Note: Allowing "Post on this blog via Email" service to the public, went out of control. Because of that This blog is not longer managed. Now it is fully opened for public without any limitations. Anyone can post anything on this blog by sending their post as an email to this blog's email. If you want to remove this blog or its blog posts please contact google or blogger.com with valid reason.

பாதுகாப்பான உடலுறவு

எதிர் காலத்தில் நீங்கள் எந்த பாலியல் நோய்க்கும் ஆலாகக்கூடாது என்பதற்க்காக உங்களுக்கு நான் இதை அன்போடுசமர்பிக்கிறேன்.
பாதுகாப்பானஉடலுறவு : -

பாதுகாப்பான உடலுறவு என்றாலே, மற்ற ஒருவரோடு நாம் உடலுறவு கொள்ளும்போது அவரிடமிருந்து எந்த ஒரு பாலியல்நோயும் நமக்கு தொற்றிக்கொள்ளாமல் இருப்பதற்க்காக நம்மை நாம் பாதுகாப்பாக வைத்துக்கொண்டு அவரோடு உடலுறவுகொள்வது ஆகும்.

பாதுகாப்பான உடலுறவு என்பதை பற்றித்தெரிந்துக்கொள்வதற்க்கு முன்பாக, நாம் பாலியல் நோய் என்றால் என்ன, அது எப்படிஅவரோடு உடலுறவு கொள்ளும் மற்றவருக்கு தொற்றுகிறது என்பதை தெரிந்துக்கொள்வது மிக அவசியம். 

பாலியல் நோய் :
பாலியல் நோய் என்பது ஆண் அல்லது பெண்னின் பாலுருப்புகளில் உற்பத்தியாகக்கூடிய நோய்கள் ஆகும். உதாரணமாகபெண்னுருபின் உள்ளே பல மாற்றங்கள் மிக வேகமாக அடுத்து அடுத்து நகழ்கின்றன. அதற்க்காக எத்தனையோ சுரப்பு நீர்கள்அடுத்து அடுத்து அங்கே சுரக்கின்றன. அதன் விளைவாக அங்கே பல மாற்றங்களும் நிகழ்ந்து பல கழிவுப்பொருட்களைஉண்டாக்குகின்றன. வெளியேர வேண்டிய அந்த கழிவுகள் பல நேரங்களில் வெளியேர முடியாமல் அங்கேயே தங்கிவிடுகின்றன. இந்த கழிவுகள் தேங்க ஆரம்பித்தால் இதில் கண்ணுக்கு தெரியாத பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண்ணுயிரிகள்உற்பத்தி ஆகி அவை பெருகி வளர்கின்றன. அது நமது உடலில் இருந்து அன்னியமானது என்பதால் நமது தோல், சதை, ரத்தம்,நிணநீர் ஆகியவைகளை உண்டு உயில் வாழ ஆரம்பிக்கிறது. இதனால் நமக்கு உடல் உருப்புகள் சேதம், உடலில் புண்ஏற்படுதல், அதில் சீழ் வடிதல் போன்ற பல உபாதைகளை உண்டாக்குகிறது. மேலும் நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்திகுறைவாக இருந்தால் கிருமி வலு பெற்று நோய் உச்சத்தை அடைகிறது.
மேலும் ஆண் தன் உருப்பை பெண்ணுருப்பில் செலுத்தி உரவு கொள்ளும்போது அவன் உருப்பில் இருந்து வெளிப்படும் பலகழிவுகளை பெண்ணுருப்பின் யோனி வழி மற்றும் அதன் ஆழமான பகுதிகளில் விட்டுவிடுகிறான். அந்த பெண் தனது உருப்பைநீரால் தூய்மை செய்து கொண்டாலும் மிக ஆழமான இடங்களில் அந்த கழிவுகள் தேங்கி விடுவதால், அங்கே கிருமிகள்உண்டாக ஆரம்பித்து விடுகிறது. உண்மையில் பெண்களுக்கே அதிகமான பலியல் நோய்கள் ஏற்ப்பட வாய்ப்பு உள்ளது.அவளுக்கு ஏற்ப்பட்ட பாலியல் நோய் அதன் பிறகு அவளோடு உடல் உறவுக்கொள்ளும் ஆண்களுக்கும் அந்த நோய் பரவஆரம்பிக்கிறது.

எனவே உறவு கொள்வதற்க்கு முன்பாக இருவரும் நீரில் குளித்து தனது உருப்புகளை சுத்தம் செய்து விட்டு அதன்பின் உடல்உறவை ஆரம்பிக்கலாம். உடல் உறவு முடித்தபிறகும் இருவரும் தனது உருப்புகளை முடிந்தவரை நீரால் நன்றாக சுத்தம்செய்துக்கொள்வது நல்லது.

அதனால் தான் ஒருவன் ஒருத்தியோடு மட்டுமே உடல் உறவு கொள்ளவேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறினர். அப்போதுபாலியல் நோய் ஏற்படவும் அது பரவவும் வாய்ப்பு இருக்காது என்பதால் அப்படி சொன்னார்கள். 
பல பேரோடு உடல் உறவு கொள்பவர்களிடம் உடல் உறவு கொள்வதால் பாலியல் தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகம்.
ஓரிண சேர்க்கையாளர்கள் 'Bi-s.exer' களோடு உடல் உறவு கொள்வதும் இந்த வகையை சார்ந்தது. 

பாக்டீரியாவிலும், வைரஸ்களிலும் பல வகையானவைகள் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமானநோய்களை உண்டாக்குகின்றன.

இதுவரை 30 க்கும் மேற்பட்ட பாலியல் நோய்கள் கண்டறியபட்டிருக்கின்றன. இதில் சில முக்கிய நோய்கள் Gonorhea, Syphilis, Chalamydia, Genital Herpes, Genital Warts, Candidosis ஆகியவைகள் ஆகும். இந்த வகையான நோய்களை மருத்துவ சிகிச்சைமூலமாக குணப்படுத்திவிடலாம். ஆனால் இவைகள் மேலோட்டமாக குணமானதுபோல் தேரிந்தாலும் உண்மையில்அதற்க்கான கிரிமிகள் உடலின் உள்ளே மறைந்திருக்கும். எப்பொழுது நம் உடலின் எதிர்ப்பு சக்தி குறைகிறதோ அப்போது அந்தநோய்கள் மறுபடியும் வெளிப்படும்.

நாம் இங்கே பார்த்துக்கொண்டிருக்கும் பலபேர் இப்படிபட்ட பல நோய்களை உடலில் மறைத்து வைத்துக்கொண்டு நம் எதிரேசுற்றி வருகிறார்கள் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள். அவர்கள் பார்பதர்க்கு அழகானவர்களாகவும் பலசாலிகளாகவும்இருக்கலாம். உங்கள் தேர்ந்தெடுப்பு மிக மேலோட்டமானது என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.

எயிட்ஸ் நோய் (AIDS)
உயிர்கொல்லியான AIDS நோயை உண்டாக்கக்கூடிய நுண் கிருமி HIV ஆகும். இது வைரஸ் கிருமியாகும். இந்த HIV கிருமி நம்உடலில் நுழைந்த உடன், நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மெல்ல மெல்ல குறைய செய்து HIV கிருமி எண்ணிக்கையில்அதிகமாக பெருக ஆரம்பிக்கும். உடலின் உருப்புகள் ஒவொன்றையும் செயல் இழக்க செய்து, பிறகு உடலை மிகவும்நலிவடைய செய்து நம்மை சாகும் நிலைக்கு கொண்டு சென்றுவிடும். இதை குணப்படுத்த சரியான மருந்து இதுவரைகண்டறியப்படவில்லை என ஆங்கில மருத்துவம் கூறுகிறது. ஆனால் இயற்க்கை வைதியத்தில் இதற்க்கு சிகிச்சை இருப்பதாகசிலர் கூறுகின்றனர்.

இந்த HIV கிருமி மிருகங்களின் பாலுருப்பில் தேங்கி இருந்த கழிவுகளில் உண்டானதாகவும், மனிதன் அந்த மிருகங்களோடுஉடல் உறவு கொள்ளும்போது மனிதனிடம் தொற்றிக்கொண்டதாகவும், பிறகு அந்த மனிதர்கள் பலரோடு உடல் உறவுகொள்ளும்போது பலருக்கும் அந்த கிருமி தொற்று ஏற்ப்பட்டதாகவும் 'உலக ஆய்வு அறிக்கை' கூறுகிறது. தற்போது உள்ளநிலைப்படி இந்தியா உலகத்திலேயே AIDS நோய் பாதிப்பில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. தற்போது 22 லட்சம் பேர்இந்தியாவில் AIDS நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

இந்த 22 லட்சம் பேர் இந்தியாவில் பரவலாக எங்கும் இருகிறார்களாம். குறிப்பாக முக்கிய நகரங்களில் அதிக எண்ணிக்கையில்இவர்கள் இருப்பதாக கூறுகின்றனர். அதனால் நீங்கள் அதிக கவனமாக இருப்பது மிக அவசியம்.

இந்த HIV கிருமிகள் ஆணின் விந்து திரவம், பெண்குறி நீர், மனித ரத்தம் ஆகிய மூன்று இடங்களில் மட்டுமே உயிர்வாழக்கூடியது
இந்த மூன்றை தவிர்த்து அது வேறு எதிலும் உயிர் வாழாது.

எனவே உடல் உறவின் போது இந்த மூன்றில் ஏதாவது ஒன்று கூட நமது உடலில் சென்றுவிடாதபடிபார்த்துக்கொள்ளவேண்டும்.

பாலியல் நோய் கிருமிகள் எப்படி தொற்றுகிறது ?
ஒருவரிடம் இருக்கும் பாலியல் நோய்க்கிருமி உடலுறவின் போது ரத்தத்தின் மூலமாக மற்றவருக்கு தொற்றுகிறது. இதைதெளிவாக பார்க்கலாம்.
இங்கு ஓரிணச்சேர்க்கை, ஆண்-பெண் சேர்க்கை ஆகிய இரண்டுமே உடலுறவு என எடுத்துக்கொள்வோம்.

1. வாய் புணர்ச்சி (Suck / Blowjob) 
உடலுறவின் போது ஒருவரின் ஆண்குறியை மற்றவர் சப்பிக்கொண்டிருக்கிறார். அந்த ஆண் குறியின் மேல் மொட்டில் ஏதாவதுசிராய்பு இருந்தால், அதன் வழியே அவரின் ரத்தம் வெளியேறிக்கொண்டிருக்கும். அந்த சிராய்ப்பு நம் கண்களால்பார்க்கக்கூடியதாக அல்லது பார்க்க முடியாத அளவு சிரியதாக கூட இருக்கலாம். சப்பிக்கொண்டிருப்பவரின் வாயிலும் சிராய்ப்புஇருந்தால் இவர்கள் இருவரின் ரத்தமும் ஒன்று கலக்கும். இருவரில் ஒருவருக்கு நோய் கிருமி இருந்தாலும் அது மற்றவருக்குஎளிதாக அந்த சிராய்ப்பு வழியாக மற்றவரின் உடல் உள்ளே புகுந்து அவரின் ரத்ததிலும் கலந்துவிடும். பிறகு அந்த கிருமிஅவரின் ரத்தத்தில் தனது இனத்தை பெருக்கி அவருக்கும் அந்த நோயை உண்டாக்கும்.

ஒருவேளை, இருவருக்கும் சிராய்ப்பு ஏதும் இல்லை என்றாலும். அதிக நேரம் ஆண் குறியை சப்பிக்கொண்டிருந்தால்இருவருக்குமே சிரிய சிராய்ப்புகள் ஏற்ப்பட வாய்ப்பு அதிகம். ஆண் குறியின் மேல் மொட்டும், சப்புபவரின் வாயின் உள்பகுதியும் மிக மென்மையான தோலால் ஆனது. எனவே இந்த இரு இடங்களிலும் அதிக நேரம் உராய்வை ஏற்படுத்தினால்சிராய்ப்புகள் ஏற்பட வாய்பு உண்டு என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.

இப்படி ஏற்படும் நோய் தொற்றை தவிர்பதற்க்கு அந்த அண்குறியின் மீது ஆணுறையை (Condom) மாட்டி பிறகு எவ்வளவு நேரம்வேண்டுமானாலும் சப்பலாம்.

விந்துவில் நோய் கிருமிகள் இருக்க வாய்ப்பு உண்டு என்பதால் விந்து வெளிவரும் பொழுது அதை வாயில் வாங்காமலும்விழுங்காமலும் அதை வெளியே சிந்த வைத்து விடலாம். 

2.ஆசனவாய் புணர்ச்சி (Anus Fuck / Anal Sex)
ஆசனவாய் இருக்கமாக இருக்கும் என்று நமக்கு தெரியும். அதன் வழியாக புணரும்பொழுது ஆசனவாயில் சிராய்ப்புகள் ஏற்ப்படவாய்ப்பு உண்டு. அதேபோல் ஆண்குறியிலும் சிராய்ப்புகள் ஏற்ப்பட வாய்ப்பு உண்டு. அப்படி இரண்டிலும் சிராய்ப்புகள்ஏற்ப்பட்டால் ஒருவரின் சிராய்ப்பில் இருந்து வெளிப்படும் ரத்தம் இன்னொருவரின் சிராய்ப்பின் வழியாக அவர் உடலின் உள்ளேசென்றுவிடும். அப்பொழுது அந்த ரத்தத்தில் இருக்கும் நோய் கிருமியும் ஒருவரின் உடலில் இருந்து மற்றவரின் உடலுக்குஎளிதாக சென்றுவிடும். இந்த நோய் தொற்றை தடுக்கு ஆசனவாய் புணர்ச்சியின்போது ஆணுறையை ஆணுருப்பில்அணிந்துக்கொண்டு செய்யவும்.

அதோடு ஆசனவாய் புணர்ச்சி ஒரு அளவிற்க்கு எளிதாக இருப்பதற்க்காக Lubricating Gel சிலவற்றை பயன்படுத்தலாம். Water based Gel பயன்படுத்துவது நல்லது. அதனால் பக்கவிளைவுகள் எதுவும் இல்லை. மருந்து கடையில் Water based Gel என்றுகேட்டு வாங்கவும். ஆனால் ஏதாவது எண்ணை, oil based Gel, chemical based Gel என இவைகளை பயன்படுத்துவதைதவிர்க்கவும். அவசர தேவைக்கு வேண்டுமானால் நல்ல எண்ணை அல்லது தேங்காய் எண்ணை என ஒன்றைபயன்படுத்திக்கொள்ளாம்.

3. வாய்-வாய் முத்தம் (Mouth-Mouth Kiss)
சிரிது நேரம் அல்லது கொஞ்சமாக வாயும் வாயும் வைத்து முத்தம் இட்டுக்கொண்டால் நோய் தொற்று ஏற்ப்பட வாய்ப்புஇல்லை. அனால் மிக நீண்ட நேரம் வாயும் வாயும் வைத்து முத்தம் இடும்போது, ஒருவரின் நாக்கு, உதடு ஆகியவைகளைமற்றவர் கடிப்பது, அழுத்தமாக சப்புவது என்பது நடக்கிறது. வாயின் உட்பகுதி தோல் மிக மென்மையானது என்பதால்இருவருக்கும் வாயின் உட்பகுதி தோலில் சில சராய்ப்புகள் ஏற்ப்பட வாய்ப்பு உள்ளது. அப்பொழுது இருவரின் ரத்தம் மற்றும்நோய் கிருமிகள் பரிமாற்றமும் நிகழ்ந்துவிடக்கூடும்.
இதை தடுக்க பாதுகாப்பு கவசம் (things) ஏதும் இல்லை என்பதால். இதை சரிசெய்ய, நீங்கள் முத்தமிடும் நபர் உங்களுக்குபுதியவராக இருந்தால் சிரிது நேரத்தில் வாய்-வாய் முத்தத்தை முடித்துக்கொள்ளவும். (அல்லது) நீங்கள் முத்தமிடும் நபர்உங்களிடம் மட்டுமே உடல் உறவு கொள்பவராக இருந்து, நீங்களும் அவரிடம் மட்டுமே உடல் உறவு கொள்பவராக இருந்தால்எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் வாய்-வாய் முத்தம் இட்டுக்கொள்ளாம், இதில் எந்த பிரசனையும் இல்லை. 

4. ஆண்-பெண் புணர்ச்சி (Male-Female Sex)
அந்த பெண் உங்களுக்கு புதியவளாக இருந்தால் :- மேலே குறிப்பிட்ட மூன்று விதிமுறைகளும் உங்களுக்கு அப்படயேபொருந்தும். ஆண், பெண்-குறியை மேலோட்டமாக நாக்கால் நக்குவதால் பிரச்சனை இல்லை. அல்லது பெண்குறியைநக்கிக்கொண்டிருக்கும் பொழுது அவளுக்கு யோனி நீர் சுரக்க ஆரம்பித்துவிடும், அப்பொழுது ஆண் நக்குவதை நிருத்தவேண்டும். ஆனால் அதை அவன் மிக அதிக நேரம் செய்ய விரும்பினால் அந்த பெண் எந்த பாலியல் நோயாலும்பாதிக்கபடாதவளாக இருக்கவேண்டும்.


அந்த பெண் உங்களின் நிலையான துணையாக இருந்தால் :- அந்த பெண் உங்களிடம் மட்டுமே உடல் உறவு கொள்பவராகநீங்கள் அவளிடம் மட்டுமே உடலுறவு கொள்பவராக இருந்தால் இதில் எந்த பிரசனையும் இல்லை. இருவரும் தங்கள் இனஉறுப்புகளை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் சப்பிக்கொள்ளலாம், நக்கிக்கொள்ளலாம். உங்களுக்கு மேலே குறிப்பிட்டமூன்று விதிமுறைகள் தேவை இல்லை.

உதவிக்கு ::--
HIV நோய் பற்றிய விவரங்கள் அறிய 1913 என்ற எண்ணுக்கு அழைத்து விவரம் தெரிந்துக்கொள்ளவும். இது தமிழ்நாடு மட்டும்
நீங்கள் ஏதாவது பாலியல் நோயால் பாதிக்கப்பட்டவராக இருந்தால் தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் பெரிய மருத்துவமனைகளில் நல்ல தரமான சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதற்க்கான மிக தரமான ரத்த பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.அங்கு உள்ள ' பாலியல் சிகிச்சை ' அல்லது STD (s.exually transmitted diseases) என்ற பிரிவை அனுகவும். சிகிச்சை அனைத்தும்இலவசம்.
இலவசமாக ஆணுறை வேண்டுமானால் மேற்கண்ட அரசு மருத்துவமனைகளில் - பாலியல்-STD சிகிச்சை பிரிவில்சென்று பெற்றுக்கொள்ளவும்

No comments:

Post a Comment