வாரத்தின் எல்லா நாட்களும் ஏதாவது ஒரு நாட்டின், ஏதோ ஒரு நிறுவனத்துக்கு ப்ராஜெக்ட் தயாரித்துக்கொடுப்பதையே கடந்த நான்கு வருடங்களாக பிரபல மென்பொருள் நிறுவனத்தில் வேலையாய் செய்யும் சென்னை மாநகரின் லட்சோப லட்ச இளைஞர்களில் நானும் ஒருவன். இந்த 26 வயதில், அரை லட்சத்தை ஊதியமாக பெறும் அளவிற்கு உயர்ந்த வேலைதான் அது. ஆனால், நான்கு வருடங்களாக அதே வேலையை செய்வதால், அழுத்துப்போய் நொந்துபோன என் மனதிற்கும், உடலுக்கும் ஆறுதலே அந்த ஞாயிற்றுக்கிழமையின் சல்லாப சந்தோஷங்கள்தான். மெரீனா நீச்சல் குளம், கிருஷ்ணவேணி தியேட்டர், பேருந்து நிலையங்கள் என வழக்கமான gay இடங்களின் ஏதோ ஒன்றில், ஒவ்வொரு வாரத்தின் என் இச்சைகள் உச்சத்தை அடையும். ஆனால், இன்று நான் எதிர்பாராத பாண்டி பசாரில் அப்படி ஒரு நிகழ்வு நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.
இந்த ஞாயிறு நுழைவுத்தேர்வு எழுத ஊரிலிருந்து என் தம்பி வந்திருந்ததால், என்னால் வழக்கமான இடங்களுக்கு செல்லமுடியவில்லை. தேர்வு முடிந்து அவனை ஊருக்கு பேருந்து ஏற்றிவிட்டு பாண்டி பசாரில் சில பொருட்கள் வாங்க சென்றேன். வாங்க வேண்டிய பொருட்களை வாங்கி முடித்துவிட்டு, என் அறைக்கு செல்லலாம் என்று கடைவீதியைவிட்டு விடைபெறும்போது, வீதியின் முனையில் இருந்த “உள்ளாடை உலகம்”(கடையோட பேர் அது!) கடையின் வாசலில், என்னை மாமனார் வீட்டுக்கு வந்த மாப்பிள்ளை போல பாசத்தோடு உள்ளே அழைத்தான் கடையில் வேலை செய்யும் இளைஞன்.
பார்ப்பதற்கு வடநாட்டுக்காரன் போல இருந்தான், பற்களில் பாக்கு கரை இல்லாதது ஆச்சரியம் தான். அவன் முகத்தை பார்த்த அந்த முப்பது வினாடிகளில், இருபது வினாடிகளை அவன் உதடுகளே விழுங்கிவிட்டது. அப்படி ஒரு எடுப்பான உதடுகள். அப்பப்பா!. நாவில் ஊறிய எச்சிலை, அவன் அறியும் முன்னால் விழுங்கிவிட்டேன். அந்த கடையில் நான் வாங்க வேண்டிய பொருள் எதுவுமில்லை என்றாலும், சுயநினைவை இழந்தவனை போல அவன் பின்னாலேயே சென்றேன்.
கடைக்குள் அவனையும், அந்த குர்தா போட்ட தாத்தாவையும் (அவர்தான் முதலாளியம்) தவிர ஒரு “ஈ, காக்கா” கூட இல்லை. கடைக்குள் ஒளிர்ந்த அலங்கார மின்விளக்கின் வெளிச்சத்தில் அவன் முகம் இன்னும் அழகாக தெரிந்தது. வெளிர் மஞ்சள் நிற சட்டையில் பல நாள் அழுக்குகள் மிதமிஞ்சி காணப்பட்டன. களைந்த முடியும், வியர்வை வழிந்தோடிய அவன் கன்னங்களும் அவனுடைய அழகை கொஞ்சமும் குறைத்துக்காட்டவில்லை. வழிந்த வியர்வையை சட்டையின் முனையில் துடைத்தபோது,அவன் எலுமிச்சை நிற வயிறு என் பூலை சட்டென திமிர வைத்தது. அதை அவன் கவனிக்கும் முன்னால், “இன்” செய்திருந்த என் சட்டையை எடுத்து பூலை ஒருவழியாக மறைத்தேன்.
“இன்னா சார் பாக்குற?. ஜட்டி, பணியன்.. இன்ன வேணும்?”
“அது..” தடுமாறினேன். நான் வாங்க வந்ததை அவன்கிட்ட சொல்ல முடியாதுல்ல.
“சொல்லு சார். நெறைய வெரைட்டி இருக்கு”
நிறைய இருக்குதான், ஆனால் கிடைக்குமான்னு தெரியவில்லை. பெருமூச்சு விட்டபடி, “அது... பனியன்”
“branded எல்லாம் இல்ல சார். எல்லாம் ராஜஸ்தான் ஐட்டம், ஆனால் நல்லா தரமா இருக்கும் சார்”
“ஆமா... பார்த்தாலே தெரியுது. எனக்கும் இப்டி ஐட்டம்தான் பிடிக்கும்” அவன் உதட்டை பார்த்தபடியே சொன்னேன்.
“இன்னும் நான் காட்டவே இல்லையே சார், அதுக்குள்ள என் மேல உனக்கு அவ்ளோ நம்பிக்கையா?” இது ஒரு அர்த்தமா? இரட்டை அர்த்தமா?னு எனக்கு புரியல. ஆனால், இப்படி சொல்லும்போது என்னை திரும்பி பார்த்து, நக்கல் சிரிப்பு அவன் சிரித்ததில் எனக்கு ஏதோ மனதிற்குள் ஒரு சந்தோசம்.
நானும் விடுவதாக இல்லை. “நீ காட்டாம நான் விட்ருவேனா?” என்றேன்.
“என்ன size சார் உனக்கு?”
நான் ஒரு நொடி அதிர்ந்துபோய், “என்ன????” என்றேன்.
“உன்க்கு பனியன் size இன்ன சார்?. இதுக்கு ஏன் இவ்ளோ ஜெர்க் ஆவுற?”
பதிலெதுவும் சொல்லாமல் நான் கொஞ்சம் திணறி நிற்க, தொடர்ந்த அவனே, “நானே பாத்துக்கறேன் சார்” என்று சொல்லிவிட்டு ஒவ்வொரு பனியனாக எடுத்து, என் மார்பின் மீது வைத்து அளவு பார்த்தான். அவன் விரல்கள் என் மார்பில் பட்டபோதெல்லாம் என் உடலில் ஒரு சிலிர்ப்பு உண்டானது.
இறுதியாக ஒரு பனியனை கையில் எடுத்து, “இதான் சார் உன் சைஸ். இந்த சைஸ்ல வெரைட்டி காமிக்கிறேன் சார்.” என்றான் அவன். அதற்குள் அவன் என் பனியன் சைஸை கண்டுபிடித்ததில் ஒரு வருத்தம் இருந்தாலும், அவன் அடுத்து கேட்ட கேள்வி என்னை ரொம்பவே அதிக மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது.
“ஜட்டி பாக்குறியா சார்?” என்ற அவன் பேச்சில் குதர்க்கம் இருக்கிறதா? என தேடினேன். ஊஹூம், கண்டுபிடிக்க முடியவில்லை.
ஆனாலும் சந்தோஷமாக, “ஓ பார்க்கலாமே!” என்றேன்.
நான்கைந்து ஜட்டிகளை விரித்து பார்த்துக்கொண்டிருந்தான். அவன் அளவு பார்க்க என்னை தொடப்போவதை எதிர்பார்த்து பெருமூச்சு விட்டுக்கொண்டேன். மெதுவாக எட்டி கல்லாவில் அமர்ந்திருந்த முதலாளியை கவனித்தேன், பொக்கை வாயில் எதையோ மென்றுக்கொண்டு வாசலில் போவோரை வெறித்து பார்த்துக்கொண்டு இருந்தார் அவர். மீண்டும் ஜட்டி அளவு பார்த்துக்கொண்டிருந்த என் செல்லத்தை திரும்பி பார்க்க, கையில் ஒரு ஜட்டியை வைத்து என் முன் நீட்டி “இதான் சார் உன் சைஸ்” என்றான்.
பனியனுக்கு அத்தனை அளவு பார்த்தவன், இப்படி பார்க்காமலே ஜட்டியை தேர்ந்தேடுத்ததில் எனக்கு கோபமும் அதிர்ச்சியும்.
“நீ அளவே பார்க்காம எப்டி இதான் கரெக்ட் சைஸ்’னு சொல்ற?”
“பனியன் சைஸ் பாத்தாலே, அத வச்சு ஓரளவு கரெக்டா சொல்லிடுவேன் சார்”
அப்போ முதல்ல ஜட்டியே பார்த்திருக்கலாமோ!னு ஒரு எண்ணம் என் மனசுக்குள் ஓடி மறைந்தது. நான் கொஞ்சம் தடுமாறி நிற்பதை கவனித்த அவன், “என்ன சார் நம்பிக்கை இல்லையா?” என்றான்.
“இல்ல.. அதுக்கில்ல..” ஏமாற்றத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல் தடுமாறினேன்.
சரியாக அந்த நேரத்தில், அவனை அழைத்த முதலாளி “நான் வீட்டுக்கு போறேன், இன்னும் கொஞ்ச நேரம் பார்த்துட்டு ஷட்டர் க்ளோஸ் பண்ணிட்டு வந்துடு. மாத்திரை போடாததால மயக்கமா வருது எனக்கு” என்றார். அவரை வழி அனுப்பி வைத்துவிட்டு, மீண்டும் என் முன் வந்து நின்றான்.
“சரி சார். இதுல வெரைட்டி காமிக்கிறேன்.” என்று சொல்லிவிட்டு வண்ண வண்ணங்களாக என் கண் முன் உள்ளாடைகளை வாரி இறைத்தான். அவற்றை நோட்டமிடுவதாக நானும் கண்ணாடி மேசையின் மிக அருகே சென்றேன். என் கைகளை கண்ணாடி மேசையின் மறுபுறம், அதாவது அவன் நின்றிருந்த பக்கத்தின் ஓரத்தில் வைத்து, மெல்ல அவனை நோக்கி நகர்த்தினேன். துணிகள் இறைந்து கிடந்ததில் என் கையை அவன் கவனிக்கவில்லை. ஒரு கட்டத்தில் அவன் தொடையில் பட்டு, என் கை நின்றது. அந்த மேசை இன்னும் கொஞ்சம் உயரமாக இருந்திருந்தால், நான் எதிர்பார்த்த அந்த பாம்பு புற்றை என் கை அடைந்திருக்கும், அந்த கண்ணுக்கு தெரியாத மேசை செய்த தச்சனை மனதிற்குள் திட்டிக்கொண்டேன்.
அவன் தொடையில் கை பட்டதை கூட அவன் கவனிக்காதவன் போல, கருமமே கண்ணாக எனக்கு சில விளக்கங்களை கொடுத்துக்கொண்டு இருந்தான். தலையை மட்டும் கவனிப்பது போல அசைத்துக்கொண்டு, மெதுவாக என் விரலால் அவன் தொடையை மெல்ல வருடினேன். இப்போதும் அவன் கண்டுகொள்ளவில்லை. பதட்டத்தில் என் உடல் முழுக்க வியர்த்து கொட்டியது, மனம் அதிக படபடப்பால் தவித்தது. ஒரு கையால் என் முகத்தில் வழிந்த வியர்வையை துடைத்துக்கொண்டே, இன்னொரு கையால் அவன் தொடையின் வருடலை இன்னும் அழுத்தமாக்கினேன்.
“நீ வேணும்னா இந்த பக்கம் வந்து நின்னு மத்த வெரைட்டி பாரு சார்” என்று அவன் கூறியது மட்டும்தான் என் காதில் அப்போது கேட்டது. கொஞ்சமும் தாமதிக்காமல், அந்த கண்ணாடி மேசையை ஒரே தண்டாக தாண்டி அந்த பக்கம் குதித்தேன். கைகளை மேலே உயர்த்தி ஒவ்வொன்றாக காட்டினான் அவன். அவன் மிக அருகில் நான் நிற்பதால், அவன் வியர்வையின் நறுமணம் என்னை கிறங்கடிக்க வைத்தது. நானும் தலையை அசைத்துக்கொண்டே மெல்ல மெல்ல பின்னே சென்று, அவன் மீது என் உடல் படும்படி நின்றேன். இன்னும் நெருங்கிட, என் பின்புறம் அவன் பூலில் சரியாக பொருந்தி நின்றது. அரை விழிப்பில் இருந்த அவன் பூல், என் உடல் பட்டதும் வேகமாக கிளர்ந்ததை என்னால் உணர முடிந்தது. மெதுவாக என் கைகளை பின்னே கொண்டு சென்று, அவன் தொடைகளை தடவினேன். அதற்கு மேலும் பொறுக்க முடியாமல், வேகமாக அவன் பூலை என் கையால் பிடித்து அழுத்தினேன். இப்போதுதான் முதன்முதலாக “ஆஹ்!” என்று அவன் மெல்ல சத்தமிட்டு அவனுடைய விருப்பத்தை வெளிப்படுத்தினான்.
உடனே நான் அவன் பக்கம் திரும்பி, இறுக்க அணைத்துக்கொண்டேன். அவன் உடல் பயத்தால் நடுங்குவதை என்னால் உணர முடிந்தது. என்னை வந்தது முதல் பாடாய் படுத்திய அந்த உதட்டை ஆக்ரோஷமாக கடித்து இழுத்தேன். அவன் உதட்டை கடித்து, என் நாக்கை அவன் உதடுகளுக்கு இடையில் விட்டு துளாவினேன். கண்களை இறுக்க மூடியபடியே என் தலை முடியை அவன் கைகளால் அழுத்திப்பிடித்திருந்தான். முத்தம் கொடுத்தபடியே என் கைகளை அவன் பூலை நோக்கி நகர்த்தினேன். அவன் கூச்சத்தால் குறுகிப்போனான். என் கை அவன் பூல் மேட்டில் பட்டதும் , அது இன்னும் பெரிதாக உருவெடுத்தது.
என் கையால் அதை கசக்கி பிழிந்தேன். மெல்ல அவன் பேன்ட்டை கழற்ற முயன்றபோது, என்னை விலக்கி தள்ளிய அவன், “ஒரு நிமிஷம்!” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான். அவன் விலகலுக்கான காரணம் புரியாமல் புடைத்த பூலும், உடைந்த மனமுமாக திகைத்து நின்றேன். அவன் பேன்ட்டை கொஞ்சம் சரிசெய்துவிட்டு, உள்ளிருந்தபடியே கடையின் ஷட்டரை மூடினான். அவ்வளவு மூடிலும், அவன் தெளிவாக இருப்பது ஆச்சரியமாக இருந்தது. பரபரப்பான பாண்டி பஜாரில் திடீரென எவனாவது கடைக்குள் நுழைந்தால் என்னாவது? என்ற எண்ணமே இப்போதுதான் எனக்கு வந்தது. கடையின் வெளி விளக்குகளை அணைத்துவிட்டு, என் அருகே வந்து சிரித்தபடியே நின்றான்.
நானும் பதிலுக்கு சிரித்தேனே தவிர, அவன் என்ன செய்கிறான் என்று கவனித்தேன். என் அருகே நெருங்கி வந்தவன், வேகமாக என் சட்டை பட்டன்களை கழற்றினான். அவன் கழற்றிய அவசரத்தில் ஒரு பட்டன பிய்ந்து உருண்டு கீழே ஓடியதை கூட கவனிக்காமல், என் சட்டையை கழற்றினான். ஒரு கையால் என் மார்பினை கசக்கியபடியே, இன்னொரு மார்பு காம்பினை அவன் வாயினால் சப்பினான். ஆறு மாதங்களாக உடற்பயிற்சியே செய்யாததால், அவனுக்காகவே என் மார்பில் லேசான சதைப்பிடிப்பு காணப்பட்டது. அதை கையாலும், வாயாலும் மாறி மாறி குதறித்தள்ளினான்.
என் மார்பை சுற்றிய பகுதிகள் மட்டும் இப்போது ரோஸ் நிறமாக சிவந்து போனது. அவனை அப்படியே அந்த கண்ணாடி மேசையில் இப்போது சாய்த்துவைத்து, அவன் சட்டையை கழற்றினேன். என் கைக்கு தோதாக கூட அங்கு சதை கொஞ்சமும் இல்லை. ஆனாலும், மஞ்சள் நிற அவன் உடலில் ரோஸ் நிற அவன் காம்புகள் ஒன்றே உலகின் மொத்த அழகையும் ஒருங்கே கொண்டது போல காணப்பட்டது. அதை பல்லால் கடிக்க, அவன் வலியால் துடிக்க!.. அப்பப்பா!! . என் அழகனை அதற்கு மேலும் வலியால் துடிக்க விட மனமில்லாமல், அவன் பேன்ட்டை கழற்றினேன். “அவசரத்துல அண்டாக்குள்ள கையை விட்டாலே ஒன்னும் சிக்காது” என்பார்கள். அது போல அவன் ஜிப்பை கழற்றவே என்னால் முடியவில்லை, என்னை பார்த்து ஒரு நக்கல் சிரிப்பு சிரித்த அவனே தன் பேன்ட்டை கழற்றி எனக்கு உதவினான். மெரூன் நிற ஜட்டி, மஞ்சள் நிற அவன் உடல்.. ஜட்டியை திமிறிக்கொண்டு நின்ற அவன் பூல் என்னை ஒரு நிமிடம் ஸ்தம்பிக்க வைத்தது. அடங்கொய்யா! என்னா சைஸு!!..
இன்னும் கொஞ்ச நேரம் அதை கழற்றாமல் விட்டால், ஜட்டியை கிழித்துக்கொண்டு வெளியே வந்துவிடும் போல இருந்தது. அந்த அழகனுக்கு என்னால் ஒரு ஜட்டி வீணாகிவிடக்கூடாது என்கிற ஒரு நல்ல எண்ணத்தில், இரண்டு கைகளாலும் அவனுடைய ஜட்டியை கழற்றினேன். நான் முழுவதும் கழற்றும் முன்னரே, என்னையும் மீறி திமிறி துடித்து வெளியே விழுந்தது அந்த “ஹை ப்ரீட்” வாழைப்பழம். கோதுமை நிறத்து, தடித்த, மிக நீளமான பூல் அது. என் “சல்லாப சர்வீசில்” இதுவரை இப்டி ஒரு பூலை நான் பார்த்ததே இல்லை. அந்த பூலின் அழகிலும், சைசிலும் நான் உற்சாக அதிர்ச்சியில் இருந்தாலும், அதை எப்படி என் வாய் தாங்கப்போகிறது? என்கிற ஒரு லேசான பயமும் இருந்தது. ஜட்டியை கழற்றிய ஒருசில வினாடிகள் நான் இப்படி யோசித்தபடியே, வெறித்து பார்த்துக்கொண்டிருக்க டென்ஷனான அவன், “இன்னா சார் ஆராய்ச்சி பண்ற?.. இன்னிக்கு பூரா கண்ணால மட்டும்தான் பாத்துட்டு இருக்க போறியா?.. இல்ல, சைஸை பார்த்து பயந்துட்டியா?” என்றான்.
என்னோட ஐந்தாறு வருட செக்ஸ் வாழ்க்கையில் இப்படி ஒரு பேச்சுக்கு நான் ஆளானதில்லை. இது என் ஆண்மைக்கு கிடைத்த சவால். அவனை பார்த்து, “பயம்தான். எப்டி நீயும் உன் பூலும் இன்னிக்கு என்கிட்ட தாக்கு பிடிக்க போறன்னு பயம்” என்றேன்.
சொல்லியபடியே அவன் ஒன்பது இஞ்ச் பூலை எடுத்து செங்குத்தாக நிறுத்தினேன், அந்த வாழைப்பழத்தின் தோலை மெல்ல கீழே இறக்கினேன். ப்ரீக்கம் லேசாக அப்போதுதான் வெளிவந்திருந்தது, இனி என் ஆட்டத்தை தொடங்க ஆயத்தமானேன். என் நாவால் அவன் முழு பூலையும் லேசாக ஈரமாக்கினேன், அவன் மொட்டினில் என் நாக்கால் விளையாடினேன். அவன் பூலை என் வாய்க்குள், தொண்டை வரை கொண்டு சென்றும், முழுமையாக உள்ளே செலுத்த முடியவில்லை. ஆனாலும், அது ஒரு வித்தியாசமான சுவை. கைகளால் அவன் கொட்டைகளை வருடியபடியே, கொஞ்சம் கொஞ்சமாக என் இயக்கத்தை வேகமாக்கினேன். அவன் என் தலைமுடிகளை பிடித்து, இன்னும் வேகமாக இயங்க செய்தான். சில நிமிடங்களில் என் கண்களில் கண்ணீர் வந்தது, அதை நானும் அவனும் பொருட்படுத்தவில்லை. வேகம் இன்னும் அதிகமானது. “ஆஹ்!! ஸ்ஹ்ஹ்ஹ்!! ஹாஅ!!!” என்று அவன் முனகல் சத்தம் என் வேகத்தை இன்னும் இன்னும் அதிகமாக்கியது.
சில நேரத்துக்கு பின்பு அவன், “சார் வருது!” என்றான். அதை நான் கண்டுகொள்ளவே இல்லை, அந்த மொட்டினை என் நாவால் வருடி இன்னும் கிளர்ச்சி ஊட்டினேன். ஒருவழியாக லேசான ஜெர்க்குடன், அவன் கஞ்சி வெளியேறியது. என் வேகத்திலும், பெருத்த மோகத்திலும் அவன் சாய்ந்து எழ சிரமப்பட்டபடி கிடந்தான். அவன் அருகில் நான் படுத்தேன், என்னை இறுக்க அணைத்துக்கொண்டான். என் உதடுகளில் முத்தத்தை பதித்த அவன், “நெஜமாவே நீ ஜெய்ச்சுட்ட சார்” என்றான். அவன் முடிகளை விலக்கிவிட்ட நான், அவன் கன்னங்களில் முத்தமிட்டேன், உதடுகளை நாவால் வருடினேன். அடுத்த இன்னிங்க்ஸ் தொடங்க நான் ஆயத்தமவாவதை கண்ட அவன், “இந்த தடவை நான் சார்!” என்றான். நானும் சிரித்துக்கொண்டே, அவனுக்கு வழிவிட்டேன். என் நெற்றி தொடங்கி, கீழ்நோக்கி அவன் நாவால் வருடியபடியே வந்தான்.என் மார்பை சுற்றி வட்டமிட்டு, காம்புகளை பதம் பார்த்தான். மெல்ல கீழ்நோக்கி வந்து, தொப்புளை சுற்றி வருடினான். நான் கூசிப்போய் வயிற்றை உள்ளே எக்கினேன். தொப்புளுக்கு கீழே அவன் மெதுவாக செல்ல செல்ல, அந்த ஒவ்வொரு நொடியும் “அப்பா சாமி! என்னா சொகம்டா”னு சொல்ல வச்சுது. மிக லாவகமாக என் பேன்ட்டை கழற்றியவன், ஜட்டியை கழற்றாமல் தொடைகளில் வருட தொடங்கினான். கைகளால் என் மார்புகளை பிசைந்தபடியே, இப்போது என் ஜட்டியில் புடைத்து நின்ற என் பூல் மேல் ஒரு முத்தமிட்டான். அது வெளியே வர துடிப்பதை, அவன் கண்களால் ரசித்தான். மெல்ல அவன் பல்களாலே, அந்த ஜட்டியை கழற்ற பலவருட சிறைவாசம் முடிந்து வெளியே வந்தவனை போல, என் பூல் சந்தோஷமாக துள்ளி குதித்தது.
அவன் வாய்க்கும், என் பூலுக்கும் இடையே இருந்த அந்த சில சென்டிமீட்டர் இடைவெளி, ரொம்ப தூரம் போல எனக்கு தெரிந்தது. அவன் மூச்சுக்காற்று என் பூலை இன்னும் சூடாக்கியது. அவன் ஒன்றுமே செய்யலைனாலும், ஏதோ செய்வதே என் உச்சத்தை அடையவைத்துவிடும் போல தோன்றியது. என் ஏக்கத்தை புரிந்துகொண்ட அவன், தன் வாய்க்குள் மெல்ல என் பூலை இறக்கினான். அது மிக லாவகமாக அவன் வாய்க்குள் சென்றது, மெல்ல மெல்ல அவன் இயக்கம் அதிகமாக அவன் அளவு தாக்குபிடிக்க முடியவில்லை என்றாலும், ஏதோ சில நிமிடங்கள் தாக்குப்பிடித்த என் பூல் கஞ்சியை கக்கியது. இருவருமே களைத்துப்போய், அருகருகே கட்டிப்பிடித்தபடி சிறிது நேரம் படுத்திருந்தோம்.
அப்போதுதான் நான் நேரத்தை கவனித்தேன், மணி பதினொன்று..
“ஐயோ லேட் ஆச்சு” என்றபடி நான் பதறிப்போய் எழுந்தேன், அவனும் அப்போதுதான் சுயநினைவுக்கு வந்தான். நான் வாங்கிய உள்ளாடைகளுக்கு பணத்தை எடுத்து அவன் கையில் கொடுக்க, “இல்ல சார் இப்போ வேணாம்” என்றான்.
“ஏன்?”
“நாளைக்கு வாங்க, நெறைய புது வெரைட்டிஸ் வரும்..” என்று நக்கலாக சிரித்தான்.
கடைசியாக ஒரு முத்தத்தை மட்டும் கொடுத்துவிட்டு, நாளைய வெரைட்டிகளின் அழகை ரசிக்க இருக்கும் சந்தோஷத்தோடு கடையைவிட்டு வெளியேறினேன்..
No comments:
Post a Comment