் பிறக்கும் காமம்.

என் தொடைகளிடையே முகம் புதை.
அங்கு
வாசிக்க கிடைக்கும் வாத்சயனார் கதை.

மண்டியிடு
மனபாரம் குறையும்.
என் குறியால் உன் மலதுவாரம் நனையும்.



--------

அணைத்து தழுவும்போது தரைமீனாய் துடி. அப்படியே மண்டியிட்டு அடிக்கரும்பு கடி. வாய் வலிக்கும்போது குறிமுனையில் முத்தமிட்டு முடி..............
எவன் சொன்னது இதை தவறென்று?
நம் ஆண்குறிகள் உரசிக் கொண்டதும் உலகம் என்ன உருளாமலா நின்றுவிட்டது?
பெற்றுத்தர மட்டும் பெண்கள் போதும்.
தேவையில்லை மற்ற ஏதும்.
தோழா! நீ மூன்று நாட்கள் என முனகுவதில்லை.
உனக்காய் பறித்துவரத் தேவையில்லை முற்றத்துமுல்லை.
ஒரினம் என்பதால் என் சுகம் சுரக்கும் சுனை எங்கென நீயே அறிவாய்.
குறிக்கும் கொட்டைக்கும் இடையே அரிப்பென்றால் சொல்லாமலே சொறிவாய்.
உன்
ஜட்டி உருவும்போது
மெட்டி
கை கீறுவதில்லை.
அட்டிகை ஆபரணம் கழற்ற அரைமணிநேரம் ஆவதில்லை.
ஆண்டுபல ஆனாலும் குறைவதில்லை உன் ஆசனவாய் இறுக்கம்.
அது பல லிட்டர் விந்துவாங்கியும் கருவுறாது இருக்கும்.
கருவுக்கு பதில்சொல் என நீ கதறுவதில்லை.
காசுபணம் கண்டால் பெண்போல் காதலை உதறுவதில்லை.
என் குறிப்பறிந்து
குறி உறிவாய்.
என் காமம் தணிக்கவந்த கடவுளாகவே நீ தெரிவாய்.


ஆதவன்-படைப்பில்-அனைத்தும்-அழகே-அதை-அளவிடும்-கண்கள்-மட்டுமே-வெவ்வேறு. அதில்-எனது-கண்களும்--ஒன்று-உன்-அழகை-நினைத்து-வருந்தாதாதே-உன்னை-மட்டுமே-ரசிக்க-இரு கண்கள்-இருக்கும்.

No comments:

Post a Comment