Note: Allowing "Post on this blog via Email" service to the public, went out of control. Because of that This blog is not longer managed. Now it is fully opened for public without any limitations. Anyone can post anything on this blog by sending their post as an email to this blog's email. If you want to remove this blog or its blog posts please contact google or blogger.com with valid reason.

சுய இன்பம் அனுபவிப்பதை நிறுத்துவதற்கான அருமையான 12 வழிகள்

மன அழுத்தம் மற்றும் பாலியல் டென்ஷன்களை நீக்க சுய இன்பம் காண்பது உதவுவதால், அது உடல் நலத்திற்கு நல்லது என பலரும் கூறுகின்றனர். ஆனால் சுய இன்பம் காண்பதால் அதற்கு நாம் அடிமையாகி விடுகிறோம் என்பதே உண்மையாகும். இதனால் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் நீங்கள் பல வலிகளை சந்திக்க வேண்டியிருக்கும். ஆய்வுகளின் படி, ஒரு வாரத்திற்கு 3 முதல் 7 தடவை வரை சுய இன்பம் காணலாம். ஆனால் இந்த கணக்கு அதிகரிக்கையில் தான் நீங்கள் அதற்கு அடிமையாகி விடுகிறீர்கள். அளவுக்கு அதிகமாக சுய இன்பம் காண்கையில் ஆண்கள் மற்றும் பெண்களின் பிறப்புறுப்புகளில் புண்களும் வீக்கமும் ஏற்படும். பல சூழ்நிலையில், அடிமையானது கட்டுக்கடங்காமல் போய் விட்டால், ஆண்களுக்கு விந்தணு சுரப்பது கடினமாகி விடும். அதற்கு காரணம் சீரான முறையில் சுய இன்பம் காண்கையில் விந்தணு எண்ணிக்கை குறையத் தொடங்கி விடும்.

அளவுக்கு அதிகமாக சுய இன்பம் அனுபவிக்கும் போது விரைவுக்கலிதம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இது உங்கள் பாலியல் வாழ்க்கையை பெரிதளவில் பாதிக்கலாம். சுய இன்பம் அனுபவிப்பதற்கு அடிமையாகாமல் இருப்பதற்கு சில முக்கிய காரணங்கள் உள்ளது. இந்த பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்கு பல வகையான வழிகளும் இருக்கவே செய்கிறது. சுய இன்பம் காணும் பழக்கத்தை நிறுத்த, அதனை தூண்டும் சில விஷயங்கள நீங்கள் தவிர்க்கலாம் அல்லது நிராகரித்தே விடலாம். அளவுக்கு அதிகமான சுய இன்பத்தை தவிர்க்க சில புதிய பழக்கங்களை பின்பற்ற தொடங்கலாம். சுலபமான முறையில் சுய இன்பம் காணும் பழக்கத்தை விடுவதற்கு, இதோ சில வழிகள். இந்த எளிய வழிகள், ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி, பாதுகாப்பானதாக இருக்கும்!

புதிய பழக்கங்களை விரும்ப தொடங்குங்கள் புதிய விஷயங்களில் உங்கள் நாட்டத்தை செலுத்தினால், அளவுக்கு அதிகமாக சுய இன்பம் அனுபவிப்பதை சுலபமாக நிறுத்தலாம். புதிய பொழுது போக்கில் ஈட்டுபட்டால், உங்கள் மனது அதனை நோக்கி திசை திரும்பும். இதனால் நீங்களும் அதில் பிசியாக இருப்பீர்கள். அதனால் நீச்சல், உடற்பயிற்சி, உடலை கட்டுக்கோப்பாக வளர்த்தல் போன்ற புதிய பொழுது போக்கில் ஈடுபடுங்கள்.

விளையாட்டில் ஈடுபடுங்கள் சுய இன்பம் அனுபவிப்பதை காட்டிலும் விளையாட்டில் ஈடுபட்டால் அதே அளவிலான, ஏன் கூடுதலாக கூட சுகம் கிடைக்கும். கால் பந்து, எறிபந்து மற்றும் கூடைப்பந்து போன்ற சில விளையாட்டுக்களில் ஈடுபடலாம். இந்த விளையாட்டுக்கள் உங்களை ஆரோக்கியமாகவும் கட்டுக்கோப்பாகவும் வைத்திருக்க உதவும்.

தனிமையை தவிர்க்கவும் தனிமையை தவிர்க்கவும்! சுய இன்பம் காண்பதை நிறுத்துவதற்கான எளிய வழிகளில் இதுவும் ஒன்றாகும். நீங்கள் தனியாக இருக்கையில், பொழுதை கழிக்க இதில் எல்லாம் தான் கவனம் செல்லும்.

சீக்கிரமாக தூங்குதல் அளவுக்கு அதிகமாக சுய இன்பம் காண்பதை நிறுத்த மற்றொரு வழி - சீகிராமாக தூங்குவது. ஆராய்ச்சிகளின் படி, நேரம் கழித்து தூங்க செல்பவர்களுக்கு நீல படம் பார்ப்பதிலும் காம புத்தகங்கள் படிப்பதிலும் ஈடுபாடு செல்லுமாம். இதனால் சுய இன்பம் காண்பது அதிகரிக்கும் தானே.

ஆபாச விடியோக்கள்/டிவிடிக்களை தூக்கி போடுங்கள் பிரச்சனையை சமாளிக்க நீங்கள் வைத்திருக்கும் ஆபாச டிவிடிக்களை தூக்கி எறியுங்கள். ஆபாசமானவைகளை தூக்கி எறிந்தாலே, செய இன்பம் காண்பதில் உள்ள ஆர்வமும் மெல்ல குறையும். சுய இன்பத்திற்கு அடிமையாகாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு சிறந்த வழியாகும்.

ஆன்மீகம் உதவும் ஆன்மீகத்தில் ஈடுபட்டால் உங்கள் மனம் அமைதி பெறும். அதனால் ஆன்மீகம் சார்ந்த விஷயங்களில் ஈடுபட்டு இந்த தீய பழக்கத்தை கைவிட முயற்சி செய்யுங்கள்.

மனதிடம் பேசுங்கள் சுய இன்பம் காண்பதை நிறுத்த, உங்களுக்கு வேண்டியது மன உறுதி தான். இந்த பழக்கம் பிறப்பது மனதில் இருந்து தான். அதனால் சுய இன்பம் காண்பதை நிறுத்த வேண்டுமானால் உங்கள் மனதுடன் பேசுங்கள். இந்த பழக்கத்தை சுலபமாக நிறுத்தி விடலாம்.

கைகளை சுறுசுறுப்பாக வைத்திடுங்கள் கைகளை பிறப்புறுப்பு பகுதிக்கு கொண்டு போகாமால், எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கவும். அந்த உணர்வு வந்து விட்டால், உடனே கைகளை கொண்டு சுத்தப்படுத்துதல், தோட்ட வேலை அல்லது வீடியோ கேம் விளையாடுவது போன்ற வேளைகளில் ஈடுபடுங்கள்.

அந்த பொம்மைகளை தூக்கி எறியுங்கள் சுய இன்பம் காணும் பழக்கத்தை விடுவதில் நீங்கள் உறுதியாக இருந்தால், அந்த உணர்வை தூண்டும் பொம்மைகளை முதலில் தூக்கி எறியுங்கள். சில விலையுர்ந்த பொம்மைகளை தூக்கிஎரிய மனசு வராது தான். ஆனால் அது உங்கள் உடல் நலத்திற்கு நல்லதாச்சே.

குளிப்பது அந்த உணர்வை தூண்டுகிறதா? குளியல் தொட்டி அல்லது ஷவரில் குளிக்கும் போது அந்த உணர்வை தூண்டுகிறதா? அப்படியானால் குளியலறையில் நீண்ட நேரம் செலவிடாதீர்கள்.

உணவு பழகத்தில் மாற்றம் சுய இன்பம் காணும் பழக்கத்தை கை விட உங்கள் உணவு பழக்கத்தை மாற்றுவதும் கூட எளிய வழிகளில் ஒன்றாக விளங்குகிறது. மற்ற நடவடிக்கைகளில் வெற்றிகரமாக ஈடுபட, அதற்கு தேவையான ஆற்றல்களை பெறுவதற்கு அதற்கான உணவுகளை உண்ணுங்கள்.

தியானம் தியானம் என்பது மனதுக்கும் உடலுக்கும் நல்லது. தியானத்தில் ஈடுபடும் போது, சுய இன்பம் அனுபவிப்பதை மறந்து பிற விஷயங்களை பற்றி சிந்திக்க, மனதும் உடலும் ஒத்துழைக்கும்.

காதலியுடன் காம உணர்வு - Tamil Sex Story

ஹாய் நண்பர்களே, என் பெயர் பிரகாஷ் ஒரு சிறிய நகரத்தில் இருந்து வந்தவன். நான் சென்னைக்கு பணிமாற்றம் செய்து கொண்டு வந்தேன். அது தான் வேலையில் முதல் நாள், என்னுடன் அந்த புதிய நிறுவனத்தில் சேர்வதற்கு ஒரு அழகான கவர்ச்சியான பெண் இருந்தாள்.

அவளுடன் சேர்ந்து பணிபுரிய மிகவும் ஆவலாக இருந்தேன். நாட்கள் கடந்து சென்று கொண்டு இருந்தது. இருவரும் மிக நெருங்கிய நண்பர்கள் ஆனோம். இருவரும் தங்களின் சொந்த விஷயங்களைப் பகிர்ந்து கொண்டோம்.

வேலையில் சேர்ந்து நான்கு மாதங்கள் ஆனது, அவளுக்குக் காதலர் தினம் அன்று காதலைத் தெரிவிக்கலாம் என்று இருந்தேன். அவளின் கைகளைப் பிடித்துக்கொண்டு "ஐ லவ் யூ " என்று கூறினேன். அவளும் என் காதலை ஏற்றுக் கொண்டாள்.


மெதுவாக இருவரும் வாழ்க்கையை ஏற்றுக் கொண்டாள். சிலசமயங்களில் இருவரும் முத்தம் மற்றும் அரவணைப்பு செய்து கொள்வோம். பின்னர் நீண்ட நாட்களாக நிறைவேறாத ஆசை ஒன்று அந்த நாளில் நடந்தது. தற்பொழுது அன்று நடந்த சம்பவத்தைப் பகிர்ந்து கொள்கிறேன்.

ஒரு நாள் வேலை காரணமாக இரவு தாமதம் ஆனது. இருவரும் நிறுவனத்தில் இருந்து இரவு 3 மணி வெளியில் வந்தோம். காரில் ஒன்றாக அமர்ந்து கொண்டு இருந்தோம், சோர்வாக இருந்ததால் என் தோளில் சாய்ந்து கொண்டாள். நானும் சோர்வாக இருந்ததால் அவள் மீது சாய்ந்து கொண்டேன்.


அவள் விடுதியில் தங்கி இருந்தாள். தாமதமாகச் சென்றால், விடுதியில் அனுமதிக்க மாட்டார்கள். ஆகையால் என் ரூமில் தங்குமாறு கூறினேன்.

முதலில் வேண்டாம் என்று கூறினாள். நம்பிக்கை இல்லை என்றால் தங்க வேண்டாம் என்றேன். இறுதியாக வருவதாக ஒப்புக்கொண்டாள். இருவரும் காலை 4. 15 சென்னையில் இருக்கும் அறையில் சென்றோம். அவளுக்குக் காபி தயார்ப் படுத்திக் கொடுத்தேன்.


அவள் அருகில் அமர்ந்தேன். அவள் குளியலறையில் குளித்து விட்டு, வெளியில் வந்தாள். ஈரமான துணியுடன், கூந்தலை விரித்துப் போட்டுக் கொண்டு படுகவர்ச்சியாக வந்தாள்.

அவளை முத்தம் கொடுக்கலாம் என்று முயற்சி செய்தேன். என்னைத் தடுத்து நிறுத்தி, " எதுவும் வேண்டாம்" என்று கூறிவிட்டாள்.


ஆனால் சின்னதாக புன்னகைத்துக் கொண்டு இருந்தால், அந்த சிரிப்பில் உள் மனதில் ஆசையை வைத்துக் கொண்டு இருக்கிறாள் என்று அறிந்து கொண்டேன்.

என் வீட்டில் ஒரு அறை மற்றும் ஒரு படுக்கை மட்டும் தான் இருந்தது, ஆகையால் இருவரும் ஒரே இடத்தில் இருக்கும் கட்டாயம் ஏற்பட்டது. நான் பொறுமையாக ஈரமான கூந்தலின் இடையில் விரலை விட்டு தலையை என் புறம் திருப்பினேன்.


அவளுக்கு முத்தம் கொடுக்கலாம் என்று முயற்சி செய்தேன். இந்த முறை என்னைத் தடுக்கவில்லை. அவளின் உதட்டில் முத்தம் கொடுத்துக் கொண்டு இடுப்பைத் தடவிக் கொண்டு இருந்தேன்.

என் ஆழமான முத்தத்தை மிகவும் காமமாகக் கொடுக்க தொடங்கினேன். அவளின் டீ-ஷர்ட் உள்ளே கையை விட்டேன், ஆச்சரியமாக உள்ளாடை அணியாமல் இருந்தாள்.


அவளின் முலைகள் மிகவும் மென்மையாக இருந்தது, முலைக் காம்புகள் குர்பாக நின்று கொண்டு இருந்தது. அவளின் முலைகளை அழகாகக் கசக்கிக் கொண்டு இருந்தேன். என் டீ-ஷர்ட் கழட்டி எறிந்து, என் மார்பில் இருக்கும் காம்புக்கு முத்தம் கொடுத்துக் கொடுத்து கொண்டு படுக்கையில் தள்ளினாள்.

என் சுன்னி விறைத்துக் கொண்டு இருந்ததை உணர முடிந்தது. அவளின் டீ-ஷர்ட் கழட்டி எறிந்தேன். அவளின் முலைகள் மிகவும் அழகான வடிவில் இருந்தது, அது போன்ற பெருத்த முலைகளைப் பார்த்தது இல்லை.

அவள் என் மடியில் அமர்ந்தால், முலைகள் முகத்துக்கு நேராக உதட்டில் உரசிக் கொண்டு இருந்தது. அந்த முலைகளைக் கசக்கிப் பிழிந்து கொண்டு ரசித்து ருசித்துச் சப்பிக் கொண்டு இருந்தேன்.

அவளின் முலைகளை வேகமாக அழுத்தினேன். அவள் முனறிக்கொண்டு இருந்தாள். அவளின் சூத்து சுன்னியில் உரசிக்கொண்டு உச்சக்கட்ட சுகத்தை அளித்துக் கொண்டு இருந்தது.

பிறகு அவளைக் கீழே படுக்க வைத்து விட்டு, இடுப்பில் உள்ள சதையை அமுக்கி பிசைந்து கொண்டு இருந்தேன். அவள் முனறிக்கொண்டு என் தலையை கீழே இழுத்துக் கொண்டு இருந்தாள்.

அவளின் புண்டைக்குள் என் விரலை விட்டுப் பார்த்தேன், முழுவதும் ஈரமாக இருந்தது. அவளின் ஜட்டியின் வாசனையைப் பிடித்துக் கொண்டு இருந்தேன்.

அருமையான விந்தின் வாசனையாக இருந்தது. அந்த ஜட்டி மேலே உதட்டை வைத்து முத்தம் கொடுத்துக் கொண்டு இருந்தேன்.

பிறகு பொறுமையாக ஜட்டியைக் கழட்டி விட்டேன். தற்பொழுது என் முன் முழு நிர்வாணமாகப் படுத்துக் கொண்டு இருந்தாள். கவர்ச்சி உலகின் அழகி போன்று இருப்பாள் என்று தான் கூற வேண்டும்.

அவளின் புண்டையின் மேல் புறத்தில் உள்ள பகுதியைத் தடவ ஆரம்பித்தேன். விறைத்துக் கொண்டு இருந்த காம்பைக் கடிக்கத் தொடங்கி விட்டேன்.

அவள் கதறுவதைப் பார்த்து வெறிகொண்டு சுவைக்கத் தொடங்கினேன். என் துணிகளை முழுவதும் கழட்டிவிட்டு, 6 இன்ச் சுன்னியைக் காண்பித்தேன்.

அவளின் நிஜ வாழ்க்கையில் இதுபோன்ற சுன்னியைப் பார்த்து இருக்க மாட்டாள். அவளின் கையில் சுன்னியைக் கொடுத்தேன். சுன்னியின் மொட்டை கசக்கினாள்.

சுன்னியை பிடித்து ஊம்பச் சொன்னேன். முதலில் வேண்டாம் என்று கூறினாள். தொடர்ந்து வற்புறுத்திக் கொண்டு இருந்த காரணத்தினால் ஊம்புவதற்குச் சம்மதம் தெரிவித்தாள்.

முதலில் சுன்னியைப் பொறுமையாக ஊம்பக் கொண்டு இருந்தாள். அவளை முழுவதும் வேகமாக ஊம்புவதற்குச் சொன்னேன். அவளும் வேகமாகக் கற்றுக்கொண்டாள்.

பிறகு என் சுன்னியை என்ஜோய் செய்து ஊம்பிக் கொண்டு இருந்தாள். "ஆஹா ம் ஆஹா ம். . " என்று முணருவதை நிறுத்தவில்லை. பின்னர் அவளைப் படுக்கையில் தள்ளிவிட்டேன்.

அவளின் இரு கால்களையும் நன்றாகப் பிரித்து வைத்து விட்டு, சுன்னியை வைத்து புண்டையில் மேல் தேய்த்துக் கொண்டு இருந்தேன்.

அவள் தற்பொழுது ஒரு ஓவரு நிமிடத்தையும் அனுபவித்து என்ஜோய் செய்து கொண்டு இருந்தாள். அவளின் புண்டையின் நுழைவு பகுதியை நோக்கி பூலை அழுத்தமாகச் சொருகினேன்.

அவளின் புண்டை மிகவும் இறுக்கமாக இருந்ததை அறிந்து ஆச்சரியம் அடைந்தேன். என்னால் முதல் முயற்சியில் கூதிக்குள் சொருக முடியாமல் தவித்தேன்.

இரண்டாவது முறை மீண்டும் நன்றாக முயற்சி செய்து, 2 இன்ச்க்கு புண்டையின் உள்ளே சொருகிவிட்டேன். அவள் வலியால் கதறி அழுதாள். இருவராலும் நடக்கின்ற சம்பவத்தை நிறுத்த முடியாது. நான் மிக வேகமாகச் சொருகிக் கொண்டு இருந்தேன், சுகத்தின் வலியால் கதறிக் கொண்டு இருந்தாள்.

என்னை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாள். நான் புண்டையின் உள்ளே, வெளியே என்று சொருகிக் கொண்டு இருந்தேன். அவளுக்குச் சொர்க்கத்தில் மிதப்பது போன்று இருந்தது. முனறிக்கொண்டு இருந்தால், வேகமாக அடிக்குமாறு கத்தினாள்.

தொடர்ந்து 10 நிமிடம் மிக மோசமாகக் கடினமாகச் சொருகிக் கொண்டு இருந்தேன். பிறகு அவளின் புண்டையில் சூடான முழு விந்தையும் நிரப்பி விட்டு, முலை மேலே படுத்துவிட்டேன். இருவரும் மிகவும் சோர்வாக இருந்ததால், கட்டிப்பிடித்துக் கொண்டு இரண்டு மணி நேரம் தூங்கினோம்.

காலை 7 மணிக்கு எழுந்து குளியலறையில் குளித்துக் கொண்டு இருந்தேன், கதவைத் தட்டினாள். குளித்து விட்டு வருகிறேன் என்றேன். அவள் பாத்ரூம் கதவைத் திறக்குமாறு கூறினாள். குளியலறையில் ஒரு மேட்டர் சம்பவம் இருக்கிறது என்று அறிந்து கொண்டு கதவைத் திறந்தேன்.

அவள் நிர்வாணமாக உள்ளே வந்தாள். இருவரும் ஷோவ்ர் கீழே நின்று கொண்டு இருந்தோம். உள்ளே வந்தவுடன் இறுக்கமாகக் கட்டிப்பிடித்துக் கொண்டு முத்தம் மழையில் நினைந்து கொண்டு இருந்தோம்.

அவள் என் இடுப்பின் மேல் அமர்ந்து கொண்டு இரு கால்களையும் இடுப்பைச் சுற்றி வளைத்துக் கொண்டு உதட்டுக்கு முத்தம் கொடுத்துக் கொண்டு இருந்தாள். நான் அவளின் மெல்லிய சூத்தை பிடித்துக்கொண்டு விரலை விட்டுச் சொருகிக் கொண்டு இருந்தேன்.

பின்னர் கீழே இறங்கி பூலைச் சப்ப ஆரம்பித்தால், இந்தமுறை மிகவும் ஆவலாகக் குச்சி மிட்டாய் சப்புவது போன்று ஊம்பி அனுபவித்துக் கொண்டு இருந்தாள். அவளை பின் புறம் திருப்பு பின்னனிருந்து டாகி முறையில் ஒக்கத் தொடங்கினேன்.

அவளின் சிறப்பான ஊம்பலால் சுன்னி விறைத்துக் கொண்டு இருந்தது. பொறுமையாக பின் திசையில் இருந்து புண்டையில் அடித்து நொறுக்கலாம் என்று பூலை உள்ளே விட்டு ஆரம்பித்தேன். அவள் சுகத்தின் வலியால் கதறினாள்.

அவளின் கூதியை என்ஜோய் செய்து அடித்துக் கொண்டு இருந்தேன். அவள் கண்களை மூடிக்கொண்டு அனுபவித்துக் கொண்டு இருந்தாள். சற்று வேகமாக அடித்துக் கொண்டு இருந்தேன். புண்டையில் இருந்து தேன் வழிந்து கொண்டு இருந்தது.

பிறகு அவளை குப்புறப் படுக்கவைத்து விட்டு, சூத்தின் இரு பிளவுகளைப் பிளந்து சூத்து ஓட்டையைப் பார்த்தேன். அந்த சிறிய ஓட்டையின் நடுவில் விரலை வைத்துச் சொருகிக் கொண்டு இருந்தேன்.

மிகவும் இறுக்கமாக இருந்தது. என் ஆள் கட்டி விரலை எடுத்து சூத்தின் ஓட்டையில் வைத்து விரித்துக் கொண்டு இருந்தேன்.

அவள் புண்டையில் கைகளை வைத்துத் தேய்த்துக் கொண்டு இருந்தாள். அவளின் சூத்து ஓட்டையில் சொருக முயற்சி செய்தேன், மிகவும் கடினமாக இருந்தது.

பின்னர் குளியல் அறையில் இருந்து எண்ணெய் எடுத்து சுன்னியில் நன்றாகத் தேய்த்து விட்டு, சூத்தில் சொருகினேன். முதல் சொருக்கில், "ஆஹா. . . " என்று கதறினாள்.

மெதுவாக தொடங்கி, கொஞ்சக் கொஞ்சமாக வேகத்தைக் கூட்டினேன். முதலில் வலியால் துடித்துக் கொண்டு இருந்தாள். சிறிது நேரத்துக்குப் பிறகு, அந்த வலி சுகமாக மாறிவிட்டது.

"இஸ் ஆஹா இஸ் ஆஹா இஸ் ஆஹா. . . . "

"ம் ம் ம் ம். . . ஆஹா ஆஹா ஆஹா ஆஹா. . . . " என்று முனறிக்கொண்டு இருந்தாள்.

அவளின் அந்த சத்தத்தைக் கேட்டு, மேலும் வேகத்தை அதிகரித்துக் கொண்டு சென்றேன். அவளின் கதறல் சத்தம் பாத்ரூம் முழுவதும் அலறிக்கொண்டு இருந்தது. தொடர்ந்து 20 நிமிடம் காட்டுத்தனமாக செக்ஸ் செய்து கொண்டு இருந்தோம்.

அவளின் சூத்து முழுவதும் விந்தை அடித்துத் தெளித்தேன். சூடான விந்து சூத்து முழுவதும் படர்ந்து கொண்டு இருந்தது. பின்னர் இருவரும் ஒன்றாகக் குளித்துக் கொண்டு இருந்தோம். அவளின் முலைகளின் மேல் பட்டு வரும் தண்ணீரைப் பார்க்கும்போது அருவியில் கொட்டும் நீரைப் போன்று இருந்தது.

அவளின் புண்டைக்குச் சோப்பு போட்டு விட்டு, நன்றாகத் தேய்த்து விட்டு சுத்தம் செய்து கொடுத்தேன். பின்னர் முழுவதும் குளித்து முடித்து விட்டு, வெளியில் வந்து உடைகளை அணிந்து கொண்டோம்.

இருவரும் வேலைக்கு ஒன்றாகப் புறப்பட்டோம். வீட்டை விட்டு வெளியில் வருவதற்கு முன்னர் லிப்லாக் செய்து கொண்டோம். ஒருவருக்கு ஒருவர் உதடு பிணைத்துக் கொண்டது. மிகவும் பாசமாக முத்தம் கொடுத்துக் கொண்டோம்.

அடுத்த 3 மாதத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டு தினமும் செக்ஸ் செய்து அனுபவித்துக் கொண்டு இருந்தோம். இருவரும் தேன் நிலவுக்கு ஒரு மலைப் பிரதேசத்துக்குச் சென்று செக்ஸ் மேட்டர் செய்ததை அடுத்த கதையில் கூறுகிறேன்.

எய்ட்ஸ் தொற்றுவது எப்படி?

உலக நாடுகளை மிரட்டிக் கொண்டிருக்கும் நோய் எய்ட்ஸ். ஒருவரது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை படிப்படியாக குறைந்து, ஓருகட்டத்தில் அந்த சக்தியை முழுமையாக இழக்க வேண்டிய அபாய நிலையை ஏற்படுத்துவதுதான் இந்த நோய்.

இந்த நோயை ஒழிக்க முடியாது என்பதால், அதை கட்டுப்படுத்து வதற்காக அனைத்து உலக நாடுகளும் கோடிக்கணக்கில் செலவு செய்கின்றன. எய்ட்ஸ் பாதித்த நோயாளிகளுக்கு, நோய் எதிர்ப்பு சக்தியை கட்டுக்குள் வைத்திருக்கும் மருந்து, மாத்திரைகளும் அந்த பணத்தில் இருந்து வழங்கப்படுகின்றன.

இந்த உதவி முழுமையாக எய்ட்ஸ் நோயாளிகளை சென்று சேர்வது இல்லை. பணக்காரன் ஒருவன் இந்த நோயால் பாதிக்கப்பட்டால் லட்சக்கணக்கில் செலவு செய்து இதற்கான சிகிச்சையை தொடர்ந்து எடுத்து, வாழ்நாளை சற்று நீட்டித்துக்கொள்ளலாம்.

அதுவே ஒரு ஏழையாக இருந்தால்...?

அவனுக்கு அன்றாட சாப்பாடே பெரிய விஷயம். அப்படி இருக்கும்போது தினமும் மருந்து, மாத்திரை வாங்க பணத்திற்கு அவன் எங்கே செல்வான்? அவன் பாடு அந்தோ பரிதாபம்தான்! மரணத்தை எதிர்நோக்க வேண்டியதுதான்.

எங்கள் ஊரிலும் ஒரு பெண் உண்டு. இளம் வயதிலேயே கணவனை இழந்தவள். அதனால், அவளது வாழ்க்கைப் பாதை மாறியது. பலருடன் செக்ஸ் உறவு வைத்துக்கொண்டாள். அதற்கு கிடைத்த பரிசு எய்ட்ஸ்!

2 வருடத்திற்கு முன்பு அந்த பெண்ணை, அவளது வயதான விதவைத் தாயார் மருத்துவமனை ஒன்றிற்கு அழைத்து வந்திருந்தார். யதார்த்தமாக அவர்களை கவனித்தேன். ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப்போய் இருந்தாள், எய்ட்ஸ் பாதித்த பெண்.

முன்பு, மிகவும் அழகாக இருந்தவள், இன்று சோமாலியா, எத்தியோப்பியா நாடுகளில் உணவு கிடைக்காமல் எலும்பும் தோலுமாக காணப்படும் பெண் போன்று காணப்பட்டாள். ஒரு அடி -கூட அவளால் எடுத்து வைக்க முடியவில்லை. அவளது தாய்தான் உதவினார்.

இந்த பெண்ணும் ஏழைதான் என்பதால், அவளது வாழ்க்கையும் சீக்கிரமே முடிந்து போயிற்று. ஆம்... அவள் இறந்துவிட்டாள்.

எய்ட்ஸ் ஒருவருக்கு வந்துவிட்டால் இறப்பு நிச்சயம். வேண்டும் என்றால், மருந்து, மாத்திரைகளைக் கொண்டு அந்த இறப்பை தள்ளிப் போடலாம். அவ்வளவுதான்!

எனக்கு தெரிந்த சித்தா டாக்டர் ஒருவர் உண்டு. பத்திரிகைகளில், எய்ட்ஸ் குணமாகும் அதிசயம்! என்று விளம்பரம் கொடுப்பார். அதைப் பார்த்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் எய்ட்ஸால் பாதிக்கப்பட்டவர்கள் அவரைத் தேடி வருவார்கள். சில மூலிகை மருந்துகளை கொடுப்பார். ஒரு வாரம், 2 வாரம் அவரது மருத்துவமனையில் நோயாளிகள் தங்கியிருந்து, சில-பல ஆயிரங்களை  செலவு செய்துவிட்டு செல்வார்கள்.

ஒருநாள் அந்த டாக்டரிடமே கேட்டேன்.

"அது எப்படி எய்ட்ஸ் குணமாகும்? அதற்கு மருந்தே இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லையே... நீங்கள் எந்த மருந்தைக் கொடுத்து குணப்படுத்துகிறீர்கள்?"

"எய்ட்சுக்கு மருந்து இல்லைதான். ஆனால், நம்பிக்கை இருக்கிறது அல்லவா?" என்று திருப்பிக் கேட்டார். நான், புரியாமல் விழித்தேன். அவரே அதை விளக்கினார்.

"எய்ட்ஸ் வந்துவிட்டால் மரணம் நெருங்கிவிட்டது என்று எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த மரணத்தை நினைத்து பயந்து பயந்து தினமும் செத்துக்கொண்டிருந்தால், 10 வருடத்தில் வரவேண்டிய மரணம் 5 வருடத்திலேயே ஏன்... ஒரு வருடத்தில்கூட வந்துவிடலாம்.

நான் என்னிடம் வரும் நோயாளிகளுக்கு மருந்தாக கொடுப்பது ஆரோக்கியம் தரக்கூடிய சித்த மருந்துதான். அதை நோயாளியிடம் கொடுத்து, இதை சாப்பிடு. எய்ட்ஸ் குணமாகிவிடும் என்று நான் சொன்னால், அதை அந்த நோயாளி நம்பிக்கையோடு சாப்பிடுவான். அவனுக்கு, நாம் சாக மாட்டோம் என்ற தைரியம் வந்துவிடும். அப்புறம் என்ன... 10 வருடத்தில் இறக்க வேண்டியவன், கூடுதலாக 5 ஆண்டுகள் உயிர் வாழ்வான்..." என்று விளக்கம் கொடுத்தார்.

இதுதான் உண்மை. எய்ட்சை குணப்படுத்த முடியாது. ஆனால், அதனால் வரும் மரணத்தை தள்ளிப் போடலாம்.

* எய்ட்ஸ் நோயாளிகளுக்கு ஊக்கம் கொடுத்தல்
* மருந்து, மாத்திரைகள் முறையாக கிடைக்கச் செய்தல்
* அடிக்கடி மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுதல்
* நோய் எதிர்ப்பு சக்தி குறையாமல் இருக்க ஆரோக்கியமான உணவை உட்கொள்ளுதல்
* அவ்வபோது கவுன்சலிங் பெறுதல்
* வாழ்க்கையை மகிழ்ச்சியாக உணருதல்
* சமுதாயத்தால் புறக்கணிக்கப்படாமை
* குறிப்பாக, நோய்கள் வராமல் உடலை பாதுகாத்துக் கொள்ளல்
* வாழும் இடத்தை சுத்தமாக - ஆரோக்கியமாக வைத்திருத்தல்

- இந்த சூழ்நிலைகள் ஒரு எய்ட்ஸ் நோயாளிக்கு கிடைத்தால் அவரது மரணத்தை 5 முதல் 10 ஆண்டுகள் வரை தள்ளிப்போடலாம்.

வாழ்ந்து மகிழ வேண்டிய வாழ்க்கையை எளிதில் முடிக்கும் எய்ட்ஸ் நோய்க்கு நாம் பலியாக வேண்டுமா?

என்னதான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், செக்ஸ் தேவையை மனைவியுடன் மட்டும் வைத்துக்கொண்டால், இந்த நோயில் இருந்து தப்பிவிடலாம். ஆசை அபரிமிதமாக பொங்கும்போது அதற்கு வடிகாலாக விபச்சார தொழில் செய்யும் பெண்களை தேடிச் செல்வது சில இளைஞர்களது வழக்கம்.

விபச்சார பெண்ணிடம் தங்களது ஆசையை தற்காலிகமாக தணித்துக்கொள்ளும் அந்த இளைஞர்கள், அதன்பின் ஏற்படப் போகும் பாதிப்புகளை அறியத் தவறிவிடுகிறார்கள். எய்ட்ஸ் பாதிப்புக்கு ஆளாகி விடுகிறார்கள்.

அப்படியே, விபச்சார அழகியுடன் உல்லாசமாக இருக்கும்போது, சில பாதுகாப்பு முறைகளை பின்பற்றினால், எய்ட்ஸ் பாதிப்பில் இருந்து தப்பித்து விடலாம். இந்த பாதுகாப்பு முறைகள் இன்றைய இளம் தலைமுறையினர் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும்.

1. எய்ட்ஸை தடுக்கும் முதன்மையான தடுப்பு சாதனம் காண்டம் தான். இதை, மனைவி அல்லாத பிற பெண்களிடம் செக்ஸ் உறவு வைத்துக்கொள்ளும் ஆண்கள் நிச்சயம் அணிந்து கொள்ள வேண்டும். அந்த ஆண் அணியவில்லை என்றால், சம்பந்தப்பட்ட பெண், அதை அவர் அணிந்து கொள்ளுமாறு வலியுறுத்த வேண்டும். அந்த ஆணுக்கு எய்ட்ஸ் இருந்து, பெண்ணுக்கு எய்ட்ஸ் இல்லாமல் இருந்தால், இந்த பாதுகாப்பற்ற உறவின் மூலம் அந்த பெண்ணுக்கு எய்ட்ஸ் வந்துவிடும்.

2.    அடுத்து மனக் கட்டுப்பாடு. அழகான பெண்ணை பார்த்தால் அவளுடன் பழக வேண்டும் என்ற ஆசை மட்டுமல்ல; அவளுடன் உறவு  வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசைகூட ஏற்படும். அவளுக்கு எய்ட்ஸ் இருந்தால் நாமும் அந்த நோய்க்கு பலியாகிவிடுவோம். மனதை அடக்க பழகிக்கொண்டால் எய்ட்ஸ் பக்கமே போக வேண்டியது இருக்காது.
அடுத்ததாக, உறவு வைத்துக்கொள்ளும்போது பின்பற்ற வேண்டிய சில விஷயங்களை இங்கே பார்ப்போம்.

எய்ட்ஸ் நோய் பரப்பும் வைரஸ், அது பாதித்த நோயாளியின் ரத்தத்தில் மட்டுமே கலந்து பெருகியிருக்கும். ஒன்று இரண்டாகி, இரண்டு நான்காகி, நான்க எட்டாகி... இப்படி பல்கி பெருகக்கூடியது அதன் இயல்பு.

செக்ஸ் உறவு வைத்துக்கொள்ளும்போது ஆண், பெண்ணின் அந்தரங்க உறுப்புகளே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. எல்லோருக்கும் அந்தரங்க உறுப்பின் அளவுகள் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. சில ஆண்களுக்கு ஆணுறுப்பு பெரியதாக இருக்கும், சிலருக்கு சிறிய அளவில் இருக்கும் (செக்ஸ் திருப்திக்கு அளவு முக்கியமே கிடையாது. ஆண் உறுப்பின் விரைப்புதான் முக்கியம். ஏனென்றால், பெண்ணின் அதிகப்படியான உணர்ச்சி நரம்புகள், அவளது அந்தரங்க உறுப்பின் மேல் பகுதியிலேயே உள்ளன. அதை தூண்ட சிறிய விரைப்பான ஆண் உறுப்பே போதுமானது).

இதேபோல், சில பெண்களுக்கு அவர்களது அந்தரங்க உறுப்புகள் பெரியதாக, அதாவது பெண் உறுப்பு துளையின் அளவு பெரியதாக இருக்கும். சில பெண்களுக்கு சிறியதாக இருக்கும்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், பெரிய ஆணுறுப்பு கொண்டவனும், பெரிய துளையுள்ள பெண்ணுறுப்பு கொண்டவளும் உறவு கொண்டால், அவர்களுக்கு திருப்தியும் கிடைக்கும். ஒருவேளை அவர்களில் யாருக்கேனும் ஒருவருக்கு எய்ட்ஸ் இருந்தாலும்கூட, அது மற்றவருக்கு தொற்றாமல் தவிர்த்துவிடலாம்.

அதாவது, உறவின்போது ரத்தக் கலப்பு ஏற்பட்டால் மட்டுமே, ஒரு எய்ட்ஸ் நோயாளியிடம் இருந்து, எய்ட்ஸ் வைரஸ், அந்த நோய் பாதிப்பு இல்லாதவருக்கு தொற்றிக்கொள்ளும். ரத்த கலப்பு இல்லை என்றால், எய்ட்ஸ் பாதித்தவருடன் உறவு கொண்டாலும் எய்ட்ஸ் பாதிப்பு ஏற்படாமல் தவிர்த்துவிடலாம்.

அது எப்படி?

ஒரு சிறிய உதாரணம் :

அந்த பெண்ணுக்கு எய்ட்ஸ். அவளிடம் உறவு கொள்ள வந்த ஆணுக்கு எய்ட்ஸ் கிடையாது. இருவரும் உறவு வைத்துக்கொள்கிறார்கள். எய்ட்ஸ் உள்ள பெண்ணுக்கு, அந்தரங்க உறுப்பு சிறிய துளை கொண்டது. ஆணின் உறுப்போ பெரியது. முழு விரைப்பில் உள்ள தனது உறுப்பை, அவளது உறுப்புக்குள் முட்டி போராடித்தான் அவள் செலுத்துகிறான். அவளது உறுப்புக்குள் சென்ற அவனது பெரிய ஆணுறுப்பு தொடர்ந்து அவனால் மேலும் கீழுமாக இயங்க வைக்கப்படுகிறது.

அந்த பெண்ணின் உறுப்பு சிறியது என்பதால் அவளுக்கு வலிக்க ஆரம்பிக்கிறது. அதேநேரம், அவளது உறுப்பு, பெரிய ஆணுறுப்பை உள் வாங்கிக்கொள்ள முடியாமல் விரிந்து கொடுக்கிறது. அதனால், அவளது உறுப்பில் விரிசல் ஏற்பட்டு, ரத்தக்கசிவு ஏற்படுகிறது.

அதேபோல், ஆணின் உறுப்பும் அந்த பெண்ணின் உறுப்புக்குள் கஷ்டப்பட்டு நுழைந்ததால் அவனது உறுப்பிலும் லேசான காயம் ஏற்பட்டு, ரத்தமும் கசிய ஆரம்பித்துவிடுகிறது.

இப்போது அவளது உறுப்பிலும் ரத்தக்கசிவு. இவனது உறுப்பிலும் ரத்தக்கசிவு. இரண்டு பேரது ரத்தமும் கலக்கிறது. எய்ட்ஸ் பாதித்த பெண்ணின் ரத்தத்தில் உள்ள எய்ட்ஸ் வைரஸ், ஆணின் ரத்தம் வெளியாக அவனது உடலுக்குள்ளும் பிரவி விடுகிறது. இதுதான், எய்ட்ஸ் தொற்றிக்கொள்ளும் விதம்.

அதேநேரம், இருவரது அந்தரங்க உறுப்புகளும் சம அளவில், அதாவது பெரியதாகவோ அல்லது சிறியதாகவோ இருந்திருந்தால், ரத்தக்கசிவு ஏற்படாமல் எய்ட்ஸ் தொற்றுவதற்கான வாய்ப்பு நிறைய குறைந்து இருக்கும்.

இப்படி ஆணுறுப்பும், பெண்ணுறுப்பும் ரத்தக் கசிவோடு சந்தித்துக் கொண்டால்தான் எய்ட்ஸ் தொற்றும் என்பதில்லை. எந்த வகையில் எய்ட்ஸ் பாதித்த ஒருவரது ரத்தம் இன்னொருவருக்கு கலந்தாலும், பாதிப்பு அல்லாதவருக்கு நோய் வந்துவிடும்.

வேறு எப்படியெல்லாம் எய்ட்ஸ் பரவலாம்?

சம்பவம் 1 :

நீங்கள் (ஒரு ஆண்) சாலை வழியாக சென்று கொண்டிருக்கிறீர்கள். மொபட்டில் வந்த இளம்பெண் ஒருவர் விபத்தில் சிக்கி காயமடைந்து கிடக்கிறார். ரத்தம் வழிய வழிய கிடக்கும் அவளுக்கு உதவ யாரும் முன்வரவில்லை. அவளுக்கு எய்ட்ஸ் இருப்பது அவளுக்கு மட்டுமே தெரியும். அவளைப் பார்த்த நீங்கள் பரிதாபப்பட்டு உதவி செய்ய முன்வருகிறீர்கள். உங்களுக்கு ஏற்கனவே நகம் கடிக்கும் பழக்கம் உண்டு. சம்பவம் நடந்த அன்று கூட அவ்வாறு நகம் கடிக்கப்போய் நகக்கண்ணில் லேசான ரத்தக்கசிவு ஏற்பட்டது.

அந்த கையோடு, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடும் எய்ட்ஸ் பாதித்த பெண்ணை தூக்குகிறீர்கள். அவளது ரத்தமும், உங்கள் நகக்கண்ணில் கசிந்த ரத்தமும் உங்களுக்கு தெரியாமலேயே கலக்கிறது. அப்பாவியான நீங்களும் எய்ட்ஸ் பாதிப்புக்கு ஆளாகி விடுகிறீர்கள்.

இதனால்தான், ரத்ததானம் கொடுக்கும்போது, அவர்களுக்கு எய்ட்ஸ் இருக்கிறதா என்று பரிசோதிக்கிறார்கள்.

பின்குறிப்பு : மேற்படி உதாரணத்தை காரணம் காட்டி, விபத்தில் சிக்கி உயிருக்கு போராடுபவருக்கு உதவி செய்யாமல் விட்டு விடாதீர்கள். உங்கள் உடலில் காயம் இருந்தால் மாத்திரம் சற்று விலகி நில்லுங்கள். அதற்காக, விபத்தில் சிக்குபவர்கள் எல்லோருக்கும் எய்ட்ஸ் இருக்கும் என்று கருதக்கூடாது அல்லவா? மேற்படி சம்பவம் நடக்க வாய்ப்புகள் குறைவுதான். அதனால், தைரியமாக மற்றவர்களுக்கு உதவுங்கள்.

சம்பவம் 2:

நீங்கள் (ஒரு ஆண்) முடி திருத்தம் செய்ய செல்கிறீர்கள். உங்களுக்கு முன்பு எய்ட்ஸ் பாதித்த ஒருவர் முடிவெட்டி, ஷேவிங் செய்துவிட்டு சென்றிருக்கிறார். அவருக்கு பயன்படுத்திய பிளேடை, முடி திருத்துபவர் உங்களுக்கும் பயன்படுத்துகிறார். முன்னதாக, எய்ட்ஸ் பாதித்தவரிடம் அவர் பிளேடை பயன்படுத்தியபோது லேசாக நோயாளியை வெட்டிவிடுகிறார். அதனால் ஏற்பட்ட ரத்தம் இந்த பிளேடில் ஒட்டி இருக்கிறது. முடித் திருத்தம் செய்பவர், அதே பிளேடால் உங்களையும் கீறி விடுகிறார். அதாவது, ஷேவிங் செய்யும்போது முகத்தில் காயம் ஏற்படுத்தி விடுகிறார். அதனால், இங்கேயும் எய்ட்ஸ் உள்ள ஒருவரது ரத்தம் எய்ட்ஸ் அல்லாத ஒருவரிடம் கலந்து நோயை ஏற்படுத்தி விடுகிறது.

பின்குறிப்பு : பொதுவாக, எய்ட்ஸ் கிருமி உடலை விட்டு வெளியில் வந்த ஒருசில நிமிடங்களில் இறந்துவிடும். மேற்படி உதாரணத்தில் அதற்கான வாய்ப்புகள் உண்டு என்றாலும், குறைவான வாய்ப்புதான். அதற்காக, பீதி கொள்ள தேவையில்லை. ஏன் நமக்கு வம்பு? பேசாமல் புது பிளேடை பயன்படுத்தச் சொல்லுங்கள். அப்படி செய்தால், எய்ட்ஸ் பாதிப்பு மட்டுமின்றி, வேறு எந்த மாதிரியான தோல் நோய் தொற்றுதலில் இருந்தும் தப்பித்துக்கொள்ளலாம்.

சம்பவம் 3:

நீங்கள் ஒரு ஆண். போதை ஊசி போட்டுக்கொள்ளும் வழக்கம் உண்டு. உங்கள் நண்பர்களுடன் ஒரே சிரஞ்சியில் போதை மருந்தை உடலில் செலுத்தி பரிமாறிக்கொள்கிறீர்கள். உங்களுக்கே தெரியாமல், எய்ட்ஸ் பாதித்த விபச்சார பெண் ஒருத்தியுடன் உல்லாசம் அனுபவிக்கப்போய் எய்ட்சை வாங்கிக்கொண்டு வந்த நண்பனும் உங்களுடன் அந்த போதை ஊசியை போட்டுக்கொள்கிறார். இப்போது, எய்ட்ஸ் பாதித்த நண்பருக்கு முன்பு நீங்கள் போதை ஊசியை பயன்படுத்தி இருந்தால் உங்களுக்கு எய்ட்ஸ் வராது. அவருக்கு பிறகு நீங்கள் பயன்படுத்தினால் நிச்சயம் உங்களுக்கு எய்ட்ஸ் வந்துவிடும். அதனால், போதை ஊசி போடும் பழக்கம் எய்ட்ஸ் வருவதற்கு நிறைய வாய்ப்புகளை ஏற்படுத்தும்.

மனைவி உடனான செக்ஸ் உறவு மட்டுமே எய்ட்ஸ் ஏற்படாமல் தடுக்கும். அதனால், உஷாராக இருங்கள். ஆசையை மனைவியோடு நிறுத்திக்கொள்ளுங்கள். எய்ட்ஸ் இல்லா உலகத்தை உருவாக்க துணை நில்லுங்கள்.

- நெல்லை விவேகநந்தா

காதலில் காமம் கலக்கலாமா?

மதிய வெயிலின் உக்கிரம் தணிந்து, மாலை வேளையின் ஆரம்பத்திற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்து இருந்தது. எப்போதும் ஜே... ஜே... என்று காணப்படும் சென்னை மெரீனா பீச், வழக்கமான உற்சாகத்தால் பரபரத்துக் கொண்டிருந்தது. எப்போதும்போல் காதலர்களும் ஆங்காங்கே அமர்ந்து தங்களது காதலை வளர்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது பூமியை முத்தமிட்டது மாலையை வரவேற்கும் வெயிலாக இருந்தாலும், அதில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள விநோதமான குடை பிடித்திருந்தனர், மெரீனா பீச்சில் பூத்திருந்த காதலர்கள். ஆம்... பெரும்பாலான காதலிகளின் துப்பட்டாவே அவர்களுக்கு குடையாக மாறி நிழல் தந்தது.

காதலர்கள் இருவரும் தனிமையில் - மிக நெருக்கத்தில் இருந்ததால், அக்கம் - பக்கம் என்ன நடக்கிறது என்பது கூட தெரியாமல் லவ்விக் கொண்டிருந்தனர்.

ஒருசில காதலர்கள் கடற்கரையோரம் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த படகுகளின் நிழலில் தங்களது காதலை வளர்த்துக் கொண்டிருந்தனர். இன்னும் சிலர் கடலின் பால் நுரை அலைகளில் கால் நனைத்து விளையாடி மகிழ்ந்தனர்.
அவர்களில் ஒருசிலர் ஆர்வ மிகுதியில் கடலுக்குள் இறங்கி குளிர்ந்த காற்றின் இதத்திற்கும், அலைகளின் இசைக்கும் ஏற்ப ஆட்டம் போட்டனர். அலை வேகமாக வந்து மோதும்போது காதலி காதலனை இறுக்கிப் பிடித்துக்கொள்ள, அவனோ இதுதான் தக்க சமயம் என்று அவளை எசக்குபிசக்காக பிடித்து சிலிர்த்துக்கொண்டான்.

காதலனின் அந்த தீண்டல் காதலிக்கு நன்றாகவே தெரிந்திருந்தாலும், அந்த தீண்டல் தந்த சுகத்தை மீண்டும் மீண்டும் எதிர்பார்த்தாள். இதற்காக, அலை வந்து மோதுவதற்கு முன்பே இவள் காதலன் மீது மோதி, அவனோடு அலையில் விழுந்து உருண்டு புரண்டாள்.

இதற்கிடையில், கடல் அலைகளோடு விளையாடி மூழ்காமல் காதல் முத்தெடுத்த ஜோடிகள் ஆங்காங்கே கிடைத்த நிழலில் ஒதுங்கி அமர்ந்து கொண்டனர். எவரது பார்வையும் தங்களை படமெடுக்காததால் விரலின் ஸ்பரிசங்களால் சிலிர்த்துக்கொண்டார்கள். காதலியின் அழகு பொங்கும் அங்கங்களில் அனுமதியின்றி இடம் பிடித்திருந்த கடல் மண்ணை, அவள் அனுமதியின்றியே அகற்றி, தனது இதயத்தின் லப்-டப் வேகத்தை ஏற்றிக்கொண்டான் காதலன். கூடவே, காதலியின் இதயத் துடிப்பும் தங்கத்தின் விலைபோல் சட்டென்று எகிறியது.

- இப்படியாக, மெரீனாவில் காதல் ஜோடிகள் தங்கள் காதலை வளர்த்துக் கொண்டிருக்க, முதன் முதலாக காதலை வெளிப்படுத்திய வேகத்தில் அங்கே காலடி எடுத்து வைத்தார்கள் ஆனந்தும், அமுதாவும்!

வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்ததால் கையோடு கொண்டு வந்திருந்த குடையை விரித்து பிடித்துக்கொண்டாள் அமுதா. அந்த சின்ன லேடீஸ் குடைக்குள் வெயிலுக்கு பயந்து அடைக்கலம் புகுந்து கொண்டான் ஆனந்த்.

அந்த சின்னக்குடை தந்த சிறிய நிழலில் கையோடு கை உரசிக்கொண்டு நடந்தார்கள் இருவரும். இதற்கு முன்பு இப்படி நெருங்கிய உரசலோடு இருவரும் சென்ற அனுபவம் கிடையாது என்பதால், அவர்கள் தொண்டைக்குள் இருந்து வெளியே வராமல் மவுன போராட்டம் நடத்தின வார்த்தைகள்.

சிறிது தூரம்தான் நடந்திருப்பார்கள். காற்று வேகமாக வீசியதால் அமுதாவின் மென்மையான பிடியை விட்டு விலகி தனியாக பறந்தது குடை. அதை பிடிக்க இருவரும் ஓடினர். சிறிதுதூரம் ராக்கெட் வேகத்தில் பறந்த குடை, பயனற்று கிடந்த ஒரு படகின் மீது மோதிக்கொண்டு நின்றது. படகை தள்ளும் முயற்சியில் குடைக்கு தோல்வியே கிடைத்ததால், அமுதாவும், ஆனந்தும் அதை எளிதில் பிடித்துக்கொண்டனர்.

கை நழுவிப்போன குடையை எடுத்துவிட்டு அவர்கள் நிமிர்ந்தபோதுதான் படகுக்கு அடுத்த பக்கத்தில் அந்த காட்சியை கண்டார்கள். தனது மடியில் பூத்திருந்த காதலியை முதுகை வளைத்து தலையால் மூடி காதல் ஆராய்ச்சியில் மூழ்கியிருந்தான் காதலன்.

அதைப் பார்த்த மாத்திரத்தில் அமுதாவும், ஆனந்தும் பேச்சு வராமல் தவித்தனர். அந்த தவிப்புக்கு விடை கொடுக்க, அங்கே கிடந்த இன்னொரு படகின் சிறிய நிழலில் அமர்ந்து கொண்டனர். இருவரும் தோளோடு தோள் உரசி இருந்தனர்.

இருவரது மனதிலும், காதல் ஆராய்ச்சியில் இறங்கியிருந்த ஜோடியின் காட்சியே பலமாக பதிவாகி இருந்ததால், அவர்களது மனமும் எதையோ எதிர்பார்த்து ஏங்கித் தவித்தது. அந்த குரங்கு மனதிற்கு அணைபோட வேகமாக ஓடி வந்து கரையை முத்தமிட்டுச் சென்ற கடல் அலைகளை வெறித்துப் பார்த்துக் கொண்டனர்.

ஆனாலும், அவர்களுக்குள் காதல் தீ பற்றி எரிந்தது. மெல்ல அமுதாவை திரும்பிப் பார்த்தான் ஆனந்த். துப்பட்டா இல்லாத அவளது டாப்சும், அமர்ந்ததால் இன்னும் இறுக்கமாகிப்போன அவளது டைட் ஜீன்ஸ் பேண்ட்டும் அவனை என்னமோ செய்தன. வெளியே வர போராடிக் கொண்டிருந்த அவளது பெரிய 'மனசும்' அவனை உசுப்பேற்றிவிட்டது. அவள் மீது கணப்பொழுதில் மோகம் கொண்டவன், எதிர்பாராதவிதமாக அவளது உதட்டில் இச் மழை பொழிந்துவிட்டான்.

ஆனந்த் இப்படி நடந்து கொள்வான் என்று எதிர்பார்க்காத அமுதா சட்டென்று எழுந்துவிட்டாள். அவளது கண்களில் கோபம் கொப்பளிக்க ஆரம்பித்தது. அடிக்க வருவதுபோல் கையை தூக்கினாள்.

"நீ இப்படி நடந்துக்குவேன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. ஐ லவ் யூ சொன்ன முதல் நாள்லயே நீ இப்படின்னா, நிச்சயம் நம் காதல் ஜெயிக்காது. இப்பவே, ஏன்... இந்த நிமிஷமே பிரிஞ்சுக்குவோம். இனி நீ யாரோ, நான் யாரோ..." என்று படபடவென்று வார்த்தைகளை வெடிக்க விட்டவள், அங்கிருந்து வேகமாக அகன்றாள். தன்னை அறியாமல் செய்த தவறுக்காக பரிதவித்து நின்றான் ஆனந்த்.

இப்போதைய பெரும்பாலான காதலர்கள் மோதிக்கொள்வது இந்த விஷயத்தில்தான். 'என்னைப் பார்த்து அவன் காதலிக்கவில்லை... என் உடலைப் பார்த்துதான் காதலித்து இருக்கிறான்...' என்று இந்த விஷயத்தில் காதலிகள் குற்றம்சாட்டினால், அது சற்று யோசிக்க வேண்டிய விஷயம்தான். காதல் என்பது அன்பும், காமமும் நிறைந்ததுதான்.

நெய் வேண்டும் என்றால் பாலை முதலில் நன்கு காய்ச்ச வேண்டும். பின்பு, அதை மோர் ஆக்க வேண்டும். அந்த மோரை கடைந்தால் வெண்ணெய் திரண்டு வரும். அந்த வெண்ணெயை உருக்கினால்தான் நாம் விரும்பும் நெய் கிடைக்கும்.

காமமும் அப்படியே! காதலி கிடைத்துவிட்டாள் என்பதற்காக அவள் மீது சட்டென்று மோகம் கொண்டுவிடக்கூடாது. பொறுமையாக காதலை வளர்த்து காதல் கைகூடி திருமணத்தில் முடிந்த பிறகுதான் அதை அரங்கேற்ற வேண்டும். அதுதான் உண்மைக் காதலுக்கு அழகு.

அதற்கு என்ன செய்யலாம்?

* காதல் மொழி பேசுவதில் முக்கிய இடம் கண்களுக்குத்தான். அந்த கண்களின் பார்வையில் திருமணம் கைகூடும் வரையில் ஆபாசம் வெளிப்படாமல் பார்த்துக்கொள்வது நல்லது. காதலி, அவளே விருப்பப்பட்டு சற்று கவர்ச்சியான ஆடை அணிந்து வந்தாலும்கூட, 'வாட் எ பியூட்டி!' என்று பாராட்டி வியக்கலாமேத் தவிர, அந்த ஆடையில் ஆபாசத்தை கண்களால் தேடுவது நல்லது அல்ல.

* காதலியிடம் நேருக்கு நேராக நின்று பேசும்போது அவளது கண்களைப் பார்த்தே பேசப் பழகிக் கொள்ளுங்கள். அந்த 'கண்ணோடு கண்ணான பார்வை' உங்கள் கண்ணியத்தை மேம்படுத்தும்.

*  காதலி அணிந்திருக்கும் உள்ளாடை கூட அப்பட்டமாக தெரிந்தால், அதை தவறு என்று சுட்டிக்காட்டாமல், ஆடை அணிந்து கொள்ளும் நேரத்தை அதிகரித்தால் இன்னும் அழகாக ஜொலிக்கலாமே... என்று அட்வைஸ் கொடுங்கள். அவள் உண்மையை புரிந்து கொள்வாள். உங்கள் மீதான நல்ல எண்ணமும் அவளிடம் அதிகரிக்கும்.

* ஒரு நிமிடம் பேசினாலும், மணிக்கணக்கில் 'கடலை' போட்டாலும் காதலியிடம் பேசும்போது வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும். அப்போது, அவளை அழகாக வர்ணிக்கலாமேத் தவிர, ஆபாசமாக வர்ணிக்கக்கூடாது.

* காதலியுடன் தனிமையில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது, அவளுக்குத் தெரியாமல் அவள் அழகை ரசிப்பது நாகரீகம் அல்ல. அதேநேரம், நீங்கள் ரசிப்பதை அவள் பார்த்தும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால், அளவோடு அந்த செயலை தொடரலாம். இதே செயல் உங்களுக்குள் தொடர்ந்தால், பின்னாளில் பிரச்சினை என்பது மட்டும் நிச்சயம். திருமணத்திற்கு பின்னர்கூட, 'அன்றே நீ அப்படித்தானே...?' என்கிற ரீதியில் கூட பிரச்சினை ஏற்படலாம்.

* பார்க், பீச், ஹோட்டல்... என்று ஊர் சுற்றும் காதலர்கள் மனதில் திருமணத்திற்கு முன்னரே செக்ஸை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் எழுந்துவிடக் கூடாது. இந்த எண்ணத்தை காதலன் காதலியிடம் மறைமுகமாக ஏற்படுத்தினால், அச்செயல் அவனை தவறானவனாகவே அடையாளம் காட்டும்.

* முக்கியமாக, காதலன்கள் மனதில் காமம் எழ சூழ்நிலைகள் மட்டுமின்றி காதலிகளும் மற்றொரு வகையில் காரணமாக அமைகின்றனர். அதற்கு, அவர்களது ஆடைதான் காரணம். அந்த ஆடையில் குடும்பப் பாங்கான தோற்றம் தெரிந்தால், காதலன் எளிதில் எல்லை மீற மாட்டான்.

முதலிரவு - Tamil Sex Story

ஒரு வழியாக சுகன்யாவுடன் சுந்தரேசனுக்கு தடபுடலாக கல்யாணம் நடந்து முடிந்தது.

அடுத்ததாக அவன் முதலிரவுக்காக ஏராளமான எதிர்பார்ப்பில், எப்படா சாந்தி முகூர்த்தம் வரும் என்று காத்திருந்தான். பல வருடங்களுக்கு முன்பே பெண் சுகத்திற்காக உடல் தயாராக இருந்தாலும், திருமணம் என்கிற ஒரு சமூக அங்கீகரிப்பிற்காக அவன் காத்திருக்க வேண்டும் என்பது அவனுக்கு சுத்த அபத்தமாகப் பட்டது. எனினும் வேறு வழியில்லை.

அப்பா கல்யாணப் பேச்சை ஆரம்பித்ததுமே அவன் மனசில் முதலிரவு வேட்கைதான் ரகசியமாக முதன் முதலில் மையம் கொண்டது.

பதின்மூன்று வயதிலிருந்து இருபத்தைந்து வயது வரையில் ஏறக்குறைய ஒரு மாமாங்கம் ஒரு பெண்ணின் அருகாமைக்காக, ஒரு இன்பமான புதிய அனுபவத் தேடலுக்காக சுந்தரேசன் ஆவலுடன் காத்திருந்தான். இந்தக் காத்திருத்தல் மிகவும் எக்கமானது, கஷ்டமானது, கொடுமையானது.

அந்தக் காத்திருத்தல் இன்றுதான் நிறைவேறப்போகிறது…. இனி தனக்காக ஒரு பெண்…. அவளுடன் சுதந்திரமாக இஷ்டத்துக்கு புணர்ச்சியில் ஈடுபடலாம் என்கிற எண்ணமே அவனில் மிகுந்த உற்சாகத்தை உண்டாக்கியது.

முதலிரவு….

சுகன்யா தலையைக் குனிந்தபடி அறையினுள்ளே வந்தாள்.

மயில் கழுத்து நிறப் பட்டுப் புடவை அவளுடையை சந்தன நிறத்திற்கு மிகவும் எடுப்பாக இருந்தது.

வாசனைப் பூக்களால் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்த ஏசி அறையின் நறுமணம் சூழ்ந்த அகன்ற கட்டிலின் மெத்தையில் அமர்ந்திருந்த சுந்தரேசன் – அவளையும் தன்னருகே கட்டிலில் அமர வைத்தான். பின்பு களைப்போடும், ஓய்வோடும், அவசரத் தேவையோடும் தன் மனைவி சுகன்யாவின் பட்டுப் புடவை நிறைந்த இளம் மடியில் உரிமையுடன் தலை வைத்து நீளவாக்கில் படுத்துக் கொண்டான்.

புத்தம் புதிய பொன் வளையல்கள் நிறைந்த கைகளால் தன் கணவனின் கரிய கேசத்தை காதலுடன் அளைந்தபடி சுகன்யா வர்ணம் உலராத சித்திரம் போல் வியர்வையுடன் வெகுளியாக அமர்ந்திருந்தாள்.

வெகுநேரம் வரைக்கும் அந்தத் தோற்றத்திலேயே இருவரும் பேச்சு இல்லாமலேயே இருந்தார்கள். சுந்தரேசனுக்கு பட்டுப் புடவையின் பெண்மணத்தை நுகர்ந்தபடியே பேசாமல் படுத்தே இருக்கலாம் போலிருந்தது. அத்தனை களைப்பாக இருந்தது அவனுக்கு. படுத்திருந்த நிலையிலேயே விழிகளை மட்டும் உயர்த்தி சுகன்யாவின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தான்.

"என்னங்க?" சுகன்யா மெல்லிய குரலில் அன்போடு கேட்டாள்.

"கால் வலிக்குதா?" சுந்தரேசனும் மென்மையான குரலில் கேட்டான்.

"இல்லையே…"

"நிம்மதியா இப்படியே விடிய விடிய படுத்திருக்கணும் போல இருக்கு…"

"தாராளமா படுத்துக்குங்க…"

"யப்பா கல்யாணம்னு சொல்லி, இந்தக் கோடையில், அதுவும் அக்னி முன்னால் உட்கார வைத்து நம்மை பெண்டை எடுத்துட்டாங்க…"

சுகன்யா மெளனமாக இன்னும் சுந்தரேசனின் தலைமுடியை அளைந்து கொண்டிருந்தாள்.

"சுகன்யா, நமக்கு இது முதல் இரவு மாதிரியே தெரியலை…"

"ஏன்?"

"கல்யாணத்துக்கு முன்னாடியே நாலஞ்சு தடவை நாம் உன் வீட்லயும், என் வீட்லையும் மீட் பண்ணிக்கிட்டது இப்ப உன்னிடம் தனிமையில் பழக ரொம்ப ஈஸியா இருக்கு… உனக்கு எப்படித் தோணுது?"

"எனக்கு எந்த மாதிரியும் தோணலை…"

"என்னை உனக்குப் பிடிச்சிருக்கா சுகன்யா?"

"ம்…"

"நெஜமாவே பிடிச்சிருக்கா?"

"அப்ப ஒருத்தரை பொய்யாக்கூட பிடிக்குமா?"

குனிந்து நாணத்துடன் தன்னையே பார்த்துக்கொண்டிருக்கும் சுகன்யாவின் கண்களையே பார்த்தான். வானத்தில் பதித்தாற்போல அவளின் கண்கள் எதையோ பிரவகித்துத் தளும்பிக் கொண்டிருந்தன. நிலா அளவுக் காதலும், நட்சத்திர அளவுப் பாலுணர்வும் அந்தக் கண்களில் கலந்து மிதந்தன. கடற்கரையில் அப்போதுதான் வந்து கரை ஒதுங்கிய புத்தம் புதிய ஈரமான பெரிய சங்கு போல அந்த முகம் ஒளி கொண்டிருந்தது.

"ஐ லவ் யூ டியர்…" அழகிய மனைவியின் அருகாமையில் சுந்தரேசன் மிகவும் உணர்ச்சி வசப்பட்டான்.

சுகன்யா மெளனமாக இருந்தாள்.

"நீயும் என்னை ஐ லவ் யூ டியர்னு சொல்லு சுகன்யா."

"ஐ லவ் யூ டியர்."

"ஐ லவ் யூ வெரிமச்… நீயும் சொல்லு."

"ஐ லவ் யூ வெரிமச்…"

"ஒரு பெண் என்னை ஐ லவ் யூன்னு சொல்றது இதுதான் என் வாழ்க்கையில் முதல் தடவை. இப்பத்தான் உயிரே வர்ற மாதிரி இருக்கு… எவ்வளவு வருடமாக இந்த ஒரு வார்த்தைக்காக எவ்வளவு ஏங்கியிருக்கேன் தெரியுமா சுகன்யா?" – குரலில் காதல்வீச்சு சூடேறியது.

"ம்"

"இந்த அன்பு எனக்கு ஒருநாளும் குறைஞ்சு போயிடாதே?"

"ஊஹும், ஒருநாளும் குறையாது."

"எனக்கு நீ ரொம்ப வேணும் சுகன்யா. ஐ நீட் யூ டூமச்."

"எனக்கும்தான் நீங்க வேணும்…"

"முழுக்க முழுக்க என் இஷ்டத்துக்கு ஏத்த மாதிரியெல்லாம் நடந்துப்பே இல்லியா நீ?"

"நிச்சயமா நடந்துப்பேன்… உங்க இஷ்டம்தானே என் இஷ்டமும்."

"உன்னோட இந்த அன்புக்கு நான் எப்படி நன்றி சொல்வேன்?" சுந்தரேசன் மிகையாக உணர்ச்சி வசப்பட்டுக் கேட்டான்.

சுகன்யா அவசரத்துடன் அவன் வாயைத் தன் விரல்களால் மூடினாள்.

"ஸாரி, ஞாபகமில்லாமலேயே உன் மடியிலேயே படுத்திருக்கேன். உனக்கு கால் வலிக்கப்போகுது…" சுந்தரேசன் எழுந்து கொள்ளப்பார்த்தான். ஆனால் எழுந்துகொள்ள முடியாமல் சுகன்யாவின் வளையல்கள் நிரம்பிய கைகள் அவனின் நெஞ்சில் கோத்து இறுக்கிக் கொண்டன. அந்தக் கரங்களில் தெரிந்த கலவித் தேவையை சுந்தரேசனால் உணர முடிந்தது.

சுதந்திரத்துடன் கூடிய ஒரு பெண்ணின் அருகாமையும், தனிமையும் கிடைத்த கிளு கிளப்பில் அவனுடைய உடம்பின் ஒவ்வொரு செல்லும் உயிர்த்தெழுந்தது.

காதலுடன் அவளின் செழுமையான புறங்கையைப் பற்றி முத்தமிட்டான். உடலில் புதிய வெந்நீர் ஓட்டம் ஆரம்பிப்பது தெரிந்தது. ஏறிட்டு அவளை நோக்கினான். சுகன்யாவின் கழுத்திலிருந்து தொங்கிக் கொண்டிருந்த புத்தம் புதிய பொன் ஆபரணங்களின் அழகில் கூடப் பாலுணர்வு ஊசலாடுவது போலிருந்தது. தங்கச் சங்கலியில் கோக்கப்பட்ட கற்கள் பதிக்கப்பட்ட அன்னப் பறவைகளைத் தொட்டு சுந்தரேசன் முத்தமிட்டான். அந்த அன்னப் பறவையில்கூட சுகன்யாவின் வாசனையை அவனால் நுகர முடிந்தது. சற்றே அவளுடைய மடியில் புரண்டு பட்டுப் புடவையில் முகத்தைத் திருப்பி திருப்பித் தேய்த்து சுகன்யா சுகன்யா என்று வெப்பமாக முணங்கினான். அவளின் மெல்லிய சுகந்தம் அவனைக் கிறங்கடித்தது.

"எனக்கு நீ வேணும் சுகன், எனக்கு நீ வேணும் சுகன்" என்று பிதற்றினான். அந்தப் பிதற்றல் சுகன்யாவையும் உடல் கிளரச் செய்தது. உடல் முழுவதையும் கனம் பெறச் செய்தது. கனத்தை அவனில் சேர்த்து விடுகிறாற் போல அவள் அவன் மீது தாழ்ந்து பிடரியில் சாய்ந்து வேட்கையுடன் அவனின் கரிய அடர்த்தியான தலைமயிருக்குள் விரல்களைத் துழாவிட – இருவரிலும் ஏராளமான பாலுணர்வு அழுத்தம் இயற்கை வாயு போல, புதிய எண்ணைக் கிணற்றின் ஊற்றுப் போல பீறிட்டு விட்டது ! அந்த வேகமுள்ள ஊற்று ஏறக்குறைய அதிகாலை வரைக்கும் பெருகித் தெறித்துக் கொண்டிருந்தது…!

மேஜையில் இருந்த கடிகாரம் மணி நான்கு முப்பது என காட்டிக் கொண்டிருந்தது. சிறிது நேரம் அரைகுறை தூக்கத்தில் இருந்த சுகன்யா முழு பிரக்ஞை பெற்றபோது, அவளின் நெஞ்சில் முகம் புதைத்தபடி சுந்தரேசன் தூங்கிக் கொண்டிருந்ததை உணர்ந்தாள். ஓர் இளம் மனைவிக்கு இது ஓர் உன்னதமான ரம்மியமான கணம். அவளுக்கே உரியவன் அவனை மறந்து அவளின் நெஞ்சில் புதைந்து தூங்கிக் கிடப்பது – இன்னும் மீதம் இருக்கும் அந்தரங்க இரவுக் கட்டம். முன்னிரவுக் காதல் பெருக்கை நினைவில் குவித்துக் காட்டும் ஒளி வட்டம்! எப்படித் தன்னை ஒரு ராஜகுதிரையாக முயங்கியவன் அயர்ந்துபோய்த் தூங்குகிறான்…!?

சுகன்யா இழை கூட அசைந்து விடாமல் அப்படியே படுத்திருந்தாள். சுந்தரேசன் அவளுடைய மனசு பூராவும் நிறைந்து போயிருந்தான். கடுகளவு கூட அவனின் மனம் கோணாமல் அவனைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என நினைத்தாள்.

தன்னை துளிக்கூட மிச்சம் வைக்காமல் அவனுக்கே வார்த்து விட வேண்டுமென்பதையே லட்சியமாய் தனக்குள் வார்த்துக் கொண்டாள். தன்னை சுந்தரேசனுக்கு ஈந்துவிட்ட விச்ராந்தியாலும் மனச்சுகம் அடைந்திருந்தாள்.

தாம்பத்யத்தில் இது ஒரு பிளவு பட்ட வினோதச் சுழற்சி. மனைவி கணவனுக்குத் தன்னை கொடுப்பதாய் நினைக்கிறாள். கணவன் தனக்கு வேண்டியதை மனைவியிடம் பெற்றுக் கொள்வதாய் எண்ணுகிறான்…

சுகன்யா தன் உடலில் புதிதாய் இணைந்திருக்கும் தாலியை கற்புடன் தொட்டு முத்தமிட்டுக் கொண்டபோது அவனுடைய உடலில் சிறிய அசைவுகள் ஏற்பட்டதை கவனித்துக்கொண்டே இருந்தாள். அயர்வுடன் அவன் சற்றே புரண்டான். அவனுடைய உதடுகள் எதையோ முணு முணுத்தன. சுகன்யா கொஞ்சம் சுவாரஸ்யத்துடன் கணவனின் முனகல்களையே கவனித்தாள்.

"சுகன்யா … சுகன்யா …" என்று மெலிதாகப் புலம்பினான்.

அந்தப் புலம்பலுக்குப் பின் மறுபடியும் அவன் ஆழ்ந்த தூக்கத்தில் அடங்கி விட்டதும் அவள் மெதுவாக எழுந்து உட்கார்ந்தாள். தன்னுடைய பெயரை தூக்கத்தில்கூட உச்சரிக்கும் தன் கணவனின் முகத்தை ஒருகணம் பாசம் பொங்க நோக்கினாள். அவளின் மனம் பெருமையால் பூரித்தது.

காதலுடன் அவனுடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது அறைக்கதவு தட்டப்படும் சப்தம் லேசாகக் கேட்டது. அரவம் எழுந்து விடாமல் மிகுந்த ஜாக்கிரதையுடன் எழுந்து போய்க் கதவைத் திறந்தாள். அவளுடைய அம்மா கதவிலிருந்து சற்றுப் பின் தள்ளி நின்று கொண்டிருந்தாள்.

"என்னம்மா?"

"வா. வெந்நீர் போட்டு வச்சிருக்கேன். முதல்ல நீ வந்து குளிச்சிடு…"

"சரிம்மா… நீங்க போங்க. நான் ஒரு நிமிஷத்ல வரேன்."

மீண்டும் சுகன்யா தூங்கிக் கொண்டிருக்கும் கணவன் அருகில் போய் சற்று நேரம் நின்றாள். நிர்மலமான கணவனின் முகத்தையே ஏராளமான காதலுடன் பார்த்துக் கொண்டிருந்தாள். .

ஏசியின் குளிர் அதிகம் போல உணர்ந்தாள்.

போர்வையை எடுத்து ஒரு குழந்தைக்கு போர்த்தி விடுவதைப்போல் அவனுக்கு மிகுந்த அக்கறையுடன் போர்த்திவிட்டாள்… தலைமயிரை விரல்களால் வாஞ்சையுடன் கோதிவிட்டாள்.

'அவனை இனி நான்தான் பொத்திப் பொத்திப் பாதுகாப்பேன்' என்கிற இறுமாப்பு அவளிடம் கொப்புளித்தது.

பிறகு அறையின் கதவைச் சாத்திவிட்டு குளிக்கச் சென்றாள். 


பொல்லாதவன் - Tamil Gay Sex Story

அந்த பங்களா வீட்டின் காலிங் பெல்லை நன்கு அழுத்தினான்  சரண். கதவு திறக்க படாதது கண்டு, இன்னும் நான்கு, ஐந்து முறை அழுத்தினான்.  சரணின் இன்னொரு கையில்  ஷாப்பிங் பேக் - உள்ளே பீர் பாட்டில்கள்.

'என்ன ஆச்சு! வரேன்னு சொல்லிட்டு தானே ஒரு கிளம்பினேன்..  எங்க  போய்ட்டான் இவன்..'  என யோசித்தபடியே மொபைல் போனை எடுத்து மதியின் நம்பரை அடித்தான்.

அழைப்பு ஏற்கப்படாமல் call முடிவடைந்தது. சரண் கதவை பலமாக தட்டினான். எரிச்சலோடு இன்னொரு முறை தட்ட முயன்றபோது, கதவு திறந்தது.

ஈர உடம்புடன், டர்கி டவலுடன், மதி.

தலை முடிகள் ஈரத்தால் கருகருவென

இருக்க, புருவம் மற்றும் தாடி என்றும் இல்லாத  அளவுக்கு அடர்த்தியாக  சரணுக்கு தோன்றியது.  மதி உடலில் இருந்த நீர் துளிகள் விளக்கு வெளிச்சத்தில் நட்சத்திரமாக மின்னின. அந்த கட்டுடல் காணும் யாரையும் கட்டி போட்டுவிடும். உயரம் ஆறடிக்கு சற்று குறைவு. ஜிம்மில் தவம் செய்து உண்டாக்கி வைத்திருந்த சிக்ஸ் பேக் உடல். கொஞ்சம் சுருள் கொண்ட அடர்ந்த தலை முடிகள் ஒரு பக்கம் ட்ரிம் செய்யபட்டு புது ஹேர்ஸ்டைலை கொண்டு மதியை அழகாக வார்த்திருந்தான் ஹேர் ஸ்டைலிஸ்ட். மதியின் புன்சிரிப்பு சரணை  வரவேற்றது.

சரண் மதியின் கோலத்தை பார்த்து உள்ளே மெல்லிய சலனம் அடைந்தான். அடிக்கடி மதியை பார்த்து பழகி இருந்தாலும் சில மாதங்களாக அவனை பார்க்கும் போதெல்லாம் நெஞ்சுக்குள் பட்டாம்பூச்சியும் வயிற்றில் எறும்பும் வந்து செல்கின்றன. எப்போது இது ஆரம்பித்தது? கண்டிப்பாக மதியின் மொபைலில் அவன் பூஜாவோடு செய்த செக்ஸை விடியோவாக பார்த்தபோது வந்திருக்க வேண்டும்.. அல்லது அதற்கு பிறகு எதேச்சையாக (!) கே போர்ன் சைட்டை  பார்த்த போது  வந்திருக்க வேண்டும்.. ஆனால்  'இதெல்லாம் ஒரு சிறிய விஷயம்.. சீக்கிரம் கடந்து போய் விடும்' என அவன் நம்பினான். மதி மீது சமீபமாக உண்டான க்ரஷை வெளிப்படுத்தினால் என்ன விபரித விளைவுகள் உண்டாகும் என்பதையும்  உணர்ந்தே அவன் அடக்கி வாசித்து கொண்டிருந்தான்.

சரணும் மதியும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள்.  சரணுக்கு வேலை கிடைத்து விட்டது.  அதற்கான ட்ரீட் தான் இன்றைக்கு. 

மதி பணமுள்ள பார்ட்டி. அப்பாவும் அம்மாவும் ஆறு மாதமாக அமெரிக்காவில் அக்காவின் பிரசவத்திற்காக சென்றுள்ளனர். மதி தான் தற்போது வீட்டிற்கு ராஜா.

சரண் பூர்விகம் ஆந்திர மாநிலம் . அப்பா சென்ட்ரல் கவர்ன்மென்ட் வேலை காரணமாக சென்னையிலே செட்டில் ஆகி விட சரண் பிறந்து வளர்ந்தது எல்லாம் இங்கே தான். அப்பா ரொம்ப ஸ்ட்ரிக்ட். சரணும் மதிக்கு அழகில் சளைத்தவன் இல்லை என்றாலும் அவனுக்கு தன்னம்பிக்கை குறைவு. தோல்வியில் துவண்டு விடுவான். சிறுவயது முதல் உள்ளூர வளர்ந்திருந்த தாழ்வு மனப்பான்மை தான் காரணம். என்னதான் மதி பழகினாலும் அவ்வப்போது சரணுக்கு தாழ்வு மனப்பான்மை வந்துவிடும்.

மதி, "ஏண்டா வர மாட்டேனா அதுக்குள்ள எத்தனை தடவ அடிக்கிற..  ஒத்தா.."

"ஏய்! எனக்கு எப்படிடா தெரியும் நீ
கையடிச்சுட்டு கழுவிகிட்டு இருக்கன்னு..??? " சரண் வாரினான்.

"டேய்.. என்னை மாறி தில்லான ஆம்பள பசங்க, உன்னை மாறி கையடிக்க மாட்டாங்க.. மூட் வந்தா டேட்டிங்.. மேட்டிங்.. தான்.. ! ப்ச் சீக்கிரம் உள்ள வாடா!  எதிர் வீட்டு ஆன்ட்டி என்ன வெறும் உடம்போட பாத்திர போறா!"

உள்ளே நுழைந்த படியே சரண், "உனக்கு அந்த ஆண்ட்டி கெடச்சா வேணம்னா சொல்ல போற..?"
எனக்கூறி கண்ணடித்தான்.

மதி வீட்டு கதவை உள்ளே தாழிட்டு விட்டு, "மச்சான்.. என் லெவல் தெரியாத மாறி பேசாத.. எனக்கு வேணும்னா அதை நான் எடுத்துக்குவேன். அவ்வளவு தான். என்னை பத்தி தெரியும் உனக்கு. நேத்து கூட ஒரு பார்ட்டி போனேன். ஸ்வேதா தான், நைட் கம்பெனி குடுத்தா..  சரி. நான் கேக்குற கேள்விக்கு ஸ்ட்ரெய்ட் ஆன்சர் சொல்லு.. கடைசியா நீ எப்ப செக்ஸ் வச்சுக்கிட்ட?"

"ரீசன்ட்டா தான்.. எதுக்கு அதை கேக்குற..?"

"ஸெல்ப் செக்ஸ் பத்தி கேக்கல.. கையடிக்கிறது செக்ஸ் கிடையாது..
புரிஞ்சுக்கோ!!!! ஓ மேன்.. ! உன் பூல் மட்டும் நீளமா இருந்தா, நீயே உன்னோட ஓரல் செக்ஸ் வச்சுட்டாலும் வச்சுப்ப.. நீயெல்லாம்!!!"

மதி சொல்வதும் உண்மை தான். எட்டு மாதம் முன்பு சுனில் பார்ட்டில ப்ரியா  கூட சரண் செக்ஸ் வச்சுக்கிட்டது தான் கடைசி.

"பொத்து.. !!!! கடைசியான்னா.. சுனில் பார்ட்டில தான்.. டேய்.. !உன்னை மாறி வீட்ல என்னை தண்ணி தெளிச்சா விட்டுட்டாங்க.. ? வேலை தேடி அலைஞ்சேன்.. இப்ப கிடைச்சாச்சு.. இனிமே பாரு மாமா கச்சேரியை.. !"

"நீயே உன்னை காரி துப்பிக்கோ.. இப்படியே விட்ட...  உன் பூலு காஞ்சு கருவாடு ஆகி உதிர்ந்து விழுந்துரும்.."

தனிமையில் இருக்கும்போது இருவரும் இப்படி தர ரேஞ்சுக்கு பேசிக் கொள்வது வாடிக்கைதான்.

சரண் கையிலிருந்த பீர்  பாட்டில்களை கொண்டு சென்று டைனிங் டேபிள் மீது வைத்தான்.

"மச்சான்  என்னடா பீர போய் வாங்கிட்டு  வந்திருக்க.. ? நல்ல சரக்கு வாங்கிட்டு  வந்திருக்கலாம் இல்ல? இதுக்கு பேரு ட்ரீட்டா?"

"டேய் மாசக்கடைசி டா..  இத தேத்திட்டு வரதுக்கு நான் பட்ட பாடு கொஞ்சமா நஞ்சமா..  உனக்கென்ன ராஜா வீட்டு கண்ணுக்குட்டி.. அட்ஜஸ்ட் பண்ணிக்கோ..  சம்பளம் வரட்டும்! மஜா பண்ணிடலாம்.. ! செம பார்ட்டி ஒன்னு நானே தர்றேன்!!!"

மதி, "ஸ்டாப் இட்.. !!!! உடனே புலம்ப  ஆரம்பிச்சு  விடுவ..  எங்கிட்ட கொஞ்சம் சரக்கு இருக்கு .. நான் எடுத்துட்டு வரேன். அதுக்கு முன்னாடி... புது பெர்ஃப்யூம் ஸ்ப்ரே பண்ணிருக்கேன்.. நல்லா இருக்கான்னு சொல்லு" என்றான்.

சரண் கொஞ்சம் மதியை நெருங்கி மதியின் இடது தோள் பகுதி அருகில் முகத்தை கொண்டு சென்றான். 'அது தான் சமயம்' என மதி தனது இடது கையை கொண்டு சரணின் கழுத்தை இறுக்கி, தனது அக்குள் அருகே சரணின் முகத்தை கொண்டு சென்றான். சரண் எவ்வளவோ தப்ப முயன்றும் முடியவில்லை. மதியின் கரம் கழுத்தை சுற்றி அவனை கைது பண்ணி இருந்தது. சரணின் தலை இப்போது மதியின்  இடது நெஞ்சில் அழுத்தப்பட்டு அக்குளுக்கு பலாத்காரமாக தள்ளப்பட்டு கொண்டிருந்தது.

"டேய் விடுறா.. கோத்தா.. "

"ம்ம்ம்.. முடியாது மச்சான்.. நல்லா வாசம் பிடிச்சு சொல்லு.. " என,

சரணின் முகத்தை தனது அக்குள் முடியில் தேய்த்து விட்டு அப்புறம் சரணை விடுவித்தான் மதி. ட்ரிம் செய்த அக்குள் வழி வந்த டியோடரண்ட் மணமும் கூடவே மதியின் மணமும் சரணை தாக்கியது.

சரணோ மதி செய்த விளையாட்டை கண்டு  கோபப்படுவதா அல்லது ரசிப்பதா என தெரியாமல் திணறினான்.

ஒரு வழியாக பொய் கோபம் காட்டி, "சரியான காட்டான்டா.. உனக்கெல்லாம் ராசி பாரு.. காசு.. பொண்ணு.. காரு.."

"மச்சான்.. எல்லாத்துக்கும் மேல ஆம்பளை டா.. வீரன்டா.. தளபதிடா"

மதி சிரித்துக்கொண்டே உள்ளே சென்று பிரிட்ஜ் ஐ திறந்து விலை உயர்ந்த சரக்கு bottle ஒன்றை கையில் பிடித்து கொண்டு மதி அமர்ந்து இருக்கும் ட்ரைனிங் டேபிள் மேல வைத்து,

"நீ சாப்பிட உனக்கு ரெடி பண்ணி வச்சிருக்கேன் மச்சி.." என கூறிய படியே தான் கட்டி இருக்கும் டவலை அவிழ்த்து விட, அது கீழே விழுந்து மதியின் பூலை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது.

மதி அதை எடுத்து கட்டிக்கொண்டு,

"ஊப்ஸ்.. துண்டு நழுவி விழுந்திருச்சு.. அப்புறம்.. மச்சான் நான் பாட்டிலை சாப்பிட சொன்னேன்.. நீ வேற எதாவது நெனச்சு ஆசைப்படாத.. " என கேலி பண்ணினான் சரணை.

"டேய்.. தெரியும்டா.. !!!! இந்த வாய் மூடவே மூடாதா.. சரியான கேப்மாரி.. அது சரி! .. பூலை சுத்தி நல்லா ஷேவ் பண்ணிருக்க.. அக்குள் உள்ள வெறும் ட்ரிம் மட்டும் பண்ணிருக்க.. ஏன்?"

"டேய்.. playing பிட்ச் தான்டா எப்பவும் கிளீனா இருக்கனும்.. மாங்கா மடையா"

எனக்கூறிக்கொண்டே தன ரூமுக்குள் சென்று விட்டான் மதி.

மதியின் பூலை பலமுறை இதற்கு முன்பு பார்த்திருந்தாலும் இப்போது பார்க்கும் பொது புதிதாய் ஒரு உணர்வு தோன்றியது சரணுக்கு.

சரண் தனது ஷாப்பிங் பேகில் இருந்து சிப்ஸ் மற்றும் சில கார அயிட்டங்களை எடுத்து டைனிங் டேபிளில் வைத்தான்.

அதற்குள் ஒரு yellow colour ஸ்லீவ்ல்ஸ் டி ஷர்ட், காக்கி ஷார்ட்ஸ் போட்டுகொண்டு வந்த மதி, பாட்டிலை திறந்து மிஃக்ஸ் செய்து சரணுக்கும் தனக்கும் இரு கண்ணாடி டம்ளர்களில் ஊற்றி வைத்தான்.

"மச்சி.. காங்கிராட்ஸ் டா.. I am so happy for you..cheers, my dearest friend"

என மதி சரணின் டம்பளரை தட்டி உற்சாகமாக உற்சாக பானத்தை உள்ளே ஊற்றி கொண்டான்.

"Cheers நண்பா"

என சரண் சொல்லி சரக்கை உள்ளே தள்ளினான்.

சரண் தொடர்ந்து,

"மச்சி! என்னடா வீடு க்ளீன் பண்ணாம ட்ராஷ் அதிகமா இருக்கு?.. வேலைக்கார பொண்ணு வரலையா..?

"வேலைய விட்டு நின்னுட்டா மச்சி.."

"ஏன்.. நீ எதாவது சில்மிஷம் செஞ்சியா.. ?"

"மிஸ் பண்ணிட்டேன்da அவளை..
கல்யாணமாம்.. செம கட்டை.. வேலைக்கார பொண்ணுங்க வேலை செய்யறப்ப அப்படியே பிடிச்சு.. "

"டேய் டேய்!!!! நிறுத்து!!!! ... உன்னை எல்லாம் நிக்க வச்சு சுடனும்..! சரி.. மச்சி... எதாவது movie இருந்தா போடு.. பார்க்கலாம்.. "

"நோ.. இப்ப படம் பாக்குற மூடுலேயே மாமா இல்லை.. ரம்மி.. ! பெட் வச்சு ரம்மி விளையாடுவோம்.. "

"டேய்.. சும்மா இரு.. கையில காசே இல்லை.. ரம்மியாம் ரம்மி.. "

"எவ்வளோ தாண்டா இருக்கு.. ????
உன் வாலெட்ல என்னதான் வச்சிருக்க..  ???"

"ரெண்டாயிரம் ரூபா.. "

"சரி.. நாலு கேம் விளையாடலாம்.. ஒரு கேம் ஐந்நூறு ரூபா.. ஒகே.. ?"

"முடியாதுன்னா விடத்தான் போறியா என்ன.. ? வா cards கட்டை mix பண்ணி போடு.. இன்னிக்கு அந்த ரெண்டாயிரம் உனக்கு தான்.. "

மதியை சீட்டாட்டத்தில் வெல்வது ரொம்ப கடினம். பலமுறை தோற்று போனாலும் பின்பு ஏதோ ஒரு வழியிலே மதியே கைமாத்தாக அல்லது ஏதோ ஒரு செலவுக்கு அவனே கொடுத்து விடுவான். அதனால் பெரிய இழப்பில்லை சரணுக்கு.

இருவரும் சீட்டாட ஆரம்பிக்க, சரண் எதிர்பார்த்த மாதிரியே நான்கு ஆட்டத்திலும் தோற்று போனான்.

"போதுமாடா.. ! சந்தோஷமா.. ?பரதேசியா இருக்கவனை பிச்சைக்காரனா மாத்திட்ட இல்லை.. ?"

"மச்சி.. கூல்.. உனக்காக ஒரு சான்ஸ். இந்த கேம்ல வின் பண்ணினா உன்னோட ரெண்டாயிரம் ப்ளஸ் என்னோட ரெண்டாயிரம் நான் தந்திடுவேன்... தோத்தா என்னோட ரூமை க்ளீன் பண்ணனும்.. ok?"

"டேய்.. போடா !!!!! வாயில நல்லா வந்திரும்.. ! பரதேசியை பிச்சைக்காரனா ஆக்கிட்டு, இப்ப வேலைக்காரனா வேற மாத்த போறியா? இந்த டீல் பிடிக்கலை.. வேணாம் இதோட முடிச்சுப்போம்.. "

"சரி.. உனக்காக இன்னும் ஒரு டீல் சொல்றேன்.. இந்த டீல் எப்படின்னு சொல்லு.. ! நீ தோத்தா என் ரூமை க்ளீன் பண்ணனும்.. ப்ளஸ் உன்னோட ரெண்டாயிரம் ரிட்டர்ன்.. ஓகே?"

"டேய்.. வேண்டாம் விடு..!  உன் ரூம் இருக்க நிலைமையில, நான் அதை எப்படி க்ளீன் பண்றது.. ?"

"டேய்.. உனக்கு fighting spiritஏ இல்லை.. !!
ஆம்பளைன்னா 
கொஞ்சமாவது தில்லு வேணும்.. பொட்டை மாறி.. பின்வாங்க கூடாது.. டோட்டல் லூசர் டா நீ.. அப்பறம் எப்படி பொண்ணுங்க இந்த loser பின்னாடி வருவாங்க?"

மதியின் வார்த்தை காரமாக இருக்க சரண் ஒரு கணம் திகைத்து போனான்.

"என்ன மச்சி ரொம்ப ஓவரா ஏறிடுச்சா.. போதும் சரக்கு.. விடு.."

"டேய்.. நான் என்ன சொல்றேன்.. ? You don't seem to understand.. வாடா.. இன்னொரு game"

"சரி வரேன்.. கார்ட்ஸ் ஐ குலுக்கி போட்டு தோலை.."

மதி முகத்தில் சந்தோஷம் தெரிய, அவனே சீட்டு கட்டை குலுக்கி போட்டான். 10 நிமிடத்தை கடந்த போது அவனே வெற்றி பெற்றான்.

"ஏன்டா.. இந்த கேம் கூட win பண்ண முடியிலயா.. சரி விடு.. கெளம்பி போய் என் ரூமை கிளீன் பண்ணு. "

"டேய்.. சீரியஸா தான் சொல்றியா.. ??"

"கோத்தா.. சொன்னா சொன்னது தான்.. என்ன.. ? பக்காவா க்ளீன் பண்ணு.. இந்த ரூம் உன்  room மாறி neat பண்ணு!"

"Fuk you!!! நீ வேலைக்காரிய வேலைக்காரி மாறி treat பன்னிருந்தா இந்த வேலை எனக்கு எதுக்கு?" என்று பெருமூச்சு வாங்கியபடி எழுந்த சரண்,

"நான் போறேன்.. நீ வேலைக்காரி நெனப்புல உள்ள வந்திடாத.. அப்பறம் சமாதி தான்.. " என கேலி பண்ணினான்.

"டேய்.. அதுக்கெல்லாம் முன்னாடி ரெண்டு காய் கின்னுன்னு வேணும்.. கீழே ஒன்னு வேணும்.. நீ வேணா mumbai போய் ஆபரேஷன் பண்ணிட்டு வா.. "

"பண்றேன்.. ஆபரேஷன் பண்றேன்.. நீ சரக்கடிச்சு மட்டையாவ இல்லை.. அப்ப உனக்கு ஆப்பரேஷன் பண்றேன்.." என கூறியபடி உள்ளே சென்று ரூமை பார்வை இட்டான்.

எல்லா இடத்திலும் கழட்டி போட்ட துணிகள். ஒவ்வொன்றாக எடுத்து பாஸ்கெட்டில் போட ஆரம்பித்தான். ஜெட்டிகள், உள்பனியன்கள், டி ஷர்ட், ஜீன்ஸ் என எக்கச்சக்கமாக இருந்தன. எடுத்து கொண்டு சென்று வாஷிங் மெஷினில் போட்டான். Mattress ஐ உதறி பெட் கவரை திரும்பவும் விரித்து போட்டான். கீழே கிடந்த ட்ராஷ் ஐ பொருக்கி dust bin இல் போட்ட சரண் அப்போது தான் கவனித்தான்.

யூஸ் பண்ணிய காண்டம். பால் உள்ளே இருப்பதால் வெள்ளையாக இருந்தது.

சரண் வெறுப்பாய் ஒரு tissue paper மூலம் அதை பிடித்து குப்பை தொட்டியில் போட்டான்.

சரண், "ஓத்தா!!! யூஸ் பண்ணின கண்டமை கூட தூக்கி போடாம தரையில போட்டு வச்சா எந்த வேலைக்காரி வேலைக்கு வருவா.. ???"

"வேலைய மட்டும் பாரு.. எனக்கு அட்வைஸ் பண்ணாத.. வேலைக்காரிம்மா.."

வெறுப்பாக மதியை பார்த்துவிட்டு, dust bin ஐ எடுத்து கொண்டு போய் வீட்டுக்கு வெளியே இருந்த குப்பை தொட்டியில் கொட்டி விட்டு வந்தான். அதற்குள் washing மெஷினில் இருந்த துணிகள் துவைக்கப்பட்ட சிக்னல் வந்ததால் துணிகள் எல்லாம் எடுத்து ட்ரையரில் போட்டான். பலத்த சத்தத்துடன் ட்ரையர் வேலையை ஆரம்பித்தது.

சரண் வேலைகளை முடித்த அசதியுடன், மதிக்கு அருகில் இருந்த சோபாவில் அமர்ந்துகொண்டான்.

"டேய்.. சந்தோஷமா டா.. எவ்வளவு நாள் இதுக்கு பிளான் பண்ணின.. "

"மச்சி..கூல்.. ட்ரிங்க்ஸ் அடி.." என கூறியபடி கண்ணாடி டம்பளரில் சரக்கை ஊற்றி சரண் கையில் கொடுத்தான் மதி.

சரணுக்கும் அது தேவை பட்டது போல இருந்தது.

இருவரும் சில நிமிடங்கள் உரையாடி கொண்டிருந்தனர். வழக்கம் போல பேச்சு பெண்களை சுற்றி சென்றது.

மதி, "மச்சான்.. என்ன டா.. எப்ப கல்யாணம்?.."

"என்ன நக்கலா.. 22 வயசுல என்ன அவசரம்.. இன்னும் கொஞ்சம் bachelor life ஐ enjoy பண்ணிட்டு அப்பறம் தான் Wedlock..  உனக்கு என்ன அக்கறை மச்சான்..?"

மதி, "ரெண்டு விஷயம்.. ஒன்னு , உனக்கு ஒரு பொண்ணும் சிக்கலை.. டேட்டிங் set ஆகலை..  லவ்வும் set ஆகலை.. கல்யாணமானா தான் உண்டு.. ரெண்டு.. உன் பொண்டாட்டியை உன்னால சந்தோஷமா வச்சுக்க முடியாது.. நான் களத்துல இறங்கி ஆகணும்.. உனக்கு ஒண்ணுன்னா நான் தானே ஹெல்ப் பண்ணி ஆகணும்.. "

சரண், "உன்னையெல்லாம்..!!!! Fuker!!!!  மனுஷங்க வாழாத தீவுல போட்டு சாவுடான்னு விட்ரனும்.. என் கல்யாணத்துக்கோ.. வீட்டுக்கோ செத்தாலும் கூப்பிட மாட்டேன்டா.. "

"டேய்.. நான் தாண்டி உனக்கு தாலி எடுத்து கொடுக்கணும்.. first nightல நான் தான் உன்னை ரூமுக்குள்ள அனுப்பனும்.. !"

சரண், "நீயா? என்னை தள்ளி விட்டுட்டு நீ போயிடுவ.. !!! நீ இல்லாத ஊருல தான் நான் குடித்தனமே பண்ணுவேன்.."

இருவரும் ஒருவரை ஒருவர் கிண்டலடித்து பேசிக்கொண்டிருக்கும் போது  பவர் கட் ஆனது.

சரண், "டேய்.. என்னடா பவர் கேட் ஆச்சு.. ? இன்வெர்டர் ஏன் ஆன் ஆகலை.. ???"

"ஏதோ ரிப்பேர் மச்சான்.. மெக்கானிக் ஐ கால் பண்ணனும் நெனச்சேன்.. மறந்துட்டேன்.. "

சரண், "ஆமாம்.. இவருக்கு ஆயிரம் வேலை.. போடா..  !!!!!! இந்த வெயில் காலத்தில பவர் இல்லாம.. killing me man.. now சரக்கடிச்சிட்டேன்.. வீட்டுக்கும் போக முடியாது.. Fuk you!!"

மதி எழுந்து சென்று ஒரு மெழுகுவர்த்தியை தீபமேற்றி சோபா அருகில் இருந்த டீப்பாயில் வைத்தான்.

"புலம்பாத மச்சி..chill.. கொஞ்சம் நேரத்தில பவர் வந்திரும்.. ஓகே.. ?"

சரண் மதியை முறைத்து பார்த்து விட்டு, ஏதோ சொல்ல முயன்று, 'வேண்டாம்' என்று முகத்தை வேறு பக்கம் திருப்பி கொண்டான்.

எதிரே இருந்த சோபாவில் அமர்ந்திருந்த மதியோ நக்கல் சிரிப்பை உதிர்த்துவிட்டு அங்கேயே படுத்துகொண்டான்.

நிமிடங்கள் போக போக யுகங்கள் செல்வது போல சரணுக்கு தோன்றியது. புழுக்கம் அதிகரிக்க, அதிகரிக்க, வியர்வை வழிய ஆரம்பித்தது இருவருக்கும். காற்று வீசாமல் அந்த இடம் இறுக்கமாக இருந்தது.

மதி எழுந்து தனது டிஷர்ட்டை கழற்றி வீசிவிட்டு ஷார்ட்ஸ் பட்டன்களை அவிழ்த்தான்.

"டேய்.. ஓத்தா! என்னடா பண்ற.. ? ஏற்கனவே நொந்து இருக்கேன்.. ! நீ எதுக்கு ஸ்ட்ரிப் பண்ணிட்டு இருக்க.. டாமிட்.. !!!"

மதி பட்டன்களை மட்டும் களைந்து விட்டு ஷார்ட்ஸை களையாமல்  சோபாவில் அமர்ந்து கொண்டான். அப்படியும் பூலின் அடிப்பகுதி கொஞ்சம் தெரிந்தது.

"இப்ப நான் nude ஆ இருந்தா என்ன? உனக்கு என்ன பிரச்சனை.. ? நீ என்ன பொண்ணா?..

"சரி விடு..!!! டீசென்சிண்ணா என்னான்னு தெரியாதவன் உன்கிட்ட, அதை எதிர்பார்க்க முடியுமா என்ன.. ?"

மதி இப்பொது மெல்ல ஷார்ட்ஸ் ஐ கீழே இறக்க , அவனுடைய பூல் வெளிவந்து தரிசனம் தந்தது. செமி ஹார்டாக இருந்த அந்த பூலை மெல்ல கையால் உருவி விட ஆரம்பித்தான். சில நொடிகளில் அது விஸ்வரூபம் எடுத்து படம் எடுத்து ஆடியது. அந்த மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் கோதுமை கலரில் தங்கத்தை போல அந்த 7.5 inch thick பூல் தகதகிக்க சரணுக்கு மூச்சு நின்றது போல இருந்தது.

"டேய்.. என்னடா இது.. ? சரி.. நான் எதுவும் சொல்லல..! உன் பூல் உன் கை உன் வீடு.. நல்லா கையடி.. யாரு கேக்க போறா..!"

மதியின் முகம் சலனம் இல்லாமல் இருக்க, வாய் மட்டும் அசைந்தது.

"கோத்தா.. இதுக்கு மேல பொறுமை இல்லை.. வா வந்து ஊம்பு..."

சரணுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

"மச்சி.. எந்த விளையாட்டுக்கும் ஒரு எல்லை உண்டு.. வேண்டாம்.. லிமிட்டை க்ராஸ் பண்ணாத.. !!!"

"தெரியும். தெரிந்து தான் சொல்றேன்.. உனக்கு ஆசை தானே.. ? நீ 'கே' தானே.. என்னை பேசவைக்காத.. புண்டை.. வந்து வாயில வாங்கிக்கோ.. "

சரணுக்கு அவமானத்தில் ரத்தம் சூடானது. வியர்வை சோபாவில் சிந்தியது.


திடீரென்று பவர் வந்துவிட, ஹால் விளக்கு வெள்ளத்தில் நிறைந்தது. ஆடையில்லாமல் சோபாவில் அமர்ந்திருக்கும் மதியை பார்த்த போது சரணுக்கு புதிதாக பார்ப்பதை போல தோன்றியது. ஏசி ஆன் ஆகி குளிக்காற்றை உமிழ ஆரம்பித்தது. மதியின் கண்கள் கூர்ந்து தன்னை கவனிப்பதை கண்ட சரண்,

"மச்சி உனக்கு சரக்கடிச்சு ஓவரா ஆகிப்போச்சுன்னு நெனக்கிறேன்.. எதுவா இருந்தாலும் காலையில பேசிக்கலாம்.. நான் போய் வேற ரூம்ல படுத்துகிறேன்.."

சரண் மதியின் பதிலுக்கு காத்திராமல் கெஸ்ட் ரூமுக்கு சென்று படுத்துக்கொண்டான். உள்ளே சென்ற மது ஒரு பக்கம் , இன்னொரு பக்கம் நெஞ்சை முள்ளாக்கி குத்திய மதியின் வார்த்தைகள் சரணை வதைத்தன.

என்றும் இல்லாத வகையில் மதி நடந்துகொள்ளும் விதம் ஒரு வியப்பையும், பயத்தையும் சரணுக்கு உண்டு பண்ணியது. 'அவன் நண்பனா இல்லை பகைவனா' என உள்ளூர யோசித்து குழம்பினான்.

'இன்றோடு அந்த நட்பு முடிந்துவிட்டதா.. ' என மனசு பலவித எண்ணங்களை போட்டு குழம்பிக்கொண்டிருந்தது.

அப்படியே ஒருகணித்தபடியே
தூங்கிபோனான் சரண்.

திடீரென்று யாரோ தொடுவது போல இருக்க மெல்ல கண்களை திறந்தான் சரண். அருகில் மதி.  ஆடையில்லாமல்
ஒருகணித்தபடியே  தன்
நெஞ்சு சரணின் முதுகோடு நன்கு ஒட்டி இருக்குமாறு
மிக க்ளோஸாக ஒட்டி படுத்துக்கொண்டு,
இடது கையை படுத்திருக்கும் சரணுக்கு அடியில் கொண்டு சென்று கட்டிக்கொண்டான்.

'என்ன ஒரு சுகம்'. சரணின்
உடல் ஒரு சிலிர்ப்புடன் அந்த சுகத்தை ரசித்தது. மதியின் அணைப்பு சரணை என்னென்னவோ செய்தது. மதியின் வலது கையோ சரணின் தொடையையும் சூத்தையும் தடவ ஆரம்பித்தது. மதியின் பூலோ ஹார்டாகி சரணின் சூத்தை இடித்து விளையாடியது.

மெல்ல சரணின் ஷார்ட்ஸ் எலாஸ்டிக்கை பிடித்து கீழே இழுத்து விட்டான் மதி. அதிர்ந்த  சரணை, மதி இடது கையை கொண்டு அடக்கி, வலது கையால் தன் பூலை பிடித்து சரணின் உள்ளே நுழைய முற்பட்டான்.

"டேய்.. என்னடா பண்ற.. வேண்டாம் விட்று.." என முரண்டு பண்ணிய சரண் மீது மதி இரு கால்களை விலங்காக மாறி அடக்கினான்.

'எங்கே போனது பலம்.. செய் சீக்கிரம் செய்.. எதுவும் நடப்பதற்கு முன் எதாவது செய்.. ' என சரணின் மூளை கேட்க, சரண் பலத்தை எல்லாம் கூட்டி, மதியின் பிடியில் இருந்து வெளியேற முயன்றான். அசுர பலத்தை கொண்டு சரணை அடக்கிய மதி,

"என்ன வேஷம்.. இது.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் சரண்குமாரா.. இன்னிக்கு மாமாக்கு மூடு வந்திருச்சு.. உன்னை இன்னிக்கு ஒத்தே ஆகணும்.. " என்றான்.

"டேய்.. நீயா எதாவது கற்பனை பண்ணிட்டு வெறி பிடிச்சு அலையாத.. விடு.. friendshipன்னா  என்னன்னு தெரிஞ்சுக்கோ.."

"friendship ஆ ??" என சத்தமாக சிரித்த மதி தொடர்ந்தான்.

"நீ என்னை friend ஆவா நினைக்கிற.. ? என்னோட செக்ஸ் videoவை வச்சு கையடிச்சது எதனால.. ?"

அதிர்ந்த சரண், "சும்மா பொய் மேல பொய் சொல்லாத.. பொறுக்கி.."

"சரி.. என்னோட ஜெட்டியை முகர்ந்து பாத்து ஒரு தடவை கையடிச்சியே, ஜெட்டியை உன்னோட பூலோட உரசி உரசி ரசிச்சியே..அது எதனால.. ?"

"இல்லை! இல்லை.. அதெல்லாம் உன் கற்பனை.. அப்படியெல்லாம் நடக்கவே இல்லை.."

"ஓத்தா!!! பொய் சொன்னா இன்னும் என்னென்னவோ பண்ணுவேன்.. கொஞ்ச நாளாவே உன் மேல ஒரு சந்தேகம்.. நீ பாக்குற பார்வை.. உன்னோட பேச்சு.. நடவடிக்கை.. எல்லாத்தியேயும் ஒரு வித்தியாசம். 5 வருஷம் பழகுன சரண் வேற.. இப்ப சில மாசமா பழகுறவன் வேற.. இன்னிக்கு கூட வாசல்ல கதவை திறக்கறப்ப கண்ணாலேயே என்னை அனுபவிச்ச இல்லை.. ?! அப்பறம் துண்டை கீழ விட்டப்ப நீ என் பூலை பார்த்தப்ப உன்னோட கண்ணுல ஏக்கம் தெரிஞ்சுது.. என்ன பாக்குற.. ? எல்லாம் நோட் பண்ணிருக்கேன்.. அதனால் தான் last week சிசி டிவி இன்ஸ்டால் பண்ணினேன். Very small கேமரா.. நீ பார்த்திருக்க முடியாது.. நீ என் மேல வச்ச காமத்துக்கு.. அது தான் சாட்சி... அந்த ரிகார்டிங் என் மொபைல் போன்ல லோட் பண்ணி வச்சிருக்கேன். பாக்குறியா.. ?
சோ.. ஸ்டாப் ஆக்டிங்..!!!"

"டேய்.. please.. அதெல்லாம் எதுக்கு பண்ணினேன்னு எனக்கே தெரியல. ஆனா இந்த மாறி என்னை டார்ச்சர் பண்ணாத.. எனக்கு பிடிக்கலை.. விட்று.. "

மதி எந்த பதிலும் சொல்லாமல்
சரணின் சூத்தையும் தொடையையும் சுண்ணியால் வருடினான். இடது கையை கொண்டு சரணின் பூலை அமுக்கினான். அதுவோ அல்ரெடி full erection கொண்டு திமிறியது.

"நல்லா நடிக்கிற சரண்குமார்.. இது ஆவுறதில்ல.. நான் சொல்றதை கேளு.. உனக்கும் எனக்கும் டைம் மிச்சம் ஆகும்..  முதல் தடவைங்கிறதால பயப்படற.. I know.. நான் முரட்டு தனமா பண்ணமாட்டேன்.. உனக்கும் சுகம் தருவேன் ஓகே..?" எனக்கூறிக்கொண்டே எச்சிலை விரல்களில் துப்பி தடவி சரணின் துளையில் உள்ளே கொண்டு சென்றான்.

"ப்ளீஸ் விடு டா.. வேண்டாம்.. வலிக்கும்"

மதி, "பொறுமையா இரு.. stop this nonsense for good. Relax... "
எனக்கூறிக்கொண்டே விரல்களை கொண்டு உள்ளே ஆழம் பார்த்து வட்டமடித்தான். இவ்வாறு பல தடவை செய்து விட்டு எச்சிலை கொண்டு பூலை தடவி லூபிரிகேட் செய்தான் மதி. மெல்ல சரணின் உள்ளே நுழைந்தான் மதி.

'இவ்வளவு பெரிய பூல் உள்ளே போனால் என்னவாகும்.. ' என நினைத்த சரணின் மூச்சே நின்று விடும் போல இருந்தது. ஆனால் மதி சொன்னது போல மெதுவாக உள்ளே நுழைந்து 'உள்ளே',  'வெளியே' என சிறிய நகர்த்துதல்களை செய்து கொண்டிருந்தான். உள்ளே சென்ற மதியின் பூலின் இதய துடிப்பை   சரணால் உணர முடிந்தது.
முழுதையும் உள்ளே செலுத்திய மதி,

"குட்.. 'கே' பாய்.. அப்படியே பொறுமையா இரு.. "

"டேய்.. விடு.. ப்ளீஸ். ரொம்ப வலிக்குது.. ". சரணுக்கு மூச்சு வாங்கியது

"இங்க பாரு.. முதல் தடவை கொஞ்ச நேரம் வலிக்கும்.. ஓகே.. ??பின்னாடி சுகமா இருக்கும்..!! நீயே வேணும்னு கேப்ப..!! செம டைட் டா உன்னோட ஹோல்.. திறப்பு விழா  செய்பவர்.. மதி என்கிற மதியரசன்.. முன்னாடி சொன்ன மாதிரி தான் நான்.. புரியுதா.. ?எனக்கு எதாவது வேணும்னா நான் அதை எடுத்துக்குவேன்.. !!!அந்த சக்தி என்கிட்டே இருக்கு! Just ரிலாக்ஸ்..! என்னோட பெரிய பூல் உள்ள பண்ற feel உனக்கு பிடிக்கும்..இன்னிக்கு உன் புண்டையில நான் ஓக்கறதுக்கு நீ  புண்ணியம் பண்ணிருக்கணும்"

வலியை  பொறுத்துக்கொண்டு மூச்சை நன்கு இழுத்து விட்டான் சரண்.

மதி தன் பூலை முழுதும் வெளியே கொண்டு சென்று மீண்டும் உள்ளே நுழைந்தான். அவனுடைய பூலை சுற்றி ட்ரிம் பண்ணின முடிகள் சரணுடைய சூத்தை உரசின. சிறு அசைவு கொண்ட குத்தல்களை குத்தி கொண்டிருந்த மதி, சில நிமிடங்களில் நன்கு இழுத்து சொருகி பெரிய குத்தல்களை ஆரம்பித்தான்.

சில நொடிகளில், எங்கிருந்தோ சரணுக்கு வலியையும் மீறி இன்ப பரவசம் தோன்ற ஆரம்பித்தது. அவனுக்கே அது ஒரு ஆச்சர்யமாக இருந்தது. அவனையும் அறியாமல் "ஆ..ஆ" என மெல்லியதாய் முனகி விட்டான். மதி அவ்வளவு அருகில் இருந்ததால் அவன் காதில் விழுந்து விட்டது.

"ஓத்தா நல்லா சொகமா இருக்கு  போல.. !!! முனகுற.. உன் ass ஐ கிழிக்கிறது தப்போன்னு நெனச்சேன்.. இல்லை.. இதை நான் செய்யாம விட்டா தான் தப்பு..!!!"

மதி இடுப்பை முன்னேயும் பின்னேயும் கொண்டு சென்று நன்கு ஓக்க ஆரம்பித்தான். ஒரு ரிதத்தில் தன்னுடைய இயக்கத்தை கொண்டு சென்று விட்டான். ஒவ்வொரு ஓத்தலிலும் சத்தம் வர ஆரம்பித்தது.

ஒரு கையால் சரணுடைய இடுப்பை வளைத்து பிடித்தும், இன்னொரு கையால் அவனுடைய வலது காலை தூக்கி sideways இல் புணர்ந்துகொண்டிருந்தான் மதி.

சில நிமிடங்களில் பொசிஷனை மாத்தி சரணை doggy பொஷிஷனுக்கு கொண்டு வந்தான். மீண்டும் ஒத்தலை ஒரு ரிதமுக்கு கொண்டு வந்தான்.

இப்படி இன்று எதிர்பார்க்காத விஷயமாக சரணுக்கு தன்னை
நண்பனின் பூல் பாடு படுத்தி கொண்டிருப்பது ஒரு பக்கம் அதிர்ச்சியாக இருந்தாலும், மறுபக்கம் மதியின் தன்னம்பிக்கை, அவனது உடல் மொழி, பேச்சு, எல்லாவற்றுக்கும் மேலாக தன்னை அவன் ஒரு போக பொருளாக மாற்றி புணர்ந்து கொண்டிருப்பதும் ஒரு வித மயக்கத்தையும் அவனுக்கு உண்டு
பண்ணியது.

"சரண்குமார்.. ! வேலை கிடைச்சா பெரிய ஆளா என்ன? எனக்கு அட்வைஸ் பண்ற.. !! டேய்.. பொட்டை.. என்னருமை தேவடியா.. நான் ஆம்பளை டா.. உன்னை மாறி கைக்கட்டி சேவை செய்ய பொறக்கலை.. நான் ராஜா மாறி வாழ பொறந்தவன். புரியுதா???"

அவன் சொல்லி வாயை மூடவில்லை. ஹாலில் இருந்த மதியின் போன் அலறியது.
ரிங்க்டோன் பாடலாக பாடியது.

"நான் ராஜா
நான் ராஜா
எங்கேயும் நான் ராஜா
நான் ராஜா
நான் ராஜா
எப்போதும் நான் ராஜா"

அந்த போன் காலை எடுக்காமல் சரணை இன்னும் இறுக்கமாக ஒத்துக்கொண்டே

"போன் சொல்லுது.. see.. நான் ராஜா.. கொய்யால.. நான் ராஜா... !ஓக்கறதுன்னா என்னன்னு நான் உன்னை ஒத்து காட்டுறேன்.. நல்லா கவனி.. பொட்டை தேவடியா..

மதியின் வார்த்தைகள் முள்ளாய் குத்த, அவனுடைய பூலோ சரணின் சூத்தை குத்தி குத்தி இரண்டாக்கி கொண்டிருந்தது. இப்போது மதி தனது இரு கரங்களை சரணின் இரு தோள்களில் வைத்து தனது ஓலாட்டத்தை மேலும் மற்றொரு லெவெலுக்கு கொண்டு செல்ல ஆரம்பித்தான். தன்னையும் அறியாமல் கால்களை அகட்டிய சரண், உள்ளுக்குள் உண்டான வலி, அவமானம், பொறாமை, கோபம், வியப்பு போன்றவற்றோடு இன்னொன்றும் தோன்றுவதை உணர்ந்தான். அவனது பூல் துடித்து ஆடியது. மின்னல் போன்று ஒரு சுக அலை உடலுக்குள் பரவியது. அவனால் அந்த சுகத்தை விட்டு விலகி ஓட முடியவில்லை. மதி ஒவ்வொரு முறை சரணின் சூத்தை ஒத்த போதும் உண்டாகும் சுகம் அவனை எங்கேயோ கொண்டு சென்றது. மதியின் இயக்கத்தின் வேகம்அதிகமாக, அதிகமாக
அவனுடைய ஆண்மை முற்றிலும் சரணை ஆட்கொண்டது.

'அந்த இடம்.. மதியின் பூல் உரசும் என் தசை சுவர்.. உரச உரச, ஆ.. ஆ.. என்ன சுகம்!!! நோ.. செல்லாதே வா.. மீண்டும் உன் பூல் மகுடத்தை கொண்டு அந்த ஸ்பாட்டில் உரசு .. பற்ற வை..' சரணின் மனது சுகத்துக்கு தவித்தது.

மதி முழு பூலையும் வெளியே எடுத்து, உள்ளே மறுபடியும் விட,

சரண் வாய் முனக ஆரம்பித்தது.

"நல்லா உள்ள விடு மச்சான்.. ஆ..ஆ.. செமயா இருக்குடா.. விடாம பண்ணுடா ப்ளீஸ்.. "

மதி ஒரு நக்கல் சிரிப்பை உதிர்த்து விட்டு நன்கு பூலை உள்ளே இறக்கினான்.

"அயிட்டம் மாதிரி முனகாத.. இங்க பாரு..!  உன்னை இன்னிக்கு என் பூலால ரெண்டாக்க போறேன்..!  உனக்கு மயக்கம் வந்து விழ வரைக்கும் குத்தி கிழிக்க போறேன். ! உன் சூத்து இனி புண்டையா மாறிடும்.. சரண்யா!"

சரணின் நெஞ்சு பகுதியில் இரு கைகளை விட்டு, மார்வது காம்புகளை கசக்கிய மதி சூத்தையும் நசுக்கி தடவினான்.

சில நொடிகளில் சரணின் பூல் வெது வெதுப்பாக கஞ்சியை கக்கியது. சரணின் குரல் கீச்சாக வெளிவந்து.

"அடங்கோத்தா!!! உன் பொம்மை பூல்ல இருந்து கஞ்சிலாம் கூட வருமா.. ! அயிட்டம்.. ! இனி என்னோட அயிட்டம் நீ தான்..! வேணும்ன்னா கூப்பிடுவேன்.. டான்னு வரணும்.. என்ன?"

சரணும் தலையசைத்து தனது ஒப்புதலை தந்தான்.

இப்போதோ மதி வேகமாக இயங்க ஆரம்பித்தான். சரணின் தலை முடியை இறுக்க பிடித்த மதி நன்கு பூலை உள்ளே அழுத்தினான். அவனுடைய பூல் உள்ளே கல்லாக இறுக்கமடைவதை உணர்ந்த சரண் மேலும் அது துடிப்பதையும், நான்கு, ஐந்து முறை கஞ்சியை தன்னுள்ளே பீச்சி அடிப்பதையும் உணர்ந்தான்.

இப்போது சரணின் தலை மயிரை விட்டு விட சரண் களைப்பில் அப்படியே கட்டிலில் விழுந்தான்.

மதி எழுந்து "இந்த இடத்தை க்ளீன் பண்ணிடு! ஓகே??.." என கூறிவிட்டு அவனுடைய ரூமுக்குள் சென்றுவிட்டான்.

சரணுக்கு பல உணர்வுகள், எண்ணங்கள். இன்று புரிந்தது. இனி மதி friend இல்லை.

சரண் காலை எழுந்தபோது, மணி 10.

அன்று சனிக்கிழமை என்பதாலோ என்னவோ அந்த தெருவே நிசப்தமாக இருந்தது.
சரணுக்கு உலகமே புதிது போல தோன்றியது. ஐந்து வருட பழக்கம் கொண்ட மதியின் அந்த வீடு இப்போது அந்நியமாக தோன்றியது.

நேற்று மாலை நடந்தவை எல்லாம்
சரணின் மனக்கண்ணில் வந்து சென்றது. அவன் உடலும் அங்கங்கே வலித்தது. நினைத்த அளவுக்கு சூத்தில் வலி இல்லையென்றாலும், அங்கே ஒரு எரிச்சல் உணர்வு இருந்து கொண்டே இருந்தது.

மெல்ல எழுந்து பாத்ரூமில் நுழைந்தான் சரண். ஷவரில் நீரை திறந்து விட்டு, சோப்பை உடலெங்கும் தடவி கழுவினான். குறிப்பாக சூத்து ஓட்டையில் நன்கு நுரையை விட்டு சுத்தமாக கழுவினான்.

வயிறு பசித்தது. நேற்று சாப்பிடவே இல்லையென்பது அவனுக்கு இப்போது தான் உறைத்தது.

சில நிமிடங்கள், நீரில் தலையை காட்டிக்கொண்டு நின்றான் சரண். உடலெங்கும் நீர் தழுவி அவனுக்கு புத்துணர்வை கொடுத்தது. ஷவரை off செய்து விட்டு டவலால் உடலை துடைக்க ஆரம்பித்தான். பூலை துடைத்து கொண்டிருக்கும் போது, நேற்று மதி தன்னை ஒத்த போது கஞ்சியை தன் பூல் சிந்தியது ஞாபகம் வந்தது.

அந்த நினைவு வந்த உடனேயே அவனையும் அறியாமல் பூல் விழித்து கொண்டு விறைத்து நின்றது. அதே நேரம் பாத்ரூம் கதவை திறந்த மதி அந்த கோலத்தை கண்டு புன்முறுவல் பூத்தான்.

"குட்மார்னிங்.. !" என்று மதி சல்யூட் வைத்தான்.

சரண் அவரசமாக துண்டை கட்டிக்கொண்டு அடுத்து என்ன சொல்வதென்று தெரியாமல் குழம்பி மதியின் கண்களை நோக்கியபடி நின்றான்.

மதி, "கம் ஆன்! குட்மார்னிங் சொன்னேன்" என்றான்.

சரண் தடுமாற்றத்துடன், "... ... குட் மார்னிங்.. " என்றான்.

"டேய், good morning உனக்கு சொல்லலை.. உன் பூலுக்கு சொன்னேன்.. நான் வந்த உடனே அது தானே சல்யூட் வைச்சுது.. "

சரண் முகம் வெட்கத்தாலும் தயக்கத்தாலும் நிறைந்து இருந்தது.

மதியே மறுபடியும் பேசினான்.

"என்னடா ஒன்னும் பேசாம நிக்கிற... நேத்து நைட் செம டா. செமையா Cooperate
பண்ணின..  மாமா செம ஹாப்பி.. நல்லா ஈடு குடுத்த.. இந்தளவுக்கு பொண்ணுங்களால தாங்கி இருக்க முடியாது.. உன்னை ஜிம் கூட்டிட்டு போனதுக்கு நான் பெருமை படரேன்..dude.. செம ஸ்டாமினா.. "

மதி பேசுவது கொஞ்சம் எரிச்சலை,
கொஞ்சம் அசௌகரித்தை தந்தது சரணுக்கு.

"ஸ்டாப் இட்... உன் பணக்கார திமிரை என்கிட்டே காட்டிட்டே இல்லை.. நேத்து என்ன நடந்தது.. எப்படி நடந்ததுன்னு எனக்கு நல்லாவே ஞாபகம் இருக்கும்.. உனக்கும் இருக்கும்..cut your crap"

"ஏன் இல்லை.. நல்லாவே ஞாபகம் இருக்கு..  போடா.. !!!!! குத்துங்க மதி.. நல்லா குத்துங்கன்னு முனகனது யாரு.. "

"Fuk you.. வழி விடு.. don't  talk.. எனக்கு பிடிக்கலை.. I don't want to talk to you"

சரண் மதியை தாண்டி சென்று அங்கிருந்த தன்னுடைய பேண்ட்டை மாட்ட முயன்றான்.

மதி, "பிடிக்கலை.. ??? உனக்கு பிடிக்கலை? சும்மா உன்னை நீயே ஏமாத்திக்கோ..! ஆனா என்னை நீ ஏமாத்த முடியாது. நேத்து உனக்கு interest இருந்துச்சு. இப்ப கூட உனக்கு interest இருக்கு!!!. நானா வந்து உன்னை fuk பண்ணனும் நீ நெனைக்கிற.. கரெக்ட். ???"

".... ...."

மதி சரணுக்கு பின் நின்று முதுகை தடவினான். சரணுக்கு சிலிர்த்து போனது உடம்பு. பூல் விறைத்து போய் இறுகி, வலி வரும் அளவுக்கு ஹார்டாகி தூக்கி நின்றது.

மதியின் கைகள் இப்போது சரணின் முன்பறம் நீண்டு அவனுடைய மார்பு காம்புகளை வருடின. சரணுக்கு சொக்கி போனது.

'ஒரு ஆண்மகன் விறல் தொடுதலில் இவ்வளவு சுகங்களை இயற்கை படைத்துள்ளதே' என வியந்தான் சரண்.

மதி சரணை விட்டு விலகி சென்று கட்டிலில் படுத்து கொண்டான்.
சரண் 'ஏன் மதி தொடராமல் சென்று விட்டான்' என யோசித்து திரும்பி பார்த்தான். மதியோ
போட்டிருந்த பாக்ஸர் ஷார்ட்ஸ் பட்டன்களை விடுவித்து விட்டு இரு விரல்களை விட்டு அந்த fly button இடைவெளியில் தன் பூலை வெளியே எடுத்தான்.

செமிஹார்டாக இருந்த போதும் மதியின் பூல் நீண்டு இருந்தது. அதன் தடிமனும் நன்கு புலப்பட்டது. அதன் மகுடத்தின் அருகே இடப்பக்கம் ஒரு சிறிய மச்சம்.

'ஓஒ! உனது ஓலாட்டங்களுக்கு இந்த மச்சம் தான் காரணமோ..! ', சரண் மனம் யோசித்தது.

மதி அவனுடைய அழகு பூலை  உருவி விட்டு கொண்டே இருக்க, பூல் வளர்ந்து, வளர்ந்து, உயரம் எட்டியது. நுனியில் முத்தாக முளைத்த ப்ரீக்கம் பளபளத்தது . அதை ஆள்காட்டி விரலால் தொட்டு,
நுனி ஓட்டையில் இருந்து பூல் மகுடம் முழுதும் மதி தடவினான். பூலின் பளபளப்பு சரணின் கண்களை பறித்தது.

"டேய்.. இங்க வா.. வந்து பக்கத்துல உக்காரு.."

சரண் தயக்கத்துடன் ஒரு காலில் இருந்த பேண்ட்டை உதறிவிட்டு டவலுடன் மதி அருகில் வந்து அமர்ந்தான்.

"என் பூல் பிடிச்சிருக்கா..  ஊம்பரியா?"

"...."

"முழுக்க நனைஞ்ச பிறகு முக்காடு எதுக்கு.. வா.. வந்து ஊம்பு.."

சரண் மதியின் பூலை நெருங்கினான். அவன் பூலை நெருங்க நெருங்க, அந்த பூலின் உஷ்ணம்  முகத்தை எட்ட, அவனுக்கு உள்ளே உஷ்னம் ஏறியது. மதியின் handsome பூலை நெருங்க நெருங்க சரணுக்கு காமம் அதிகமானது. அவனால் அவனையே கண்ட்ரோல் செய்யமுடியாமல் அடியில் இருந்து நுனி வரை நாக்கால் வருடினான் சரண்.

'என்ன ஒரு புதிய உணர்வு சுகம்.. '

மதியின் பூல் சதை soft ஆக, ஸ்மூத்தாக, அதே சமயம் விறைத்து கல்லாக இருந்தது.

"ஸ்ஸ்ஸ்.. super ரா.. செம டா..
நல்லா நக்கி ஊம்பு மச்சான்.. அதே மாதிரி ஊம்பு.. super.. நீ என்னை விழுங்குற மாதிரி பார்த்தப்ப நெனச்சேன்.. என் பூலை வாயில வாங்குவன்னு.. என்னோட யோசனை கரெக்ட். முன்னாடியே தெரிஞ்சிருந்தா வேணுங்கிறப்ப இந்த வாயில ஓத்திருப்பேன்.. எத்தனை நாள் என்னோட தனியா இருந்திருப்ப.. அதெல்லாம் மிஸ் பண்ணிட்டேன்.. ! too bad!"

மதியின் திமிர் பேச்சு ஒரு பக்கம் எரிச்சலை தந்தாலும், சரணுக்கு மறுபக்கம் உள்ளுக்குள் ஒரு காம தீயை உண்டு பண்ணிக்கொண்டு இருந்தது. மதியின் கேலி கிண்டல்களை  பொருட்படுத்தாது அவன் பூலில் வேலையாய் இருந்தான் சரண். பூலின் தலை மகுடம் முழுதும் இப்போது சரணின் வாயுள்ளே சென்றது. முழு பூலையும் வாய்க்குள்ளே கொண்டு சென்ற சரண் அதன் மொட்டு தொண்டையை இடித்தவுடன் பூலை சப்பியபடியே வெளியே எடுத்தான்.

அடுத்த சில நிமிடங்கள் சரண் மதியின் பூலை பல கோணங்களில் பல இடங்களில் முத்தமிட்டான். அந்த பூலை அவன் முத்தமிட, முத்தமிட, அதன் பவரும் அழகும் சரணை முழுமையாக ஆக்கிரமித்தன. மீண்டும் மதியின் பூலை வாய்க்குள் கொண்டு சென்ற சரணின் தலையை மதி இருக்கைகளால் அழுத்த, பூல் தொண்டை வரை சென்று சரணுக்கு இருமலை உண்டு பண்ணியது.

மதி, "ஸ்ஸ்ஸ்ஸ்.. ஓத்தா உன் தொண்டையை என் பூல் கிழிக்குது போல. சாவுடா பூல் சப்பி.. **** sucker"

மதியின் பேச்சு சரணுக்கு அதிர்ச்சியை தந்தாலும் ஒரு வித போதையை அளிக்கவே செய்தது.

"மச்சான்.. என் பூலால உன் மூச்சு முட்டுதா.. என் பூல் கறியை சாப்பிடு நல்லா.." என கூறி மீண்டும் சரணின் தலையை பிடித்து பூல் அருகே கொண்டு சென்றான்.
சரண் வாயை திறக்க மதி சரணின் வாயை ஒரு செக்ஸ் பொம்மையை போல யூஸ் பண்ணி குத்த ஆரம்பித்தான். தடிமனான அந்த பூலின் தடிமன் சரண் வாயில் சென்று வருவது அவனுக்கு இன்பத்தை அளிக்க முனகல் அவனையும் அறியாமல் வந்து.

இப்போது மதி சரணை இயக்குவதை விட்டுவிட்டு கைகளை மேலே தூக்கி போட்டு ரெஸ்ட் எடுக்க, சரனோ எடுத்த காரியத்தை முடிப்பது என்று தீர்மானித்தது போன்று பூலை சப்பி கொண்டே இருந்தான்.

சரணால் எந்த அளவுக்கு ஊம்ப முடியுமோ அந்த அளவுக்கு ஊம்பி,  மதிக்கு சுகம் தருவதே நோக்கம் என்பது போல முடிவிலிருந்தான். அவனை பொறுத்தவரை மதி அதற்கு தகுதியானவன் என இப்போது முடிவு செய்து விட்டிருந்தான்.

சரண் மெல்ல தலையை தூக்கி மதியின் abs,  மூச்சு வாங்கும் நெஞ்சு,  handsome முகம் கூர்மையான கண்கள் என மதியை பார்வையால் ரசித்தான். மதியும் சரண் சப்புவதை ரசித்து கொண்டிருப்பது அவன் முகத்தில் தெரிந்தது. கூடவே சரணை அடிமைப்படுத்திய களிப்பும் தனது ஆண்மை தனம் பற்றின பெருமையும்.

"வாய திற மச்சி!" என்ற மதியின் குரலுக்கு அடங்கிய சரண், மதியின் பூலை வாயில் இருந்து விடுவித்து விட்டு வாயை திறந்து காட்டினான்.

"நாக்கை நீட்டு மச்சி!" என்று மதி கூற, சரண் நாக்கை வெளியே நீட்டினான்.

மதி தனது வலது கையால் பூலை பிடித்து சரணின் நாக்கில் பூல் மொட்டை  அடித்தான். அந்த ஒலி அறையெங்கும் எதிரொலித்தது. சில முறை சரணின் நாக்கில் பூலால் அடித்து விட்டு, முகத்தில், கண்களில், மூக்கில், உதட்டில் என பூலை கொண்டு தடவினான். பூலில் இருந்த ப்ரீக்கம் முகத்தில் கோலம் போட்டு சென்றது. சரணுக்கு அந்த பூலடிகளில் மின்னலாக இன்பம் உடலெங்கும் பரவி, அவன் பூலை இன்னும் விறைப்பாக்கி கல்லை போன்று கடினமாக்கி துடிக்க வைத்தது.


சில நிமிட விளையாட்டுக்கு பின்
மதி சரணை படுக்கையில் தள்ளி விட்டு,

"நீ உன் மூஞ்சிய pillowல வச்சுட்டு முட்டி போட்டு சூத்தை தூக்கி காமி" என்றான்.

"மதி வேண்டாம்.. இது இப்ப வேண்டாம்.. நைட்டே ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.."

"சரண் dude.. நீ சொல்லி நான் கேக்குற நிலைமையில இல்லை.. அது உனக்கே தெரியும். ஹோமோ ன்னா பூலு சப்பனும்.. சூத்தடி வாங்கணும்.. சோ.. நீ வேண்டாம்னு சொல்றது நம்பற மாதிரி இல்லை. நேத்தே உன் சூத்தை ஒத்தப்ப, நீ முனகத்தை நானே கேட்டேன்.. இன்னிக்கு அந்த வலில பாதி கூட இருக்காது. அது மட்டும் இல்லை.. வாசலின் தடவி fuk பண்றேன்.. சோ எந்த வலியும் இருக்காது.. ஓகே.. ?போய் நல்லா, 'கே' யா, நான் சொன்ன பொஷிஷனுக்கு வந்திடு" என கொக்கரித்தான்.

சரணும் எதுவும் சொல்லாமல் டவலை அவிழ்த்து விட்டு, முகத்தை தலையணையில் வைத்து முட்டி போட்டு சூத்தை தூக்கி மதிக்கு காட்டினான்.

மதி, "சூப்பர மிஸ்டர் புழுத்தி! நல்லா காட்டு உன் புண்டையை.. !!!உன்னை நல்லா ஒத்து ஐட்டம் மாதிரி மாத்திடறேன்.. " என்றபடி வாசலினை எடுத்து சரணின் சூத்து ஓட்டையில் விரலை விட்டு தடவினான். சில நிமிட விரல் பரிவர்த்தனைக்கு பிறகு அவனது பெருவிரலான பூல்  உள்ளே நுழைந்தது.

இந்த முறை சுத்தமாக வலியே இல்லை சரணுக்கு. மாறாக சுக உணர்வுகள் உண்டாயின.

மதி, "என் பூலை நல்லா உன் பொச்சுல சொருகிட்டேன்.... உனக்கு அந்த பீல் பிடிச்சிருக்கு இல்ல ஹோமோ.. ? என்ன பேச்ச காணோம் சரண்குமார்.. ? வாயை தொறந்து சொல்லு.. !!! உன் வாயில என்ன, என்னோட பூலா இருக்கு இப்ப?"

"எஸ்.. பிடிச்சு இருக்கு!" என்ற வார்த்தைகளை உதிர்த்த சரண் மதியின் பூலுக்கு மயங்கி அடிமையாய் மாறி போயிருந்தான்.

"தெரியும் டா! நீ ஒரு பச்சை தேவடியான்னு.. பூலுக்கு ஏங்குற தேவடியா.." என மதி நக்கல் குரலில் ஏசினான்.

மதி அதற்கு பின் நேரத்தை வீணடிக்காமல் தன் மெகா பூலை, சரணின் சூத்து உள்ளே, வெளியே, என கொண்டு சென்று இயங்க ஆரம்பித்தான். அவன் உள்ளே வரும் போதெல்லாம் அவனுடைய abs சரண் நெஞ்சை தடவி இறுக்க புது புது இன்பங்கள் பூத்து குலுங்கின. உள்ளே நுழைந்த மதியின் பூலோ மாய மந்திரங்கள் செய்தது. உள்ளே இருந்த சுக நரம்புகளை வீணை போல மீட்டது.

சரண், அவனையும் அறியாமல் முனகினான்.

"I like it மச்சா.. fuk me da.. விடாம அடி மச்சா.. ப்ளீஸ் டா.. வெளில எடுக்காத உன் பூலை.. அழுத்து டா.."

"பார்.. முழுசா அயிட்டமா மாறி இருக்க உன் மூஞ்சியை கண்ணாடில பார்! சரண் குமார்.." என கேலி செய்த மதி தொடர்ந்து
வேகமாக இயங்கியபடியே,

"மச்சி என்னால நம்ப முடியில.. நீ என்னோட பூலை ஊம்பினது.. என்னை நீ சூத்துல ஓக்க விட்டது.. நெனச்சு பார்த்தா, கனவு மாறி இருக்கு.. ! இதெல்லாம் உண்மையிலே நடந்துச்சான்னு ஆச்சர்யமா இருக்கு. நீ இப்படி ஒரு சூத்தடிக்கு ஏங்குற அயிட்டமா இருப்பன்னு நான் நெனச்சு கூட பாக்கல.. !!" என கூறிவிட்டு பூலை வெளியே எடுத்து கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்து காலை நீட்டி விட்டான்.

மதி பூலை உருவிய படி, "வா மச்சி.. வந்து பூல்ல உக்கார்ந்து குதிரை ஒட்டு.. " என சொல்ல,

சரணும் கவனமாக மதி பூலில் அமர்ந்து கட்டில் பலகையை (bed rail) பிடித்துக்கொண்டு
ஜிம்மில் ஸ்குவாட் (squat) செய்வது போல பூலில் அமர்ந்து எழுந்தான். இவ்வாறு சரண் பலமுறை செய்ய, மதியோ இப்போது சரணின் சூத்தை பிடித்து தூக்கவும், இறக்கவும், அதே நேரத்தில் தன் இடுப்பை உந்தி மேலே வந்து செல்லும் சரணின் சூத்தில் தன் பூலை விட்டு டைட்டாக ஒத்துக்கொண்டும் இருந்தான்.

மதி, "மச்சி உன் சூத்து டைட் டா! பொண்ணுங்கள போடுறதை விட செமயா இருக்கு.. நல்லா வாயில வாங்கவும் செய்யிற..!!! உன்னை எப்படி இவ்வளவு நாளா விட்டு வச்சிருந்தேன்.. "என்று கூறிவிட்டு இடுப்பை ஆட்டி பூலை சுழற்றினான். அந்த சுழற்றலில் மதியின் பூல் மொட்டு சரண் சூத்து உள்ளே பல சுக அலைகளை உண்டு பண்ண அவனுக்கு ஜிவ்வென்று ஒரு உணர்வு தோன்றியது.

இன்பம் உடெலங்கும் சரணுக்கு பரவ அவனுடைய சுகத்தின் ஊற்றுக்கண் திறந்து கொண்டது. சரணின் பூலில் பொங்கிய கஞ்சி மதியின் வயிற்றில் குதித்து வீழ்ந்தது.

மதி, "அடங்கோத்தா.. !!! என் மேலே கஞ்சிய கொட்டிட்ட! புண்டை.. ! சரி எனக்கும் க்ளைமேக்ஸ் வர போகுது.. என் நெஞ்சில கஞ்சியை கொட்டினத்துக்கு பழிக்கு பழி.
நாக்கை நீட்டி காமி.. "என கூற, சரண் கட்டிலில் அமர்ந்து மதியின் பூலுக்கு அருகில் நாக்கை நீட்டினான். மதி சரணின் நாக்கில் தனது பூல் மொட்டால் அடிக்க அவனுடைய பூல் கஞ்சியை பீச்சி அடித்தது. சரனுடைய வாயிலும் முகத்திலும் மதியின் சரக்கு ஆறாய் கொட்டியது.

"மச்சி.. ! என கஞ்சியை நல்லா குடி.. அப்பவாவது உனக்கு ஆம்பளை மாறி வாழ தோணுதான்னு பாப்போம்.. " என மதி மறுபடியும் கொக்கரித்தான்.

அருகில் இருந்த சரனுடைய டீஷர்ட்டை எடுத்து நெஞ்சில் இருந்த கஞ்சியையும், தன பூலையும் துடைத்து விட்டு ரூமுக்கு சென்று விட்டான்.

சரண் அந்த மகா செக்ஸ் அனுபவத்தை இன்னும் அசை போட்டபடி உடைகளை அணிந்து கொண்டு வீட்டுக்கு சென்றான்.

சரண் எப்படி டூவீலரை ஒட்டி, வீட்டுக்கு வந்து சேர்ந்தான் என்று  அவனுக்கே புரியவில்லை.


உள்ளே நுழைந்ததும் அம்மா தென்பட்டாள். அப்பாவை காணவில்லை. 'அப்பா எங்காவது வேலையாக சென்றிருக்க வேண்டும்'

அம்மா, "என்னப்பா.. முகம் என்னவோ மாறி இருக்கு.. ? உன் மேலே ஏதோ ஸ்மெல் வருது.. குளிக்கலையா..?" என கவலையாக கேள்வி கேட்டாள்.

சரணுக்கு அப்போது தான், மதி தன்னுடைய டிஷர்ட்டை எடுத்து, கஞ்சியை துடைத்தது நினைவுக்கு வந்தது.

"ஆமாம்மா.. நைட் கரெண்ட் வேற இல்லை.. புழுக்கமா இருந்துச்சு. தூங்கவே இல்லை .. எனக்கு கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கணும்.. டிஸ்டர்ப் பண்ணாத.."
என அம்மாவை சமாளித்து விட்டு  ரூமுக்கு சென்று விட்டான்.

"தோசை ஊத்தி தரேன்.. சாப்பிடுறியா கண்ணா.." என அடுக்களையில் இருந்து அம்மாவும் குரல் வர,

சரண், "மதி வீட்டில ஸ்விகில ஆர்டர் பண்ணி சாப்பிட்டிட்டோம்" என் பொய்யை அவிழ்த்து விட்டான்.

'மதியின் கஞ்சியை breakfast ஆக குடித்துவிட்டேன் என்றா சொல்ல முடியும்' என நினைத்து உள்ளூர வெட்கப்பட்டு கொண்டான்.

ரூம் கதவை சாத்திய பிறகு  சரண், பாத்ரூமில் மீண்டும் ஒரு குளியலை போட்டு விட்டு வந்தான். கண்ணாடியில் அம்மணமாக நின்று தனது உடலை ரசித்து விட்டு ஒரு ஷார்ட்ஸை அணிந்து கொண்டு கட்டிலில் சாய்ந்தான்.

அருகில் கழட்டி வீசி இருந்த டி ஷர்ட் கிடந்தது. அதை எடுத்து முகத்தில் முகர்ந்த சரணுக்கு அப்படி ஒரு கிக் ஏறியது. மதியின் ஆண்மை சாறு அப்பட்டமாக நறுமணமாக செய்தது.

அன்று முழுதும் சரணுக்கு மதி தன்னை ஒத்த நினைவுகள் வந்து வேறு வேலை செய்ய விட்டாமல் முழுமையாக அவனை ஆட்கொண்டது.

7 PM.

'மதியிடம் இருந்து போன் வருமா? வராதா?' என குழம்பி போன் அருகிலேயே காத்திருந்தான் சரண். அவனிடமிருந்து போன் வரவே இல்லை. சரணுக்கு 'போன் பண்ணி பேசலாமா' என எண்ணம் இருந்தாலும் 'மதி பண்ணும் வரை பண்ணவேண்டாம்' என மிஞ்சி இருந்த கொஞ்ச வைராக்கியம் சொல்லியது.

சரணுக்கு இரவு உறக்கம் வரவே இல்லை. பிறகு மதி கஞ்சி அப்பிய தன்னுடைய டிஷர்ட்டை முகர்ந்து கையடித்து விட்டு உறக்கத்தை தழுவினான்.

ஞாயிறு காலை எழுந்ததும் சரணின் பாழும் மனம் மீண்டும் மதியை ஞாபகம் பண்ணி கழுத்தறுத்தது.

'இப்படியொரு மாயம் செய்துவிட்டான் அந்த மதி.. அவன் பூல் அருகிலேயே இருக்க என் மனம் ஏன் இப்படி அலையுது?'

காலை வேலைகளை முடித்துவிட்டு, உணவை உண்டு விட்டு மீண்டும் ரூமுக்குள் வந்தான் சரண்.

'சரி.. நானே அவனுக்கு போன் பண்றேன்.. எத்தனை நாள் நான் முதல் கால் பண்ணி இருப்பேன்! இப்ப பண்னினா ஒண்ணும் தப்பு இல்லை' என அவனே அவனை ஆறுதல் படுத்திகொண்டு மதியின் நம்பரை டயல் அடித்தான். முழு ரிங் போயும் மதி எடுக்க வில்லை.

சில நிமிட இடைவெளியில் இன்னொரு முறை போன் அடித்தான் சரண். அப்போதும் மதி எடுக்கவில்லை. சரணுக்கு ஏமாற்றமும் சொல்ல முடியாத உணர்வுகளும் நெஞ்சை அடைத்தன.

மதியை lunch உணவை முடித்த பிறகும் ஒரு முறை போன் அடித்த போதும் அதே நிலை தான்.

எரிச்சலாக வந்தது, கூடவே கோபமும் வந்தது சரணுக்கு.

'வேண்டும் என்றே என்னை தவிர்க்கிறானா.. யூஸ் அண்ட் த்ரோ வா நான்?.. உன்னை விட மாட்டேன். உன் வீட்டுக்கே வரேன்..' என கருவிக்கொண்டு சரண் டூவீலரை எடுத்துக்கொண்டு மதியின் வீட்டை அடைந்தான்.

வீடு பூட்டி இருந்தது.

'எங்கே போய் தொலைந்தான்... ? பூல் திமிரு பிடிச்சவன்!!!  என்னை வேணுமேனு அலைய விடறான். என்னை கெஞ்ச வைக்கனுன்னு நெனச்சு இருக்கான் போல... பொருக்கி பொறம்போக்கு.. உன்னையெல்லாம்.!!.' அப்படியொரு எரிச்சல் சரணுக்கு.

மீண்டும் வீடு வந்து ரூமில் அடைந்த பிறகும் அவன் மனம் மதியை சுற்றியே அலை பாய்ந்தது. 'எப்படியும் இன்று அவனை பார்த்து ஆக வேண்டும்' என்ற வெறியும் சரணுக்கு உண்டானது.

மீண்டும் மதியின் கஞ்சி சிந்திய தன் டீஷர்ட்டை முகர்ந்து கொண்டும், facebook இல் மதி டாப்லெஸ் இல் gymல் workout செய்யும் விடியோவை பார்த்தபடியே கையடித்து அப்போதைக்கு அந்த நரகத்தில் இருந்து கரை சேர்ந்தான் சரண்.

மாலை ஆறு மணிக்கு மீண்டும் மதிக்கு போன் அடித்தான் சரண். மூன்றாவது ரிங்கில் லயனுக்கு வந்தான் மதி.

மதி, "என்னடா.. எதுக்கு இத்தனை தடவை கால் பண்ணி நியூசென்ஸ் மாதிரி பிஹேவ் பண்ற.. are you mad?". அவன் குரலில் எரிச்சல் தென்பட்டது.

சரண் அதை உணர்ந்து கனிவாக, "என்னடா மச்சான்.. any problem.. சும்மா தான் அடிச்சேன். நீ எடுக்கலை.. வீட்டுக்கு கூட வந்தேன்.. பூட்டி இருந்துச்சு. என்ன எதாவது முக்கியமான வேலையில இருந்தியா..?"

"Swethaவோட லஞ்ச் போயிருந்தேன். என்ன விஷயம்னு சொல்லு!"

சரணுக்கு இதை கேட்டு ஒரு பக்கம் எரிச்சலும் மறுபக்கம் புகைச்சலும் உண்டானது.

இருந்தாலும் காட்டிக்கொள்ளாமல்,
"வீட்ல போர் அடிச்சுது. அதான் போன் பன்னிட்டு உன் வீட்டுக்கு வரலாம்னு நெனச்சேன்" என்றான்.

மதி ஒரு நக்கல் சிரிப்பை உதிர்த்து விட்டு, "ஓத்தா.. இந்த பொய் வேஷம் போடாத பொண்ணுங்க மாதிரி!!!  உனக்கு இங்க வந்து என்னை ஊம்பணும் இல்லையா? என் கிட்ட ஓல் வாங்கணும். இல்லையா? ஸ்ட்ரெய்ட்டா சொல்லு.. **** sucker! சுத்தி வளைக்காத"

"மச்சி.. நான் உன் friend இல்லையா..? உன் வீட்டுக்கு வர்றது இது முதல் தடவையா என்ன? Don't talk rubbish"

"இங்க பாரு idiot. முன்னாடி நடந்த கதை வேற. நீ gayன்னு தெரியாது அப்ப. இப்ப அப்படியில்ல. இன்னொரு விஷயம், friendன்னா  ரெண்டு பேரும் ஒரு levelள இருக்கனும். நீயோ எனக்கு அடிமை. உனக்கிட்ட நான் எப்படி friend ஆ பழக முடியும்? Ridiculous. சோ உன்னை நான் ஓக்க மட்டும் தான் யூஸ் பண்ணுவேன். Got it? Clear?"

"மச்சி.. என்னடா இப்படி பேசுற.. boozeல இருக்கியா?
நான் உன்னை பாக்க வீட்டுக்கு வர்றேன். நேருல பேசிக்கலாம்..."

"நோ. உன்னை பாக்க மாட்டேன். Don't come here. உனக்கு, உன்னோட புண்டை ஓலுக்கு அரிப்பெடுத்து அலையுது. I can't. ஒரு விஷயம் புரிஞ்சுக்கோ! நீ எனக்கு அடிமை. நான் உனக்கு அடிமை இல்லை. நான் சொல்றதை தான் நீ கேக்கணும். நீ சொல்றதை நான் மதிக்க மாட்டேன். உனக்கு அரிப்பெடுத்தா என்ன தேடிவந்து ஓல் வாங்க நான் ஒன்னும் ஒன்னோட lover இல்லை. எனக்கு போடணும்னு தோணுனா தான்
கால் பண்ணி வரவச்சு உன்னை போடுவேன். ஏன்னா நீ தான் என்னோட தேவடியா. ஓகே? Clear?"

சரண் மிகவும் சோகமானான்.

"... ...."

"என்ன புரிஞ்சுதா.. பூல் வெறி புடிச்சவனே..Say yes or no!!!"

"புரிஞ்சிது.."

'குட். நானா உன்னை கூப்பிடுற வரைக்கும் நீ என்னை கூப்பிடவோ என் வீட்டிக்கு வரவோ கூடாது. ஒகே? அதே மாதிரி இன்னோரு விஷயம். நான் உன்னை கூப்பிடுற வரைக்கும் நீ கையடிக்க கூடாது. It's very important. நீ கையடிச்சன்னு கண்டுபிடிச்சேன், செத்த!!!. உன் feelings and sex மொத்தமும் எனக்கு தான். நான் போடுறப்ப உன் சுன்னில ஆறு மாறி cum கொட்டணும்.. அது வரைக்கும் கையை வச்சுட்டு சும்மா இரு...! also நேத்தும் இன்னிக்கும், நல்லா, என்னை நெனச்சு அடி அடின்னு கையடிச்சு இருப்பியே???"

"இல்ல..மதி.. "

"சும்மா ரீல் சுத்தாத. உன்னை எனக்கு தெரியும்"

"ரெண்டு தடவை அடிச்சேன்.."

"I know you **** sucker. ஓகே. நல்ல பொண்ணா ஒழுக்கமா இரு. என்கிட்டே இருந்து ஒரு நாள் call வரும். அன்னிக்கு உன் தேவ்டியாத்தனம் எல்லாம் மாமா கிட்ட காமி. சுளுக்கு எடுக்குறேன். பை!!!"

மதி போனை வைத்து விட்டான்.

சரனுக்கோ எரிச்சல், கோபம், ஏமாற்றம், அவமானம் என பல உணர்வுகள் உள்ளே தோன்றி மறைந்தன. எல்லாவற்றுக்கும் மேலே மதியின் மீது உண்டாகி இருந்த காமம் அவனை அரித்தே கொன்றது .

'மதியை சந்திக்க போக முடியாது! மதியோடு பேச முடியாது!
மதியை நினைத்து கையடிக்க முடியாது!
அவனை மறந்து வேறு வேலையில் ஈடு படவும் முடியாது!!!
இது என்ன ஒரு நரகமான சூழ்நிலை!!! இந்த பாழும் மனம் அவனையே எண்ணி என்னை கொள்கிறதே! பழைய வாழ்க்கை அப்படியே தொடர்ந்திருக்க கூடாதா? எப்படி உண்டானது இப்படி ஒரு addiction அவன் மேலே?!'

ரொம்பவே கஷ்டப்பட்டு போனான் சரண்.

ஒவ்வொரு நொடியும் ரணமாக கழிந்தது சரணுக்கு.

வேலை செய்யும் இடம், பயணம், வீடு, தன் ரூம் என எல்லா பொழுதும் அவஸ்தை அவனை வாட்டியது. வாழ்க்கையே வெறுத்து போனது போல இருந்தது.

'எப்போது மதி தன்னை அழைப்பான்' என்ற யோசனையிலேயே அவன் மூழ்கி இருந்தான்.

உணவும் உறக்கமும் சரணுக்கு சுத்தமாக செட் ஆக வில்லை. அம்மாவே பயந்து விட்டாள்.

"என்னடா கொஞ்ச நாளாவே என்னவோ மாறி இருக்க..? உடம்புக்கு எதாவது பண்ணுதா...?கண்ணெணெல்லாம் குழி விழுந்து  நல்லாவே இல்லைடா! சரண்... வேலையில எதாவது பிரச்சனையா?"

"என்னம்மா! சும்மா தொண தொணன்னு..!!! வேலை டென்க்ஷன்... that's all. நீயா குழப்பி என்னையும் குழப்பாத" என அம்மா மீது கடுப்பை காண்பித்தான்.

அப்பா இந்த முறை சரணுக்கு வக்காலத்து வாங்கினார்.

"ஏய். என்னம்மா.. அவன் புதுசா வேலையில சேர்ந்திருக்கான் இல்லை. கொஞ்சம் நாள் அப்படித்தானே இருக்கும். வேலை கத்துகிட்ட பிறகு சரியாயிடும். நீ இப்படி அவனை பொத்தி பொத்தி வளர்ந்தது தான் தப்பு. இதை முதல்ல நிறுத்து!"

அம்மா அடங்கிப்போய் கிச்சனில் நுழைந்து கொண்டாள்.

'எவ்வளவு நாள் இந்த நரக  வேதனையோ' என எண்ணி தவித்தான் சரண்.

நாட்கள் சென்றன.

சரண் குளித்து விட்டு ஆபிசுக்கு புறப்படும் போது, இன்ப அதிர்ச்சியாக, மதியிடம் இருந்து போன். மனம் எல்லாம் அப்படி ஒரு பரவசம். கை நடுங்கிய படியே போனை அவசரமாக எடுத்து பேசினான் சரண்.

"மச்சான் சொல்லுடா.. ஏன்டா போனே பண்ணல?"

மதி கூலாக,

"Dude... நான் முன்னாடி சொல்லிருக்கேன். நீ என்னோட லவ்வர் இல்லை. நீ ஒரு அயிட்டம். கால் பாய். என்னோட, எனக்கே சொந்தமான அயிட்டம்.  அதை மறந்து என்கிட்டே இருந்து love or affection or friendship எதிர்பார்க்காதே. அது என்கிட்டே இருந்து உனக்கு கிடைக்காது. Got it?"

"...."

சரணிடம் இருந்து பதில் வராததை கண்டு கேலி புன்னகையை சிந்திய மதி தொடர்ந்து,

"சரி. Dude .. நீ ஒரு 10 மணிக்கு என் வீட்டுக்கு வந்திரு."

"10 மணிக்கா.. ?"

"என்ன காது அவுட்டா? 10 மணி தான்!"

"மதி.. ஆபீஸ் கிளம்பிட்டு இருக்கேன்... ஈவினிங் நேரா அங்க வரட்டுமா?"

"இங்க பாரு கே பையா... உனக்கு பூலு முக்கியமா? வேலை முக்கியமா..?"

அதற்கு மேல் அந்த உரையாடல் எப்படி இருக்கும் என்று யூகித்தவனாய் சரண்,

"சரி.. வர்றேன்" என் கூறி முற்று புள்ளி வைத்தான்.

"Super! That's my gay boy" எனக்கூறி போனை cut செய்தான் மதி.

*******

சரண் மதியின் வீட்டை அடைந்த போது சரியாக மணி 10.

ஒரு பதட்டத்திலும் ஆர்வத்திலும் காலிங் பெல்லை அடித்தான் சரண்.

ஒரு பக்கம் ஒரு அவமானமான அவஸ்தை உணர்வு, மறு பக்கம் மதியுடன் செக்ஸ் வைக்க போகிற காம உணர்வும் சரணை ஆட்கொண்டன.

கதவு திறக்க அங்கே மதியில்லை.

வேறு யாரோ!

'யார் இவன்... ? எங்கோ பார்த்த ஞாபகம். 20 அல்லது 21 வயது இருக்கும். நல்ல பாஸ்கெட் பால் பிளேயர் போன்று உடலமைப்பு. ஆறடி உயரம் இருக்கும். இன்றைய பாஷனை கொண்ட தலை முடி ஸ்டைல். மெல்லிய தாடி மீசை. குறுகுறுப்பாக கண்கள். Pink கலரில் gym டிஷர்ட்டும் Dark blue கலரில் ஷார்ட்ஸும் அணிந்திருந்தான். அந்த ஷார்ட்ஸ் இல் கொஞ்சம் எடுப்பாக தெரிந்த bulge சரணை அங்கே நோக்க வைத்தது.

கால்களில் தொடைகளில் கொஞ்சமாக முடி முளைத்திருக்க, உடல் வனப்பாக, ஒரு இளைஞனுக்கு இலக்கணம் போல இருந்தான் அந்த ஆண் மகன்.

மெல்லிய புன்னகையிட்டு அந்த வசீகரனே பேச தொடங்கினான்.

"ஹை... நீங்க சரண் தானே..?"

"ஹை...  Yes. என்னை தெரியுமா..?"

"யா... ஐ திங்க் முன்னாடி நாம மீட் பண்ணிருக்கோம்.. ரெண்டு மூணு வருஷம் முன்னாடி நான் சென்னை வந்தப்போ.. ! Remember? ஐ அம் ஆதவன்"

"ஓஒ. ரைட்.. அப்ப நீ பெங்களூர்ல இருந்து வந்திருந்த இல்லை.. ?மதியோட மாமா பையன். ?"

"கரெக்ட்!!! வாங்க, உள்ள வாங்க..! இப்ப நான் ஆஸ்திரேலியால காலேஜ் பண்ணிட்டு இருக்கேன். லீவுக்கு இந்தியா வந்தேன்.. இங்க கொஞ்சம் வேலை. Got it completed. So நைட் பெங்களூர் போறேன்"

சோபாவில் அமர்ந்த சரண், 'மதி வருகிறானா?' என அவனுடைய ரூம் பக்கம் எட்டி பார்த்தான் .

அதை கண்டு கொண்ட ஆதவன், "மதி ஒரு வேலையா வெளில போயிருக்கான். வந்திருவான்.. உங்களை வெயிட் பண்ண சொன்னான்"

சரணுக்கு புரியவில்லை.

'என்னை ஆதவன் இருக்கும் போது எதற்கு வர சொன்னான்?வரச்சொல்லி விட்டு எதற்கு Mathi வெளியே சென்று விட்டான்?'

மனம் குழப்பத்தில் கோலம் போட்டது.

எதிரே இருந்த ஆதவனோ, காலை நன்கு அகட்டி விட அவனின் பூல் மேடு சரண் கண்களில் பட்டது. ஆதவன் டீவியில் ஏதோ ஒரு புட்பால் மேட்சில் ஈர்ப்பாக இருந்தான்.

அங்கு நிலவிய நிசப்தத்தை உடைக்கும் எண்ணத்தில் ஆதவன்,

"சரண்.. நீங்க ஆபீஸ் போகலையா இன்னிக்கு. ID கார்டோட இங்க வந்திருக்கீங்க.?"

"ம்ம்ம். யா.. போகணும். மதி ஏதோ அர்ஜென்ட் ன்னு சொன்னான்.. அதான் வந்தேன்.. "

"ஓ.. ஆபீஸில் பெர்மிஷன் சொல்லிட்டு இங்க வந்தீங்களோ.."

"ஆமாம்?"

"ஆனா என்ன அர்ஜென்ட்டான மாட்டர்ன்னு தெரியாது?"

உள்ளூர ஒரு எரிச்சலும் அதனோடே ஒரு சிறு பயமும் சரணுக்கு தோன்றின.

"ஆமாம். ஏன் கேக்குற..?"

"இல்ல சும்மா தான். So அந்த அளவுக்கு நீங்க மதிக்கு திக் friend. இல்லை.. ?"

கொஞ்சம் தைரியத்தை காட்டும் பொருட்டு சரண்,

"உனக்கு தெரியாது... நாங்க அஞ்சு வருஷம் ஒன்னாவே இருந்திருக்கோம். Best Buddies. எனிவே.. எதுக்கு அதை கேக்குற?"

"Just wait. மதி வேற மாறில சொன்னான்.. ?"

"என்ன... என்ன..?"

சரண் முகத்தில் வியர்வை துளிகள் பரவின.

ஆதவன் மெல்லிய புன்னகையை தவழ விட்டு,

"ஐட்டம்னு.. !!!" என்றான்

சப்த நாடியும் சரணுக்கு ஒடுங்கி போனது.

ஆதவன், "எஸ். நீ பயந்து போய் பாக்கறதை பார்த்தாலே நீ அதை ஒத்துக்கிட்டது போல இருக்கு. ஓகே! மதி வர்ரதுக்குள்ள come and blow me. Blowjob? உனக்கு தெரியும்ல? தெரியாமலா.. அதுல நீ வேற லெவல்ன்னு மதி சொன்னான்.. வா?" என்றான்.

சரணுக்கு அதிர்ச்சியில் நா வறண்டது.

ஆதவனோ சோபாவில் அமர்ந்தபடியே இடுப்பை மெல்ல தூக்கி ஷார்ட்ஸை அவிழ்த்து காலை விட்டு கழற்றி வீசினான். அவன் போட்டிருந்த கருப்பு கலர் ஜெட்டியில் பூல் மேடு இன்னும் அதிகமாக புலப்பட்டது.

சரண் உடலெங்கும் அவமானம் உஷ்னமாக பரவியது.

'இந்த மதி எதற்கு இவனிடம் இதை சொல்லி இருக்கிறான்? இன்னும் யார் யாரிடம் எல்லாம் என்ன சொல்லி இருக்கிறானோ இந்த மதி! அவனுக்கு என்ன துரோகம் செய்தேன்? ஏன் என்னை இப்படி அசிங்க படுத்துகிறான்? ஐயோ! நினைக்கவே பயமாக இருக்கிறதே! '
சரணின் மனம் படபடத்தது.

சரண் தைரியத்தை வரவழைத்து கொண்டு கொஞ்சம் குரல் உயர்த்தி,

"ஆதவா..  fuk you. இந்த மாதிரி பேசுறதை நிறுத்து. மதி என்னை வர சொன்னான். அவன் கிட்ட நான் பேசிக்கிறேன். You stay out of this."

சரண் கடுமையாக பேச நினைத்து  பேசினாலும் குரல் என்னவோ மென்மையாகவும் கொஞ்சம் உடைந்தும் பிசிறாக வெளிவந்தது.

"ஐயோ சாமி.. பயந்து வருது!!!" என சிரித்து வெறுப்பேற்றிய ஆதவன் தொடர்ந்து,

"லாஸ்ட் சான்ஸ்! இன்னொரு தடவை சொல்லமாட்டேன். என் ஜெட்டிக்குள்ள நீளமா பூல் திமிறிட்டு இருக்கு. மை ஹாட் காக்!!! அதை எடுத்து, அதுக்கு சேவகம் பண்ணனும்னு உன் நெஞ்சு துடிக்குது தானே? By the way, உன் குரலே காட்டி கொடுக்குது. ஒழுங்கா வந்து என் ரெண்டு காலுக்கு நடுவில மண்டி போட்டு நில்லு. உனக்கு வாயில என் பூலை ஊட்டுறேன்!"

அந்த ஆதவனின் கண்களில் என்ன காந்தமோ, அல்லது சரணின் ரத்தத்தில் சமீப நாட்களாக கலந்தோடிய காமமோ, சரணின் கால்களை பலமிழக்க செய்தது. தன்னை விட வயதில் இரண்டு வருஷம் சிறியவனான ஆதவன் தன் மீது இப்படி ஆதிக்கம் கட்டுவது வியப்பாக அதே நேரத்தில் கொஞ்சம் கிக்காகவும் இருந்தது. சரணுடைய மூளை வேலை செய்வதை நிறுத்திவிட்டு அவனுடைய உடல் சிந்திக்க தொடங்கியது.

மெல்ல எழுந்து, சில அடிகள் சென்று ஆதவன் முன் மண்டியிட்டு நின்றான் சரண். 

"குட் பாய்" என சொல்லிய ஆதவன், மெல்ல ஜட்டியின் ஸ்ட்ராப்பை இழுத்து பூலை வெளி கொண்டு வந்தான்.

ஆதவன் சொன்னது உண்மை தான். அது நீளமான பூல் தான். மதியின் பூலை விட நீளமாகவும், அதே அளவு தடிமனாகவும் இருந்தது. பூலை சுற்றி இருந்த மயிர்களை ஆதவன் ட்ரிம் செய்திருந்தாலும் மெல்லிய சுருள் முடிகள் படர்ந்து இருந்தன.

ஆதவன் பூலோ நுனி தோல் இல்லாமல் circumcise செய்யப்பட்டு இருந்தது. நுனி தோல் இல்லாததால் அந்த அற்புதமான பூல் அட்டகாசமாக அதன் மகுடத்தை காட்டியபடி,  ஸீலிங் ஐ நோக்கியபடி,  நேர்க்கோட்டில் நிமிர்ந்து கொண்டிருந்தது. புடைத்த நரம்புகள் இரண்டு பூல்  மொட்டின்  அடிப்பகுதியில் தென்பட்டன. இன்னும் சில நரம்புகள் மெல்லியதாய் பூலின் அடிப்பகுதியை நோக்கி சென்றன.

ஆதவன் பூலை ஒட்டியே அளவெடுத்து வரைந்தது போன்ற இரண்டு கொட்டைகள் எலுமிச்சம் பழ சைசில் சரணின் கண்ணை பறித்தது.

பூலின் நுனி ஓட்டையில் மெல்லிய கஞ்சி துளி எட்டிப்பார்க்க ஆதவன் அதை இடது கை விரலால் தொட்டு சரணின் உதட்டில் தடவினான். அந்த pre-cum ஸ்மெல்லும் ஆதவனின் நீள விரலின் டச்சும் சரணுக்கு போதையை தூண்டின.

ஆதவன் தன் நீள பூலை வலது கையால் பிடித்து மெல்ல ஆட்டினான் சரணின் முகத்துக்கு நேராக. அந்த பூலின் சூடு சரணின் கண்களையும் பூலில் சோப்பு வாசனையுடன் கலந்து வீசிய ஆண் மணம் சரணின் மூக்கையும் சென்றடைந்து அவனை கிறங்கடித்தது.

அதற்கு மேல் பொறுமையில்லாத சரண் வலது கையை கொண்டு ஆதவனின் மன்மத கோலை பற்றினான். ஒரு மெல்லிய மின்னல் வெட்டியது போன்று, தலையில் இருந்து முதுகு தண்டு வரை சிலிர்த்தது சரணுக்கு. கூடவே அவனுடைய பூலும்  சிலிர்த்து எழுந்து துடித்தது.

சரண் மெல்ல ஆதவனின் பூல் மொட்டை நக்கி, அங்கிருந்து அடி வரை நக்கி கொண்டே நாக்கால் கோலம் போட்டான்.

"Suck me, boy"என்ற ஆதவனின் குரலில் இருந்த ஆளுமையை உணர்ந்த சரண், முழுமையாக அவனுடைய பூலை வாயில் கொண்டு சென்றான். அந்த பூலின் சுவை அலாதியாகவும் அதன் ஆண்மணம் கிறங்கடிப்பதாகவும் சரணுக்கு இருந்தது.

சரணின் நாக்கு ஆதவனின் பூலை அதன் தலையை சுற்றி தடவியது. சுழன்றடிக்கும் சரணின் நாக்கு லீலையில் "ஆஆ.. fuk" என முனகிய ஆதவன், "Balls ஐயும் நல்லா சப்புடா.. " என்றான்.

பூலோடு கொத்தாக அடியில் தென்பட்ட இரண்டு plums பழங்களை நாக்கால் வருடி  ஈரமாக்கினான் சரண். விளக்கு வெளிச்சத்தில் ஆதவனின் balls ஈரத்தால் பளபளவென்று மின்னின. நக்கிய கொட்டைகளை ஒவொன்றாய் வாயில் விட்டு நக்கி குதப்பினான் சரண்.

"Oh my fuk! செம talent டா உனக்கு!" என்ற ஆதவனின் பேச்சை சட்டை செய்யாமல் மீண்டும் அவனது பூலை focus பண்ண ஆரம்பித்தான் சரண்.

ஆதவனின் பூல் சரண் தொண்டையை இடித்து மெல்ல துடிக்கவும்  செய்தது. அதன் நாடி துடிப்பை நாவால் உணர்ந்தான் சரண்.

ஆதவனின் முகத்தில் காமமும் ஆளுமையும் தென்பட்டன. சரணின் கண்கள் அவனை நோக்கும் போதே அவனுக்கு பூல் துடித்தது.

'எப்போதோ பார்த்த மதியின் நண்பன், இரண்டு வருஷம் கழித்து ஆணழகனாக ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பி வந்து, தன் கரும்பை கடிக்க கொடுப்பான்' என்று நினைத்து கூட பார்த்ததில்லை சரண்.

ஆதவனின் abs, மார்பு, தொடைகள், arms என எல்லாவற்றையும் தடவி சுகம் கொண்ட மதி, தன்னை ஊடுருவி பார்க்கும் ஆதவனின் கண்களை பார்த்து

"செமையா develop பண்ணிருக்கடா ரெண்டு வருஷத்திலே.. so handsome da" என்றான்.

ஆதவன் தன் பூலை வலது கையால் பிடித்து,

"ஊம்புடி! வாய் பேசாம.. whore!" என கூறி சரணின் உதட்டில் பூலால் தட்டினான்.

சரண் வாயை திறக்க, ஆதவனோ  அவசரமாக பூலை சரணின் தொண்டைக்குள் செலுத்தினான்.

'என்ன ஒரு சுகம் இயற்கை பூலில் உண்டு பண்ணி இருக்கிறதே!சொர்க்கமாக உள்ளதே.. !!! இதை சப்பிகொண்ட்டே இருந்தால் நேரம் போவதே தெரியவில்லையே.. !இதை நாக்கால் தடவுவதும் உதட்டால் உறிஞ்சுவதும் என்ன ஒரு இன்பம்.. !' என உள்ளுக்குள் நினைத்தபடி காரியத்தில் கண்ணானான் சரண்.

அவ்வப்போது ஆதவன் பூல் தொண்டையில் அடைத்து மூச்சு விட சிரமப்பட்ட போதும், வாய் வேலையை விட வில்லை சரண். சரணையும் அறியாமல் ஜொள்ளு வாயில் ஒழுக, ஆதவன் சிரித்து  விட்டான்.

"டேய்.. gay boy! நீ வேற லெவல் டா..
செம ஜொள்ளு ஊத்துற.. ??? உன்னை ரெண்டு வருஷம் முன்னாடி பார்த்தப்ப நான் நெனச்சு கூட பாக்கலை .. நீ இப்படி என் பூலை ஊம்பி ஜொள்ளு விடுவன்னு.. "

அதை பொருட்படுத்தாது சரண் மெல்லிய ஓசையை எழுப்பிய வாறு பூலை சப்பி கொண்டிருந்தான். இப்போது  ஆதவனே சரணின் தலையை பிடித்து ஓக்க ஆரம்பித்திருந்தான். ஆதவனின் பூல் தன் வாய்க்குள்ளே போவதும், வெளியே செல்வதும், சரணுக்கு ஒரு பிரமிப்பை உண்டு பண்ணியது.

அதே நேரம் இவ்வளவு சேவைகள் இந்த பூலுக்கு நீண்ட நேரம் செய்தும் கஞ்சி வராமல் ஸ்டாமினாவோடு 'கின்னென்று'  அது நிற்பது சரணுக்கு ஆச்சர்யமாக இருந்தது.

ஆதவன் சரணை நோக்கி, "நான் அந்த wall ஐ பிடிச்சுட்டு நிக்கிறேன்.. நீ வந்து என்னோட ass ஐ lick பண்னு.. நாக்கு நல்லா என்னோட ass hole உள்ள போகணும். ஓகே.. ?full ஆ க்ளீனா வந்திருக்கேன். நீ எந்த பயமும் இல்லாம வந்து நாக்கை போடு" என்று கூறி விட்டு,  நடந்து அருகில் இருந்த சுவரில் கையை வைத்து, சூத்தை எடுப்பாக காண்பித்தபடி நின்றான்.

தயக்கமாக அருகில் வந்த சரண், அந்த இரண்டு bun களை கண்டு காமமுற்றான்.

'என்ன ஒரு மாசு மருவற்ற எடுப்பான சூத்து. இதை தடவ, நக்க, கூலியா வேண்டும்?' என நினைத்து, ஆதவனின் சூத்து மீது தன உதடுகளை அழுத்தினான். சோப்பு வாசனையோடு ஆதவனின் உடல் மணமும் வீசின. சூத்தை முத்தங்களால் அபிஷேகம் செய்து விட்டு சூத்துக்கு அடியில் முட்டியிட்ட சரண், நாக்கை நீட்டி ஆதவனின் சூத்து ஓட்டையில் நாக்கை உள்ளே அழுத்தி நுழைந்தான். மெல்லிய மயிர்கள் அங்கே இருக்க, நாக்கு கொஞ்சம் கஷ்டப்பட்டு உள்ளே சென்றது.

அந்த நேரத்தில் படாரென்று கதவு திறக்க மதி அங்கே ஆவேசமாக நின்று கொண்டிருந்தான்.

"கொம்மா.. ஓத்தா.. என்னடா நடக்குது இங்க..???" மதி வசை மாரி பொழிந்தான்.

சரண் அதிர்ந்து எழுந்து நின்றான். வார்த்தைகள் வர தடுமாறியது அவனுக்கு.

"மதி.. அது வந்து.. இல்லை.. ஒன்னும் நடக்கல.."

"தூ..!. பச்சை தேவடியாடா நீ.. !!!அயிட்டம்.. !!!!அவன் பொச்சை நக்கிட்டு இருந்துட்டு.. ஒன்னும் இல்லையாம்.. புண்டை..!!!"

சரணுக்கு அவஸ்தையாக இருந்தது. மதியின் கண்களில் கோபம் கொப்பளித்தது.

ஆதவன் முகத்திலோ கேலி புன்னகை.


சரணோ அதிர்ச்சியில் உறைந்து, அவன் கால்கள் சிலையாக மாறி கனமானது. உள்ளே அவன் மனம் படபடப்பாக இருக்க, மதியின் பார்வை கோபத்தில் இருந்து ஏளன பார்வையாக மாறியது.

"சொல்லுடா புழுத்தி.. அவன் பொச்சுல உனக்கு என்ன வேலை..?"

என மறுபடியும் மதி கேட்க,

ஆதவன், "டேய்.. மாமா.. விடுடா பாவம். ஒரு gay கிட்ட போய் ஏன் நாக்க போட்டன்னு கேட்டா அவன் என்ன சொல்லுவான். ?"

மதி, "கரெக்ட்டு மச்சி.." என சொல்லிவிட்டு சோபாவில் அமர்ந்தான்.

"ஆனா இந்த gay என்னோட அயிட்டம் டா.. என் பூலை மட்டும் தான் சப்புவான்னு நெனச்சேன்.. but ஒரு தேவடியா மாறி பூலுக்கு அலையுவான்னு நெனக்கல... !  ஏன்டா சரண் புண்டை.. என் வீட்டுக்கு guestட்டா வந்த அவனை எப்படிடா மயக்கின.. ? நீ gay தான்.. அதுக்கும் ஒரு லிமிட் வேண்டாம்.. ?"

சரண் ஆதவனை பார்க்க, அவனோ முகத்தில் புன்னகை மாறாமல் இருந்தான்.

'மதி கேட்கும் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல்' சரண் தவித்தான்.

ஆதவனே இப்போது துணைக்கு வந்தான்.

"டேய் மாமா, அவன் பயந்து போயிருக்கான்.. போதும்டா.. '

"டேய்.. இவனை பத்தி உனக்கு தெரியாது. கொஞ்ச நாள் முன்னாடி எங்க அப்பா எதேச்சையா அவனுக்கு போன் பண்ணினப்ப என்னை பத்தி போட்டு கொடுத்துட்டான் என்னோட எனிமி மாறி. ஸ்வேதா மேட்டர். அப்பறம்.. வேலைக்காரி மேட்டர்.. எல்லாத்தையும்.. அவர் என்னை காய்ச்சி எடுத்துட்டார்.. "

சரண் அதிர்ச்சியடைந்தான்.

'மதி அப்பா என்னிடம் போட்டு வாங்கிய விஷயம் எப்படி இவனுக்கு தெரிந்தது?' என உள்ளுக்குள் சரண் குழம்பினான்.

"மதி.. நான் சொல்லலை.. நீ என்னை.... தப்பா புரிஞ்சிட்டு இருக்க.."

"டேய் **** sucker ! நிறுத்துடா.. என்னை பத்தின intimate details தெரிஞ்ச உன்னால தான் இதெல்லாம் சொல்லி இருக்க முடியும்.. அந்த ஆள் சொன்ன matter உனக்கு மட்டும் தான் நான் சொல்லி இருந்தேன். So நீ தான் secrets ஐ pass பண்ணிட்டன்னு எனக்கு தெரியும்.. நீ பொட்டை. Straight sex ஐ வெறுக்கிறவன்.. நான் அப்படியில்ல, **** sucker சரண். !!!"

மதியே தொடர்ந்தான்.

"ஆதவன் கிட்ட பேசுறப்ப.. நீ எனக்கு அயிட்டமா மாறி போனதை பத்தி சொன்னேன்.. அவனுக்கும் உன்னோட சர்வீஸ் தேவை பட்டது.. அதுக்கு தான் உன்னை இங்க வர சொன்னேன். நீ எப்படி பட்டவன்னு தெரிஞ்சுக்க போட்ட பிளான் தான் இது. பூலை எங்க பார்த்தாலும்  வாயை வைக்கிறவனா நீ, அல்லது என்னோட பூலுக்கு மட்டும் அடிமையா நீன்னு, ஒரு சின்ன டெஸ்ட். அதுல நீ எல்லா பூலுக்கும் அடிமைன்னு தெரிஞ்சு போச்சு!!!" என்றான்.

ஆதவன் மதியின் அருகில் அமர்ந்தான். அவன் பூல் softஆக இருக்கும் போதே நல்ல நீளம் என சரண் பார்வையில் காண்பதை இருவரும் நோட்டம் விட்டனர்.

மதி, "டேய்.. சூடு சொரணை இல்லாதவனே.. ! உன்னை தான் நான் திட்டிட்டு இருக்கேன். நீ அவன் பூலையே பார்த்துட்டு இருக்க.. சரி உன்கிட்ட வேற என்ன எதிர்பார்க்க முடியும்.. ? போயி அவனை ஊம்பு.. கொஞ்சம் நேரம் கழிச்சு என் பூலையும் ஊம்பு" என்று கூறிவிட்டு
போட்டிருந்த டிராக் பாண்ட்டை கீழே இறக்கி பூலை காண்பித்தான்.

ஆதவன் "ரைட் மச்சி. பூல் தூங்க ஆரம்பிச்சு நேரம் ஆகுது. சரண் வா! வந்து suck my ****!"

ஆதவன் அருகில் சென்று மண்டியிட்ட சரணை நோக்கி மதி,
"புண்டை உன் டிரஸ் எல்லாத்தையும் அவிழ்த்துட்டு ஊம்பு" என்றான்.

அவன் சொல்லிவையே வேதம் என்பது போல் தனது உடைகளை களைந்து விட்டு முட்டி போட்டு ஆதவனின் பூலை மீண்டும் வாயிலே கொண்டு சென்று சுவைத்தான்.

ஆதவன் மூச்சை இழுத்துவிட்டு கண்களை மூடிக்கொண்டு சோபாவில் சாய்ந்தான். சரண் அந்த பூலின் நுனியில் உதட்டை குவித்து காற்றை உறிஞ்சி இழுக்க, ஆதவன்,  "ஸ்ஸ்ஸ்" என முனகினான்.

மதி ஆதவனிடம், "மச்சான்.. என் ட்ரெய்னிங் எப்படி.. செமயா ஊம்புவாண்டா.. " என்று சொல்லிவிட்டு,

சரணிடம், "நீ இப்போ பூல் வெறி புடிச்சு பூல் தேவடியாவா மாறிட்ட. உன் மூஞ்சியை பார்த்தாலே தெரியுது.. நீ ரொம்ப லைக் பண்றன்னு... நாய் பிஸ்கட்டை பாக்குற மாறி பாக்குற.. bitch"

என்று சொல்லிவிட்டு, சரணின் தலையை பிடித்து மதி,

"ஊம்புடா!!! நல்லா  ஊம்பு!!! **** sucker!!!" என்று ஆதவனின் பூல் நன்கு சரணின் தொண்டைக்குள் போகுமாறு அழுத்தினான்.

மதியின் அசிங்க பேச்சால் சரணையும் அறியாமல் அவனுக்கு பூல் தூக்கி கொண்டது. மெல்ல ஆதவனின் பூலை சப்பியபடியே கொட்டைகளை விரலால் வருடினான். ஆதவனோ கண்களை மூடியும் அவ்வப்போது திறந்து கொண்டும் சரண் தன் பூலில் கொண்டு சேர்க்கும் சுகத்தை அனுபவித்து கொண்டிருந்தான்.

சில நிமிடங்களில், மதி,

"போதும்டா அவனை சப்புனது.. வா வந்து இங்க ஊம்பு!!!" என்று சரணின் தலை முடியை பிடித்து இழுத்தான்.

மதி அவன் பாணியில் சரணை வாயை தன் பூலில் அழுத்தினான். சரண் சுதாரிப்பதற்குள் மதியின் பூல் வாயில் நுழைந்து விட்டது. சரணின் தலையை இரு கைகளால் பிடித்து மதி செக்ஸ் டாய் போல பூலை உள்ளேயும் வெளியேயும் கொண்டு சென்று அவன் வாயை புணர்ந்தான். சரண் கொஞ்சம் தொண்டையை ரிலாக்ஸ் செய்து பூலுக்கு வழிவிட அது தொண்டை வரை வந்து இடித்து சென்றது. சில நிமிடங்கள் இவ்வாறே தொடர திடீரென்று தன் இடுப்பில் யாரோ கை வைப்பதை உணர்ந்து திரும்பினான் சரண்.

ஆதவன் திருட்டு சிரிப்புடன் சரணின் சூத்தை பின்னே முட்டி போட்டு அமர்ந்தான். அவன் கையில் லுபிரிக்கன்ட் இருக்க அவன் அதை காய் விரல்களில் கொட்டி சரணின் சூத்து உள்ளே விரலை விட்டு தடவினான். 'ஜில்' என்று உணர்வது சரணுக்கு உள்ளே பரவியது.

திரும்பிய சரணை மீண்டும் தலை முடியை பிடித்து இழுத்து,  "அங்க என்ன பார்வை? உன் வாய் என் பூலை விட்டு நகர கூடாது!! Ok?
உன் வாயை இங்க போடு.. உன் சூத்தை அங்க அவன் போடுவான்.."
என்றான்.

ஆதவனோ பூலில் காண்டமை அணிந்து கொண்டு, அதிலும் கொஞ்சம் லூபிரிக்கன்ட்டை பூசிக்கொண்டான். சில நொடிகளில் அவனின் பூல் மொட்டு தன்னுள்ளே நுழைவதை உணர்ந்தான் சரண். மெல்லிய சுகம் உடலெங்கும் பரவ சரண் "ம்ம்ம்" என்று முனகினான். சிறிய அழுத்தத்தோடு ஆதவனின் பூல் முழுதும் உள்ளே சென்றது. ஆதவனின் இடுப்பு நன்கு சரணின் சூத்தோடு ஒட்டி ஒன்றாக நின்றது.
சிறு சிறு அசைவை கொண்டு ஆரம்பித்த ஆதவனின் ஓல் இப்போது பெரிய அசைவுகளை கொண்டு குடைய ஆரம்பித்தது.

சரண் ஒரு சேர மதியின் பூலையும் ஆதவனின் பூலையும் சமாளிக்க முடியாமல் திணறினான். அவனுடைய பூலில் pre-cum வெளிப்பட்டு ஒழுகி தரையில் சொட்டியது. சரண் இருவரின் இயக்கத்தை ஒரு ரிதத்தில் கொண்டு சென்றான். ஆதவன் குத்தும் போது உந்தப்பட்டு சரண் மதியின் பூலை வாய்க்குள்ளே கொண்டு செல்லவும், ஆதவன் பூலை பின்னே கொண்டு செல்லும்போது மதியின் பூலை மொட்டு வரை உறிஞ்சுவதும் என ஒரு இயக்கத்தை நடத்தி கொண்டிருந்தான் சரண்.

மதியின் பூல் தன்னை ஓத்தபோது இருந்த உணர்வும், ஆதவன் பூல் தன்னை ஓத்த போது வருகின்ற உணர்வும் வேறு வேறாக இருந்தன. அது ஒரு சுகம் என்றால் இது வேறு சுகம். ஒழ் வாங்குவதில் இந்த அளவுக்கு சுகம் அவனுக்கு வந்ததில்லை. அவனுடைய அனுபவம் சிறிது என்பதாலோ அல்லது மதியின் பூலை சப்பிகொண்டே ஆதவனிடம் ஓல் வாங்குவதில் உண்டான இன்பமோ அல்லது lubricant செய்யும் மாயமோ தெரியவில்லை அவனுக்கு.

ஆதவனின் ஒரு கை சரணின் இடுப்பில், இன்னொரு கை தொடையில். அவன் ஒக்கும் போது கொட்டைகள் சரணை இடித்து சரசமாடின. ஆதவனின் வேகம் அதிகமானது. அவனுடைய மூச்சு காற்று சரணின் முதுகில் பட்டது. ஆதவனின் கரங்கள் சரணை இறுக்கமாக இழுத்து பூலை நன்கு உள்ளே அழுத்த சரணுக்கு உள்ளே அந்த பூல் மொட்டு பெரிதாவதும், துடிப்பதும், நன்கு சூத்தில் உணரப்பட்டது. உள்ளே condom இல் கஞ்சியை ஊற்ற ஆதவன் ஆரம்பிக்க, அதே நேரம் தானாக சரணின் பூல் தூக்கி துடிதுடித்து, கஞ்சியை கக்கியது.

அதை ஒரு கணம் பார்த்த மதி, "இங்க பார்ரா.. கைபடாம freeஆ இருக்கப்பவே கஞ்சி ஊத்துது.. பொட்ட தேவடியா.. என்னா performance! சூப்பரப்ப்பு.. !!!" என கேலி செய்தான்

ஆதவன் இப்போது சரணிடம் இருந்தது விலகி எழுந்து பூலில் இருந்த காண்டமை கழற்றி தரையில் வீசினான். அவனுடைய பூலில் கஞ்சியின் ஈரம் பளபளக்க மதி அருகில் வந்து மீண்டும் சோபாவில் அமர்ந்தான்.

மதி சரணிடம்,"டேய்..போய் அவன் பூலை நக்கி நல்லா க்ளீன் பண்ணு. அவன் இப்ப பெங்களூர் போறான் பிளைட் பிடிக்க.." என சொல்ல,

சரண் முட்டியை கொஞ்சம் நகர்த்தி, ஆதவனின் அருகில் சென்று, கஞ்சி பூசிக்கொண்டிருந்த அவன் பூலை வாயிலே கொண்டு சென்று நக்கி சுத்தமாக துடைத்தான்.

'இப்படி ஒரு ஆம்பளை cum juice ஐ நக்க என்ன வேணும்னாலும் பண்ணலாம்.. ஆதவா, நீ இங்கேயே இருந்து எனக்கு பூல் விருந்து படைக்க கூடாதா' என சரண் மனம் நினைத்தது.

தன் பூலை முழுதும் சரண் சுத்தமாக துடைத்ததை கண்டு ஆதவன் எழுந்து ஜெட்டியை அணிந்துகொண்டு பெட்ரூம் சென்றான்.

மதியின் பூலை அவன் சொல்லாமலே மறுபடியும் சப்ப ஆரம்பித்த சரணுக்கு இந்த இரண்டு ஆண்மகன்கள் தன்னை போக பொருளாக புணர்ந்தது போதை மருந்தை போல மீண்டும் மீண்டும் வேண்டும் என மனதை அலைய வைத்தது.

இந்த நீண்ட நேர ஊம்பலில் சரண் வாய் வலிக்க ஆரம்பித்தது.

மதி வேகம் கொண்டு வாயை புணர்ந்தவாறு மேலும் வேலை வைக்காமல் உச்சத்தை அடைந்தான். பூலில் பொங்கி பீச்சிய கஞ்சி ஜூஸை சரணின் முகத்தில் அபிஷேகம் செய்தான். உதட்டில் வழிந்த மதியின் கஞ்சியை நக்கி சுவைத்தான் சரண்.

அந்நேரம் அங்கே உடைகளை மாற்றிக்கொண்டு கேபின் ட்ராலியோடு வந்த ஆதவன்,

"டேய் மதி.. என்னடா அவனை இப்படி facial பண்ணிட்ட.. fuker.. சரி.. வா, என்னை ஏர்போர்ட் ல டிராப் பண்ணிடு!" என்றான்.

மதி தன்னுடைய பூலை கொண்டு சரணின் மார்பு காம்பில் தடவி வருடினான். அதில் மிச்சம் மீதி இருந்த கஞ்சி வட்டமிட்டு கோடாக சரண் நெஞ்சில் மின்னியது. அப்படியே ஒரு சுகமும் சரணின் நெஞ்சிலே கோலம் போட்டது.

மதி ரூம் உள்ளே செல்ல, ஹாலில் இருந்த ஆதவன் சரணை நோக்கி,

"உனக்கு பிடிச்சு தானே இதெல்லாம் பண்ற.. இல்ல..?" என்றான்

சரண் ஆதவனின் குரலில் இருந்த கனிவை உணர்ந்து, "ஆமாம் .. ஆதவா.. பிடிச்சு தான் பண்றேன்.. இன்னிக்கு எனக்கு double satisfaction.. உன்னோட பூல் செம டேஸ்ட் Bro.. செம fuk.. செம அயிட்டம் டா மச்சான்.. நீ..  இன்னொரு நாள் இருக்க கூடாதா, நீ"

"நோ gay boy.. நான் போயாகணும்.. மே பி.. நான் ஆஸ்திரேலியா போறப்ப இங்க வந்தாலும் வருவேன். முடிஞ்சா அன்னிக்கு போடுறேன் உன்ன" என்று கண்கள் சிமிட்டினான்.

அதற்குள் அங்கே வந்த மதி,

"டேய்.. சரண்.. வீடெல்லாம் கஞ்சி சிந்தி இருக்கு. Mop வச்சு க்ளீன் பண்ணு. அப்படியே என் ட்ரெஸ் ஐ வாஷ் பண்ணி dry பண்ணிடு. ரூமையும் கிளீன் பண்ணிடு. ஈவினிங் ஒரு வேலை இருக்கு!" என்றான்.

குழம்பி மதியை பார்த்த சரணை நோக்கி சிரித்த மதி,

"உன்னை இங்க வர சொன்னதே நான் தான்! உன்னை போடாம உன் வீட்டுக்கு அனுப்ப முடியுமா.. சோ.. குளிச்சு ரெடியா இரு.. மாமா ஆறு மணிக்கு வருவேன்.. "

அதை கேட்ட சரணுக்கு சந்தோஷம் உண்டாக, "கண்டிப்பா மச்சி!!!" என்றான்.