Note: Allowing "Post on this blog via Email" service to the public, went out of control. Because of that This blog is not longer managed. Now it is fully opened for public without any limitations. Anyone can post anything on this blog by sending their post as an email to this blog's email. If you want to remove this blog or its blog posts please contact google or blogger.com with valid reason.

தடுமாறும் எண்ணம் - Tamil Sex Story

நான் வாழ்க்கையில சந்திக்கவே கூடாது என்று நினைத்து இருந்த பெண்ணுடன் ஏற்பட்ட எதிர்பாராத சந்திப்பும், அந்த சந்திப்பு எங்கள் இருவரையும் கட்டிலில் சேர்த்த விதமும், கட்டிலில் நாங்கள் படித்த காமப்பாடமும்தான் இந்த கதை. காதல் உணர்வு மிகுதியாக வெளிப்படும்படி எழுதியுள்ளேன். அதிகப்படியான விரசத்தை தவிர்த்துள்ளேன். வித்தியாசமான கதை. படித்து பாருங்கள்.

மூன்று வருடங்களுக்கு பிறகு, வேணியை அது மாதிரி ஒரு சந்தர்ப்பத்தில் சந்திப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. தொழில் சம்பந்தமான வேலையாக நேற்று காலைதான் சென்னை வந்தேன். நண்பனின் அறையில் தங்கி இருக்கிறேன். இரண்டு நாளில் வந்த வேலை கிட்டத்தட்ட முடிந்து விட்டது. நாளை ஒரு சிறிய வேலை. அதை முடித்து விட்டு, நாளை இரவு மீண்டும் திருச்சிக்கு ரயில்.

இன்று வேலை சற்று சீக்கிரமே முடிந்து விட, மாலை நேரத்தில், அம்மாவுக்கும், அக்காவின் பிள்ளைக்கும் உடை எடுக்கலாம் என்று இந்த ஜவுளிக் கடைக்கு வந்தேன். உடை வாங்கி, பணம் செலுத்திவிட்டு திரும்பிய போதுதான், எதிரே வந்த பெண்ணை கவனியாமல் அவள் நெற்றியில் மோதிக்கொண்டேன். "ஸாரி" சொல்ல தலையை நிமிர்த்தியவன், அதிர்ச்சியில் வாயடைத்து நின்றேன். நான் நெற்றியால் இடிதுக்கொண்ட அந்த பெண் வேணி. அவளும் ஆச்சரியத்தில் புருவத்தை உயர்த்தினாள்.

"ஹே அசோக், நீயா? நீ எப்படி இங்க?"

"நான்......"

அதற்குள் பில் போடுபவர் "வாங்க மேடம்" என்று அழைக்க,

"கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுறியா? பில் போட்டுட்டு வந்துர்றேன்"

என்றுவிட்டு பில் கவுண்டரை நோக்கி சென்றாள். நான் அவளுக்காக காத்திருந்தேன். என் இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது. மனதில் என்னென்னவோ உணர்ச்சி அலைகள் மோதி, கரை புரண்டு ஓட ஆரம்பித்தது. யாரை என் வாழ் நாள் முழுவதும் சந்திக்க கூடாது என்று நினைத்தேனோ, அவள் நெற்றியை மோதிக் கொண்டு எதிரில் வந்து நிற்க, நான் செய்வது அறியாது திகைத்தேன். எப்படி இவளிடம் இருந்து நழுவிக் கொள்வது என்று யோசிக்க ஆரம்பித்தேன். இரண்டே நிமிடத்தில் வந்து விட்டாள்.

"எப்படிடா இருக்கிற?"

"ம். நல்லா இருக்கிறேன் வேணி. நீ எப்படி இருக்கிற?"

"இருக்கேன். என்ன பண்ணிட்டு இருக்கிற?"

"மாமாவோட பிரிண்டிங் பிரஸ்ஸை இப்போ நான்தான் பாத்துக்கிட்டு இருக்கேன்"

" ஓஹோ. பிசினஸ்மேனா ஆயிட்ட? எப்படி போகுது?"

"ம். பிரச்னை இல்லாம போகுது. உன் ஹஸ்பண்ட் என்ன பண்றாரு வேணி?"

"அவரும் பிசினஸ்தான். ரியல் எஸ்டேட்"

சிறிது இடை வெளி விட்டு அவளே தொடர்ந்தாள்.

"உனக்கு........ கல்யாணம்.......?" இழுத்தாள்.

"இன்னும் ஆகலை" நான் லேசாக புன்னகைத்தேன்.

சிறிது நேரம் இருவரும் என்ன பேசுவது என்று தெரியாமல் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு இருந்தோம். வேணி இந்த மூன்று வருடத்தில் லேசாக களை இழந்தது போல் தோன்றினாலும், அவள் அழகும் கவர்ச்சியும் அப்படியே இருந்தது. கொஞ்சமாய் சதை போட்டு இருந்தாள். சிறிது நேரம் குறு குறுவென்று பார்த்தவள்,

"என் மேல, உனக்கு கோவந்தானே?"  என்றாள்.

எனக்கு அவள் மேல் கொள்ளை கொள்ளையாய் ஆத்திரம் இருந்தது. அதை மறைத்துக் கொண்டு, லேசாக புன்னகைத்து,

"ச்சே ச்சே. அதெல்லாம் ஒண்ணும் இல்லை வேணி. உன் மேல எனக்கு என்ன கோபம்?" என்றேன்.

அவள் முகம் மலர்ந்தாள்.

"சரி வா. என் வீட்டுக்கு போகலாம்" என்றாள். நான் அவசரமாக மறுத்தேன்.

"இல்லை வேணி. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. நான் இன்னொரு நாள் வர்றேன்"

"எப்போ? இன்னொரு நாள் இதே மாதிரி ஏதாவது ஒரு ஜவுளிக்கடையில ரெண்டு பேரும் முட்டிக்கிறப்பயா? வாடா. வீடு பக்கத்திலதான். இவ்வளவு தூரம் வந்துட்டு நீ வீட்டுக்கு வரலைனா, என் மனசு ரொம்ப கஷ்டப்படும். ப்ளீஸ்"

அவள் மிகவும் வற்புறுத்தவே, அவஸ்தையில் நெளிந்து கொண்டே, அவளுடன் சென்றேன். "ஆட்டோவில் போயிடலாம்" என்று ஒரு ஆட்டோவை அழைத்தாள். இருவரும் ஆட்டோவில் ஏறிக்கொள்ள, காற்றில் பறந்த அவள் கூந்தல், என் முகத்தில் வந்து மோதியது. நான் கண்களை சிறிது மூட, என் நினைவுகள் பின்னோக்கி சென்றன.

வேணி என்ற இந்த நீலவேணி எங்கள் கல்லூரியின் அழகு ராணி. அவளுக்கென்று தனி ரசிகர் மன்றமே எங்கள் கல்லூரியில் இருந்தது. குழந்தை போன்ற முகம், கோதுமை நிற உடல். பெரிய, குறும்பு கொப்பளிக்கும் விழிகள். கூர்மையான நாசி. சிவந்த, ஈரமான உதடுகள். அதிகமும் இல்லாமல், குறைவும் இல்லாமல், கச்சிதமான பெண்மை அங்கங்கள். லேசாக மேக்கப் போட்டுவிட்டால் தேவதையேதான். எங்கள் கல்லூரியில் எத்தனையோ பேர் அவளை பார்க்க, அவள் பார்வை என் மேல் விழுந்தது.

எங்கள் பார்வைகள் உரசிக்கொள்ள, காதல் பொறி பறந்தது. இருவரும் காதலுக்குள் தொலைந்து போனோம். திருச்சியில் நாங்கள் இருவரும் சேர்ந்து சுற்றாத இடமில்லை. ஒரு நாள் கூட இருவரும் பார்க்காமல் இருந்தது இல்லை. நான் வேணி மேல் உயிரையே வைத்து இருந்தேன். இவளே எனக்கு ஏழேழு ஜென்மத்திற்கும், காதலியாக, மனைவியாக வர வேண்டும் என்று, கடவுளை நான் வேண்டாத நாள் இல்லை.

நாங்கள் காதலித்த அந்த இரண்டு வருடங்களில், என் விரல் நுனி கூட வேணியை தீண்டியது இல்லை. எனக்கு வேணியின் அழகின் மேல் அப்படி ஒரு கிறக்கம். அவள் அருகில் அமர்ந்து இருக்கும்போது, என் ஆண்மை முறுக்கேறும். அவளை தீண்டி அவள் உடல் மென்மையை உணர்ந்து கொள்ள முயலுவேன். வேணி எதையும் அனுமதித்தது இல்லை. தியேட்டர் இருளில் தோளில் கை போட்டால்,

"என்ன பழக்கம் இது? உன் சேட்டை எல்லாம் கல்யாணம் ஆனப்புறம்" என்று கையை தட்டி விடுவாள்.

"ஒரே ஒரு முத்தம் தரக் கூடாதா?" என்று தினசரி கெஞ்சுவேன்.

"கொஞ்சம் பொறுத்துக்கடா, செல்லம்" என்று மறுப்பாள்.

இறுதி வரை அந்த முத்தம் எனக்கு கிடைக்கவே இல்லை.

வாழ்க்கையே சொர்க்கமாக தோன்றிய காலம் அது. கல்லூரி இறுதியாண்டும் முடிந்தது. அபோதுதான் ஒரு நாள் திடீரென்று வேணி வந்து என் இதயத்தை உடைத்து சென்றாள். 'எனக்கு மாப்பிள்ளை பாத்துருக்காங்க' என்றாள். 'அவரை கல்யாணம் பண்ணிக்கலைனா, அப்பாவும் அம்மாவும் செத்துருவேன்னு மிரட்றாங்க' என்று அழுதாள். 'நான் என்னடா பண்றது' என்று என்னையே கேட்டாள். கடைசியாக 'ப்ளீஸ் அசோக், எல்லாத்தையும் மறந்துரு' என்று கூறிவிட்டு அவள் எழுந்து சென்றபோது, எனக்கு இதயம் வெடித்து விடும் போல் இருந்தது. அவள் போன பிறகு நெடு நேரம் அங்கேயே அமர்ந்து அழுது கொண்டு இருந்தேன்.

வேணி இல்லை என்று தெரிந்ததும், எனக்கு வாழ்வில் பிடித்தம் போய் விட்டது. குடிக்க ஆரம்பித்தேன். பைத்தியம் பிடித்து போல், எங்கேயோ வெறித்துக் கொண்டு உட்கார்ந்திருப்பேன். நண்பர்கள் மூலம் வீட்டிலும் விஷயம் தெரிந்து விட்டது. அம்மாவும் அக்காவும் சமாதானம் சொன்னார்கள். பலனில்லை. ஒரு நாள் மூச்சு முட்ட குடித்து விட்டு, பாரில் படுத்துக் கிடந்தவனை, நாலு பேர் வீட்டில் வந்து அள்ளிப் போட்டதும், அம்மா ஆடிப்போய் விட்டாள். மாமாவை வரவழைத்தாள். மாமா மிகவும் நல்லவர். அம்மாவின் அண்ணன். நான் மிகவும் மதிப்பவர். எனக்கு புத்திமதி சொன்னார்.

"நீங்க காதலிச்சது தப்பு இல்ல மாப்ளே. ஆனா உங்கள மறந்துட்டு போனவள நெனச்சு உங்க வாழ்க்கைய கெடுத்துக்கரிங்களே, அதுதான் தப்பு. உங்க கவனத்தை வேற பக்கம் திருப்புங்க. கொஞ்ச நாள் பிரஸ்ஸ நீங்க பாத்துக்கங்க. நாளைக்கு ஆபீசுக்கு வாங்க" என்றுவிட்டு சென்றார்.

எனக்கும் மாற்றம் தேவைப்பட்டது. சென்றேன். மாமா மிக அழகாக என் கவனத்தை திசை திருப்பினார். எனக்கு பணம் சம்பாதிக்க கற்று தந்தார். நான் கொஞ்சம் கொஞ்சமாக வேணியை மறந்து, பணம் சம்பாதிப்பதில் கவனம் செலுத்தினேன். மாமாவும் முழுமையாக பிரஸ்ஸை என் பொறுப்பில் விட்டு விட்டு, ஓய்வெடுக்கிறார். மாமாவுக்கு, அவர் பெண் செல்வியை எனக்கு மணமுடிக்க ஆசை. அம்மா, அக்காவுக்கும்தான். எல்லோரும் என் ஒற்றை தலையாட்டலுக்காக காத்து இருக்கிறார்கள். எனக்குதான் இந்த பாவி ஏற்படுத்திய காயம் ஆறாமல், என்ன முடிவு எடுப்பது என்றே தெரியவில்லை.

"என்னடா யோசிக்கிற?" வேணி என் கவனத்தை கலைத்தாள்.

"ஒண்ணுமில்லை" என்று நான் தலையை ஆட்டினேன்.

வேணி கூறியது போல் அவள் வீடு ஒன்றும் அருகில் இல்லை. ஆட்டோவிலேயே அரை மணி நேரம் ஆனது. வீடு மிகப் பெரியதாய் இருந்தது. "சொந்த வீடு" என்றாள். வசதியான வாழ்க்கைதான் என்று நினைத்துக் கொண்டேன். ஹாலில் உட்காரச் சொல்லி விட்டு உள்ளே சென்றவள், சிறிது நேரத்தில், கையில் ஒரு தட்டோடு வந்தாள். தட்டில் டீயும், பிஸ்கட்டும் இருந்த ன.

"வா. அப்படி போயிறலாம்"

என்று பால்கனிக்கு கூட்டி சென்றாள். இருவரும் எதிரெதிரே சேர் போட்டு அமர்ந்து கொண்டோம். நான் பிஸ்கட்டை கடித்துக் கொண்டே டீயை உறிஞ்ச ஆரம்பித்தேன்.

"ஏன்டா இன்னும் கல்யாணம் பண்ணிக்கலை? இன்னும் பழசையே நெனச்சுக்கிட்டு இருக்கியா?"

அவள் கேட்டதில் பாதி உண்மை இருந்தும், அதை மறுத்தேன்.

"ச்சே ச்சே அதெல்லாம் இல்லை"

"அப்புறம்?"

"யாரும் பொண்ணு தர மாட்டேன்னு சொல்றாங்க?" குறும்புடன் சொன்னேன்.

"உனக்கு என்னடா குறைச்சல்? உன்னைய கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு ஏதாவது பைத்தியக்காரிதான் சொல்லுவா?"

சொல்லிவிட்டு என்னையே கூர்ந்து பார்த்தாள். அவள் கூறிய விதத்தில் ஒரு வித ஏக்கம் இருப்பதாக எனக்கு பட்டது. ஒருவேளை என்னை இழந்ததற்காக வருத்தப் படுகிறாளோ? அவளே தொடர்ந்தாள்.

"அதான் மாமா பொண்ணு இருக்கிறால்ல? அவ பேரு என்ன? செல்விதானே?"

"ம். மாமாவுக்கும் இஷ்டந்தான்"

"அப்புறம் என்ன?"

நான் பதில் சொல்லாமல் அவளையே பார்த்தேன். அவளுக்கு என் பார்வையின் அர்த்தம் புரிந்தது. தலையை குனிந்து கொண்டாள். சிறிது நேரம் எதுவும் பேசவில்லை. நான் பேச்சை மாற்ற எண்ணினேன்.

"உன் ஹஸ்பன்ட் எப்ப வருவாரு?"

"ஏன் கேட்கிற?"

"இல்லை. அவர் வந்தா ஒரு ஹாய் சொல்லிட்டு, அப்படியே கிளம்பலாம்னு பார்த்தேன்"

"ஏன்டா ஓடுறதிலையே குறியா இருக்கிற?" அவள் சற்று கோபமானாள்.

"இல்லை வேணி. பிரண்ட் வெயிட் பண்ணிக்கிட்டு இருப்பான்"

"பிரண்ட்தான? ஏதோ பொண்டாட்டி வெளிய வெயிட் பண்ணிட்டு இருக்கிற மாதிரி இப்படி பறக்கிற?"

நான் மவுனமானேன். மவுனத்தை கலைக்க விரும்பி,

"சரி விடு. உன் ஹஸ்பன்ட் எப்ப வருவாருன்னு சொல்லு"

அவள் கொஞ்ச நேரம் எதுவும் பேசவில்லை. அவள் முகம் சுருங்கி விட்டது. பின் எங்கேயோ பார்த்துக் கொண்டு,

"அவர் வர மாட்டார்" என்றாள்.

"ஏன். எங்கேயாவது வெளியூர் போயிருக்காரா?"

அவளிடம் இருந்து பதில் இல்லை. நான் திரும்ப கேட்டேன்.

"சொல்லு வேணி.வெளியூர் போயிருக்காரா?"

"வேசி வீட்டுக்கு போயிருக்காரு"

சொல்லிவிட்டு அவள் உதடுகளை, பற்களால் இறுக்கி கடித்துக் கொண்டாள். அவள் முகம் துடித்தது. மூக்கு விம்மியது. கண்களில் ஒரு துளி நீர் வந்து முட்டிக் கொண்டு நின்றது. அழுகையை அடக்க ரொம்ப முயற்சி செய்தாள். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. புரிந்து கொள்ள சிரமமாக இருந்தது.

"எ..எ..என்ன சொல்ற நீ?"

அவ்வளவுதான் அவள் உடைந்து போய் அழ ஆரம்பித்தாள். இரண்டு கையாளும் முகத்தை மறைத்துக் கொண்டு, குலுங்கி குலுங்கி அழுதாள். எனக்கு ஏண்டா கேட்டோம் என்று ஆகி விட்டது. சிறிது நேரம் அப்படியே அழுதவள், பின்பு கண்களை துடைத்துக் கொண்டு நிமிர்ந்து பார்த்தாள்.

"நான் சந்தோஷமா இல்லைடா. சந்தோஷமா இருக்கிற மாதிரி நடிச்சுக்கிட்டு இருக்கிறேன். அண்ணா நகர்ல இருக்கிறா அந்த தேவடியா. கல்யாணத்துக்கு முன்னேயே, அவ கூட இவருக்கு தொடர்பு. அவ வீடே கதின்னு கிடக்கிறார்"

"இங்க வர்றதே இல்லையா?"

"ம். வருவாரு. என்னைய அடிக்கணும் இல்லை உதைக்கணும்னு தோணுச்சுனா வருவாரு" விரக்தியாய் சொன்னாள்.

"உன் அப்பா அம்மாவுக்கு இந்த விஷயம்?"

"ம். தெரியும், நீதாம்மா கொஞ்சம் விட்டுக் கொடுத்து போகணும்னு, சொல்லிட்டாங்க"

எனக்கு வேணி மேல் இருந்த ஆத்திரமும், கோபமும் போன இடம் தெரியவில்லை. மனசுக்குள் அவள் மேல் ஒரு பரிதாபம் வந்து உட்கார்ந்து கொண்டது. அந்த பரிதாபம், என் பழைய காதலை எனக்குள் தோண்டி எடுக்க ஆரம்பித்தது. இவளை எப்படி எல்லாம் மகாராணி போல் வாழ வைக்க வேண்டும் என்று நினைத்தேன். இப்படி ஆகி விட்டாளே என்று தோன்றியது.

"ஸாரி வேணி. உனக்கு இவ்வளவு கஷ்டம் இருக்கும்னு நான் நெனச்சு பாக்கலை"

அவள் ஒரு பெரு மூச்சு விட்டாள்.

"எல்லாம் நான் செஞ்ச பாவம். அனுபவிக்கிறேன்"

"அப்படியெல்லாம் இல்லை. நீ என்ன பாவம் செஞ்ச?"

"உனக்கும், நம்ம காதலுக்கும் துரோகம் பண்ணினேனே. அது போதாதா?"

"அது உன் அப்பாவும் அம்மாவும் மிரட்னாங்க. அதுக்கு நீ என்ன செய்வ?"

"இல்லை அசோக், நான் இவரை கட்டிக்க சம்மதிச்துக்கு, என் அப்பா, அம்மா மிரட்னது மட்டும் காரணம் இல்லை. வசதியானவர், கட்டிக்கிட்டா லைப் சந்தோஷமா இருக்கும்னு, எனக்கே மனசுக்குள்ள ஒரு ஆசை இருந்துச்சு. உனக்கு பண்ணின துரோகத்தை நினச்சு நான் அழுகாத நாளே இல்லை"

எனக்கு என்னை அவள் ஏமாற்றி இருக்கிறாள் என்று கோபம் வரவில்லை. மாறாக, அவசரப்பட்டு முடிவெடுத்து, கஷ்டப் படுகிறாளே என்று இரக்கம்தான் வந்தது. கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தவள்,
"என்னால உனக்கு ரொம்ப கஷ்டம். இல்லைடா?" என்றாள்.

"அதெல்லாம் இல்லை வேணி"

"லவ் பண்றப்போ கூட நான் உனக்கு எந்த சந்தோஷமும் தந்ததில்ல. என் கைய கூட உன்னை பிடிக்க விட்டதில்ல" தழு தழுத்த குரலில் சொன்னாள்.

"இப்போ எதுக்கு வேணி அதெல்லாம்?"

எனக்கு அவளை பார்க்க பாவமாக இருந்தது. சேரை இழுத்து அவள் அருகில் போட்டு அமர்ந்து கொண்டேன். அவள் ஆதரவாக என் தோளில் சாய்ந்து கொண்டாள். நான் தடுக்கவில்லை. சிறிது நேரம் கண்கள் மூடி அப்படியே என் தோளில் சாய்ந்து இருந்தாள். பின்பு தன் தலையை உயர்த்தி என் முகத்தையே பார்த்தாள். அவள் அழகு முகம், என் முகத்திற்கு எதிரே, வெகு அருகில் இருந்தது.

"உனக்கு ஞாபகம் இருக்கா? நாம லவ் பண்றப்போ, அடிக்கடி 'முத்தம் வேணும்' 'முத்தம் வேணும்' ன்னு என்கிட்டே கெஞ்சிக்கிட்டே இருப்பியே?"

"ம்"

"எனக்கு....... இப்போ தரணும் போல இருக்கு. தரவா?" அவள் ஏக்கத்துடன் கேட்டாள்.

எனக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை. இந்த வார்த்தைகளுக்காக எவ்வளவு நாட்கள் ஏங்கி இருக்கிறேன். ஒரு நாளாவது இவள் சம்மதித்து விட மாட்டாளா? இவள் ஈர இதழ்களை கவ்வி, இதழ் தேன் குடித்துவிட மாட்டோமா? என்று எப்படி தவித்து இருக்கிறேன். இப்போது எனக்கு அவள் வார்த்தைகள் சந்தோசத்தை தரவில்லை. நான் முகத்தை அவளிடம் இருந்து விலக்கிக் கொண்டேன்.

"வேண்டாம் வேணி. இது தப்பு"

"என்ன தப்பு?"

"நீ இப்போ வேறொருத்தனோட வொய்ப்"

"அதனால? என்ன கட்டிக்கிட்டவனே அங்க வேறோருத்தியோட படுத்திருக்கான்"

"உன் புருஷன் தப்பு பண்ணினா, அதே மாதிரி எல்லா ஆம்பளைங்களும் தப்பு பண்ணுவாங்கன்னு நினைச்சியா?"

கோபத்துடன் நான் கக்கிய வார்த்தைகள் வேணியை காயப்படுத்தின. அது சுருங்கிப் போன அவள் முகத்திலேயே தெரிந்தது. தலையை கவிழ்ந்து கொண்டாள். எனக்கு இனிமேலும் அங்கு நெடு நேரம் நிற்பது நல்லதில்லை என்று தோன்றியது. எழுந்து கொண்டேன்.

"நான் கிளம்பறேன். வேணி" என்றேன்.

அவளும் எழுந்து கொண்டாள். அழுதிருந்தாள். கண்ணின் நீர்த்துளி அவள் பட்டுக் கன்னத்தை நனைத்து ஓடியது. எனக்கு மனம் இளகியது.

"நான் உன்னை காயப் படுத்தி இருந்தா, ஸாரி வேணி" என்றேன்.

"நீ எதுக்கு ஸாரி கேக்கிற? நீ என்ன தப்பு பண்ணின? நான்தான் கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம, முத்தம் தரவான்னு பல்லை இளிச்சுக்கிட்டு கேட்டுட்டேன்"

மீண்டும் அவள் கண்களில் கண்ணீர் கோர்த்துக் கொண்டது. எனக்கு அவளை பார்க்க பாவமாய் இருந்தது.

"ப்ளீஸ் வேணி. அழாத. ப்ளீஸ்"

நான் அவள் கண்ணீரை துடைக்க முயன்றேன்.

"நீ கூட என்னை புரிஞ்சுக்கலைல" என்று மீண்டும் அழுதாள்.

நான் தடுமாறிப் போனேன். எவ்வளவு நல்லவள் இவள். அன்புக்காக எப்படி ஏங்குகிறாள்.

"இல்லை வேணி. அப்படி எல்லாம் இல்......."

நான் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, வேணியின் பட்டு இதழ்கள் என் உதடுகளை கவ்வி இருந்தன. விலகிக் கொள்ள நான் எடுத்த முயற்சி வீணானது. அவளது ஒரு கை என் இடுப்பை இறுக்கி வளைத்து இருந்தது. மறு கை என் தலையின் பின்புறம் அழுத்தி பிடித்து, நான் நகர விடாமல் செய்தது. அவளது பெண்மை கலசங்கள் என் நெஞ்சில் மோதி, அழுத்தின. வேணியின் உதடுகள் வெறித்தனமாய் என் உதடுகளை சுவைத்துக் கொண்டு இருந்தன.

வேணியின் மென்மையான பெண்மை என்னை கிறங்கடிக்க, நானும் காம தேவனின் கையில் அகப்பட்ட சாதாரண மனிதன் ஆனேன். எனது கட்டுப்பாடுகள் கட்டறுந்து போயின. தயக்கம் விலகி, நானும் வேணியை இறுக்கி அணைத்தேன். அவள் உதடுகள் பேசிய பாஷைக்கு என் உதடுகளால் பதில் சொன்னேன். வேணியின் எச்சில் அமிர்தம் என் வாய் வழியே உள்ளிறங்க, அதன் சுவை என்னை போதை கொள்ளச் செய்தது. வேணி நெடுநேரம் கவ்வியிருந்த என் உதடுகளை, விடுவிக்க மனம் இல்லாமல், மெல்ல மெல்ல விடுவித்தாள். பின் என் தோளில் சாய்ந்து கொண்டு, மார்பை தடவிக் கொடுத்தாள். நான் இன்னும் அவளை இறுக்கிப் பிடித்த வண்ணம் இருந்தேன்.

வேணி மூடிய கண்களை திறக்காமலே சொன்னாள்.

"அசோக்"

"ம்"

"என்னைய எடுத்துக்கோடா. ப்ளீஸ். உனக்கு நான் ஏதாவது செய்யணும்"
நான் அவள் தலையை நிமிர்த்தினேன். நெற்றியிலும், பின் உதட்டிலும் லேசாக முத்தமிட்டேன். ஒரு கையை அவள் முதுகுக்கும், அடுத்த கையை அவள் காலுக்கும் கொடுத்து, அவளை அலாக்காக தூக்கினேன். நான் தூக்கியதில் அவள் மாராப்பு சரிந்து கொள்ள, அவள் முலைகள் ரெண்டும் ரவிக்கைக்குள் விம்மிக் கொண்டு தெரிந்தன. நான் அவளை தூக்கியபடியே ஹாலுக்குள் நுழைந்தேன். "பெட்ரூம் அங்க" என்று வேணி  கை காட்டிய திசையில் நடந்து, பெட்ரூமை அடைந்தேன். அவளை இறக்கிவிடவும், அவள் மீண்டும் என் இதழ்களை கவ்வி உறிஞ்ச ஆரம்பித்தாள். அவள் கட்டியிருந்த புடவை தானாக அவிழ்ந்து கொள்ள, வேணி ரவிக்கை, பெட்டிக்கொட்டோடு நின்றாள்.

நான் அவளின் பின்பக்கமாக சென்று அவள் இடுப்பை வளைத்து அணைத்தேன். அவளது விரிந்த புட்டங்கள், என் ஆண்மையில் வந்து மோதின. எனது கைகள் அவள் குறுகிய இடுப்பை பிடித்து பிசைந்து கொண்டு இருந்தன. எனது முகம் வேணியின் கழுத்தில் புதைந்து இருந்தது. நான் விட்ட அனல் மூச்சு, வேணியின் கன்னத்தில் மோதி திரும்பி வந்து, மீண்டும் என் முகத்தை சுட்டது. வேணி என் வலது கையை எடுத்து தன் இடது முலையில் வைத்துக் கொண்டாள்.

"இதை பிசஞ்சு விடுடா அசோக்"

நான் பிசைய ஆரம்பித்தேன். வேணியின் முலை, பஞ்சில் செய்து வைத்த பந்து போல மிகவும் மென்மையாக இருந்தது. முழுவதும் என் கைக்குள் அடங்காத வண்ணம்
 கொஞ்சம் பெரிதாக இருந்தது. நான் அவள் கழுத்து, கன்னம், காது என்று மென்மையாக முத்தமிட்டுக் கொண்டே, அவள் பெண்மை கனியை கசக்கி விட்டேன். வேணி என் தோளில் தலை சாய்த்து, கண்கள் மூடி இன்ப சுகத்தில் நீந்திக் கொண்டு இருந்தாள்.

எனது ஆணுறுப்பு, பேண்டுக்குள் துடிக்க ஆரம்பித்து இருந்தது. வெளியே வர எத்தனித்தது. நான் எனது கையை அவள் இடது முலையில் இருந்து வலது முலைக்கு மாற்றினேன். இப்போது அவளது வலது முலையும், இடது முலை அடைந்த சுகத்தை அடைந்தது. எனக்கு ஆர்வ மிகுதியில் சற்று அழுத்தி பிசைய, அவள் "ஆவ்" துள்ளிக் கொண்டு திரும்பினாள். என்னை இறுக்கிக் கட்டிக் கொண்டாள்.

மீண்டும் இதழ்களால் என்னை மோத, இருவரும் கட்டில் மேல் பொத்தென்று விழுந்தோம். அவளது முழு உடலும் என் மேல் படர்ந்து இருந்தது. நான் அவளை அப்படியே புரட்டி, அவள் மார்பில் முகம் புதைத்தேன். முகத்தை இடத்தும் வலதுமாக அசைத்து, பஞ்சு தலையணை போல் இருந்த அவள் முலைகளில் வைத்து தேய்த்தேன். ரவிக்கையோடு சேர்த்து அவைகளுக்கு முத்தம் கொடுத்தேன்.

"ஜாக்கெட்ட கழட்டிறவா?" நான் கேட்க,

"ம்" என்று அவள் சம்மதித்தாள்.

ஒவ்வொரு பட்டனாக கழற்றி, அந்த இடத்தில முத்தமிட்டுக் கொண்டே, அவள் ரவிக்கையை கழட்டினேன். அவள் பின்னால் கை விட்டு, ப்ராவின்  ஸ்ட்ராப்பை எடுத்து விட்டாள். இப்போது அவளது வெண்ணிற முயல் குட்டிகள், வெளியே எட்டிப் பார்த்தன. நான் அவள் மார்புகளுக்கு நடுவே முகம் பதித்தேன். அவள் பஞ்சு முலைகள் ரெண்டும் என் கன்னத்தை உரசித் தடவ, எனக்கு சுகமாயிருந்தது.

"இதை வாயில வச்சுக்கோடா" என்று ஒரு முலையை என் வாயில் திணித்தாள்.

நான் அடுத்த முலையை பிசைந்து கொண்டே, வாயில் தள்ளிய முலையை சப்ப ஆரம்பித்தேன். முலைக்காம்பை நுனி நாக்கால் மெல்ல மெல்ல தீண்டி விட
"நல்லாருக்குடா" என்று வேணி நெளிந்தாள். சிறிது நேரம் நுனி நாக்கால் அவள் காம்போடு விளையாடிவிட்டு, பின்பு உதடுகளால் கவ்வி உறிஞ்ச ஆரம்பித்தேன். வேணி உணர்ச்சியில் தனது நெஞ்சை உயர்த்தி உயர்த்தி காட்டினாள். நான் நெடு நேரம் அவள் இரண்டு முலைகளையும் மாறி மாறி சுவைத்தேன்.

வேணி என் நெஞ்சில் கை வைத்து தள்ளி விட்டாள். நான் மல்லாக்க விழுந்தேன். அவள் புரண்டு என் மேல் படர்ந்தாள். எனது கழுத்தில் முகம் பதித்து முத்தமிட்டுக் கொண்டே, எனது சட்டை பட்டன்களை ஒவ்வொன்றாக கழட்டினாள். என் வெற்று மார்பை கை வைத்து ஆசையாய் தடவி விட்டாள். "இச் இச்" என்று அங்குலம் அங்குலமாக முத்தம் பதித்தாள். பின்பு மாறி மாறி என் மார்புக் காம்புகளில் இதழ் பதித்து உறிஞ்ச ஆரம்பித்தாள். வேணியின் பஞ்சு முலைகள் ரெண்டும் என் வயிற்றில் படர்ந்து உரசிக் கொண்டு இருந்தன. அவள் பட்டு உதடுகள், என் சிறிய மார்புக் காம்பினை கவ்வி உறிஞ்சியது, எனக்கு புது வித சுகமாய் இருந்தது. நாக்கை வெளியே நீட்டி, என் மார்புக்காம்பை சுழற்றி சுழற்றி நக்கி என்னை துடிக்க வைத்தாள்.

வேணி என் வெற்றுடலில் முத்தமிட்டுக் கொண்டே கீழிறங்கினாள். இடுப்புக்கு கீழே இறங்கியவள், என் ஆணுறுப்பு வந்ததும், அதில் தன் முகத்தை புதைத்துக் கொண்டாள். பொறுமையாக என் பேன்ட்டை கழட்டினாள். நான் என் இடுப்பை அசைத்து அவள் பேன்ட்டை கழட்ட உதவி செய்தேன். வேணி என் ஜட்டியை கீழே இறக்கிவிட, விரைத்திருந்த என் ஆண்மை ஆயுதம் வெளியே வந்தது. வேணி சிறிது நேரம் அதையே ஆசையாக பார்த்தாள். எனக்கே கூச்சமாக இருந்தது.

"என்ன வேணி அப்படி பாக்கிற?"

"உன்னோடது நல்லா தடியா, உருண்டையா, அழகா இருக்குடா. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு"

சொல்லிவிட்டு, தன் வலது கையால் என் ஆணுறுப்பை பிடித்து தடவிக் கொடுத்தாள். தோலை மேலும் கீழும் தள்ளி விளையாடினாள். என் நுனி மொட்டை கட்டை விரலால் தேய்த்துக் கொடுத்தாள். சிறிது நேரம் அப்படியே வருடிக் கொடுத்தவள், பின்பு தன் வாயை "ஆ" வென்று திறந்து கொண்டு, என் ஆயுதத்தை நோக்கி குனிந்தாள். நான் அவள் தலையை பிடித்து தடுத்தேன்.

"வேணாம். வேணி"

"ப்ளீஸ் அசோக். நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். நான் எது பண்ணினாலும் தடுக்காத. ப்ளீஸ்"

நான் அவள் தலையை விட, அவள் என் ஆணுறுப்பில் இதழ் பதித்தாள். எனக்கு ஆயரம் வாட் மின்சாரம் என் உடலுக்குள் புகுந்தது போல இருந்தது. லேசாக நாக்கை நீட்டி, என் ஆணுறுப்பின் துளையை நக்கி விட்டு, பின்பு நுனி மொட்டை இதழ்களால் கவ்விக் கொண்டாள். இறுக்கிக் கவ்விக் கொண்டு, நாக்கால் மொட்டை வருடிக் கொடுக்க, நான் அடைந்த இன்பம் கோடி கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காது. சிறிது நேரம் என் சிவந்த மொட்டொடு, தன் நாக்காலும், உதடுகளாலும் விளையாடிய வேணி, பின்பு கொஞ்சம் கொஞ்சமாக, எனது முழு உறுப்பையும் தன் வாய்க்குள் தள்ளிக் கொண்டாள்.

வேணி தலையை மேலும் கீழும் அசைத்து என் உறுப்பை சூப்ப ஆரம்பித்தாள். நான் சொர்க்கத்தை எட்டி இருந்தேன். என் வாழ் நாளில் அது போல் ஒரு இன்பத்தை நான் அனுபவித்ததே இல்லை. வேணியின் மித வெப்பமான வாய் சுவர்கள் எனது தண்டுக்கு, இதமாக இருந்தது. நான் அவள் தலை முடியை பிடித்து கோதி விட்டேன். நான் அவள் தலையை கீழ் நோக்கி அழுத்தி, லேசாக இடுப்பை எக்கி என் ஆயுதத்தை அவள் வாய்க்குள் செலுத்த முயன்றேன். சிறிது நேரம் வேணியின் வாய் என் ஆணுறுப்பில் அசைந்து அசைந்து ஆடியதில், அது தடித்து புடைத்து இருந்தது. எனக்கு அதற்கு மேலும் பொறுமை இல்லை.

"போதும் வேணி. என்னால தாங்க முடியலை"

"நல்லா இருந்துச்சாடா?"

"ம். நல்லா சுகமா இருந்துச்சு வேணி. இது மாதிரி சுகத்த நான் அனுபவிச்சதே இல்ல"

வேணி சிரித்தாள்.

"சரி. நீ எழுந்திரு. நான் கீழே படுத்துக்கறேன்" என்றாள்.

நான் எழுந்து கொண்டு வேணியின் மேல் படர்ந்தேன். அவள் வயிற்றில் முகம் பதித்து தேய்த்தேன். அவள் தொப்புள் குழி சிறியதாய், அழகாய் ஜொலிக்க அதில் இதழ் பதித்து உறிஞ்சினேன். நாக்கை மெல்ல நீட்டி, குழிக்குள் விட்டு தடவ, வேணி துள்ளினாள்.

"என்னடா பண்ற? சீ" என்று வெட்கப்பட்டாள்.

நான் அவள் பெட்டிக்கோட்டை கீழ் நோக்கி இழுத்து கழட்டி விட, வேணி பிறந்த மேனியானாள். வேணியின் உடல் செதுக்கி வைத்த சிற்பம் போல கட்டுக் குழையாமல் இருந்தது. இடுப்புக்கு கீழே அவள் தொடைகள் வெள்ளை வெளேரென ஜொலித்தன. தொடைகள் இடுப்பில் சேரும் இடத்தி ல், அவள் பெண்மை உறுப்பு, உப்பலாய், புடைத்துக் கொண்டு இருந்தது. முடிகள் எதுவும் இல்லாமல், சுத்தமாய், பளிச்சென்று இருந்தது. சிவந்த இதழ்களை விரித்துக் கொண்டு, காலையில் பூத்திருக்கும் புது மலரை போல பூத்திருந்தது. அவள் பெண்ணுறுப்புக்கு கீழே, இடது தொடையின் உட்புறமாக, வட்டமாய் ஒரு தழும்பு இருந்தது. நான் அதை தடவிப் பார்த்தேன்.

"என்ன வேணி இது தழும்பு?"

"அதுவா? என் புருஷன் எனக்கு ஆசையா வச்ச சிகரட் சூடு"

நான் பதறிப்போய் அவளை ஏறிட்டு பார்த்தேன். அவள் முகத்தில் புன்னகையோடு இருந்தாள். எனக்கு கண்கள் கலங்கியது. என் தேவதை எப்படி எல்லாம் துன்பம் அனுபவித்து இருக்கிறாள். நான் குனிந்து அந்த சிகரட் தழும்பில், எச்சில் பட ஒரு முத்தம் பதித்தேன். வேணி "ஷ்ஷ்ஹாஹா" என்று சத்தம் எழுப்பினாள். 

"இன்னொரு தடவை பண்ணுடா. ப்ளீஸ்" என்றாள்.

நான் மீண்டும் ஒரு ஈர முத்தம் பதித்தேன். எனது வலது கையை அவள் பெண்ணுறுப்பில் படர விட்டேன். வழு வழுவென்று இருந்தது. அவள் மனமதப் பிளவில் விரல் வைத்து தேய்த்தேன்.

"வாய வச்சு பண்ணனும் போல இருக்கு வேணி. பண்ணவா?"

"அது உன்னோடது. உனக்கு என்ன தோணுதோ பண்ணு"

நான் என் முகத்தை அவள் தொடை இடுக்கில் புதைத்தேன். அவள் மர்ம உறுப்பில் இருந்து ஒரு மன்மத வாசணை வந்தது. அது இதுவரை நான் அறியாத வாசணை.  நான் என் நாசியை, அவள் சொர்க்க துவாரத்தின் அருகில் வைத்து, அந்த வாசணையை உள் வரை முகர்ந்தேன். அந்த வாசணை எனக்கு ஒரு கிறக்கத்தை ஏற்படுத்தியது. நான் நாக்கை வெளியே நீட்டி வேணியின் மர்ம பாகத்தை நக்கி சுவைக்க ஆரம்பித்தேன். முதலில் அவள் பெண்மை பிளவு நெடுக நாக்கை ஓடவிட்ட நான், பின் ஓரமாய் இருந்த இதழ்களை நக்கினேன். உதடுகளால் அந்த தடித்த இதழ்களை சுவைத்தேன்.

பின்பு, அந்த ஓர இதழ்களை விரித்து வைத்துக் கொண்டு, நாக்கை மடித்து அவள் துவாரத்துக்குள், சரக்கென்று செருகினேன். நாக்கை வேகமாக அசைத்து, அவள் பெண்மை ஓட்டைக்குள் சுழற்ற ஆரம்பித்தேன். வேணி துடித்துப் போனாள். 

"நல்லா இருக்குடா. அசோக். அப்படியே பண்ணுடா. நாக்க எடுத்துராத"
நான் நக்க நக்க, வேணியின் பெண்ணுறுப்பு நீர் விட ஆரம்பித்தது, உள்ளிருந்து ஊற்று போல் கசிந்து வந்த திரவம் என் நாக்கை நனைத்தது. அதன் சுவை எனக்கு பிடித்து இருந்தது. நாக்கின் வேகத்தை கூட்ட, உள்ளிருந்து வந்த நீரின் அளவும் அதிகரித்தது, எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நான் சிறிது நேரம் இடை விடாமல், வேணியின் அடியில் என் நாக்கு வே லையை தொடர்ந்தேன். வேணி உணர்ச்சி பிழம்பாய் எரிந்தாள். "ஆ ஊ" என்று முனகிக் கொண்டு தன் மன்மத மேடையை தூக்கி தூக்கி காட்டிக் கொண்டு இருந்தாள். என் தலையை தொடைகளுக்கு இடையில் வைத்து அழுத்தினாள். சிறிது நேரத்தில் வேணி காம நோயின் உச்சத்தில் இருந்தாள்.

"போதுண்டா அசோக். உள்ள விட்டு பண்ண ஆரம்பி"

நானும் அவள் பெண்ணுறுப்புக்குள் நுழைந்து உச்ச பட்ச இனபத்தை அனுபவித்து விட துடித்தேன். எனது ஆணுறுப்பு, விரைத்து ஈட்டி போல் கூர்மையாக நீட்டிக் கொண்டு இருந்தது. நான் என் உறுப்பை பிடித்து, நுனி மொட்டினை அவள் மன்மத வாசலில் வைத்தேன். உணர்ச்சி வேகத்தில் இருந்த நான், முரட்டு வேகத்தில் ஒரு இடி இடித்து அதை உள்ளே தள்ள, வேணியின் உட்சுவர்களில் இடித்துக்கொண்டு முரட்டு தனமாய் உள்ளே பாய்ந்தது. அவள் பெண்ணுறுப்பு அதை முழுவதுமாக கவ்விக் கொண்டது. வேணி "ஆவ்" என்று அலறி விட்டாள்.

"என்னாச்சு வேணி?"

"வலிச்சதுடா. உன்னோடது ரொம்ப பெருசா இருக்குல்ல"

"ஸாரிடா. ரொம்ப வலிக்குதா?"

அவள் இல்லை என்று தலையை ஆட்டினாள்.

"உன் இஷ்டம் போல பண்ணு. இனிமே நான் கத்தலை" என்றாள்.

நான் நிதானமாகவே ஆரம்பித்தேன். என் இடுப்பை அசைத்து அசைத்து என் தடித்த ஆண்மையை, அவள் குறுகிய பெண்மைக்குள் செலுத்தினேன். எனது ஆயுதம்  வேணியின் பெண்ணுறைக்குள் சற்று சிரமப்பட்டே சென்று வந்தது. அவள் பெண்மை துளை சற்று சிறிதாக, இறுக்கமாக இருந்ததை, என்னால் உணர முடிந்தது.

"வலிச்சா சொல்லு வேணி. நான் நிறுத்திர்றேன்"

"வலிக்கலைடா. நீ நிறுத்திராத. அப்படியே பண்ணு. டைட்டா இருந்தாதான் சுகமா இருக்கும். லேசா வலிச்சாதான் நல்லா இருக்கும்"

உண்மைதான். அவள் உறுப்பு என்னுறுப்பை இறுக்கிப் பிடித்து இருந்ததில்தான் எத்தனை சுகம். அந்த இறுக்கம் ஏற்படுத்தி இருந்த வலியில்தான் எவ்வளவு ஆனந்தம். வேணியின் மன்மத உறுப்பு என்னை சொர்க்கத்திற்கு அழைத்து சென்றது. வேணி ஒரு ஆனந்த புதையலாய் எனக்கு தோன்றினாள். அடியில் விட்டு தோண்ட, தோண்ட இன்பத்தை வாரி வாரி இறைத்தாள். இப்படிப்பட்ட இன்ப தேவதையை தவிக்க விட்டு, பரத்தை பின்னால் சென்ற அவள் கணவனை பைத்தியக்காரன் என்று நினைத்துக் கொண்டேன்.

சிறிது நேரம் நிதானமாக இடித்ததில், வேணியின் உறுப்பு பதப் பட்டிருந்தது. எனக்கும் இடுப்பை வளைத்து சரியாக இயங்குவதின் நெளிவு சுளிவு தெரிந்தது. என் ஆயுதம்  இப்போது கொஞ்சம் எளிதாக உள்ளே சென்று வந்தது. என் இன்ப தாகமும் அதிகரித்து இருந்தது. வேகத்தை கூட்டி இயங்க வேண்டும் போல் இருந்தது.

"கொஞ்சம் ஸ்பீட கூட்டி பண்ணவா வேணி?"

"கொஞ்சம் இரு" என்று விட்டு அவள் தன் கால்களை இன்னும் அகலமாக விரித்துக் கொண்டாள்.

"ம். இப்போ பண்ணு. உன் இஷ்டம் போல நல்லா ஸ்பீடா பண்ணு. எப்போ தோணுதோ அப்ப நிறுத்துனா போதும். நான் கத்துனா கண்டுக்காத. அதெல்லாம் சுகத்தில என்னை மறந்து கத்துறது"

வேணி எனது இயக்கத்துக்கு இடையூறு செய்யாமல், கால்களை நன்கு விரித்துக் கொள்ள, என்னால் எளிதாக வேகம் எடுக்க முடிந்தது. மின்னல் வேகத்தில் இடுப்பை அசைத்து, என் உறுப்பை அவள் துவாரத்துக்குள் அனுப்பினேன். சர சர வென்று சத்தம் எழுப்பிய படியே உள்ளே சென்று வந்த என்னுறுப்பு, அவள் மன்மத குகைக்குள் இருந்த ரகசிய சுகங்களை தேடி தேடி எனக்கு அளித்துக் கொண்டு இருந்தது.

என் வெறித்தனமான இயக்கத்தில், வேணியின் பட்டுடல் அதிர்ந்து ஆட ஆரம்பித்தது. அவள் நெஞ்சு கனிகள் அந்த அதிர்வு தாளாமல் குலுங்கி நடனமாடின. வாணி கண்களை மூடிக்கொண்டும், உதட்டை இறுக்கி கடித்துக் கொண்டும், "ஹா ஹா" என்று முனகிக் கொண்டும், என் இயக்கத்துக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தாள். நான் அவள் மேல் கவிழ்ந்து படுத்துக் கொண்டு, அசுர வேகத்தில் இயங்க ஆரம்பித்தேன். வேணியின் நெஞ்சு சதைகள், என் மார்பு அழுத்தி பிதுங்கின. அவள் கைகள் என் முதுகை தடவிக் கொடுத்தன. சிறிது நேரம் போட்ட வெறியாட்டத்தில் நான் களைத்துப் போனேன். ஆட்டத்தை நிறுத்தி விட்டு, அவள் மேல் அப்படியே படுத்துக் கொண்டேன்.

"நல்லா இருந்துச்சாடா?"

"ம். நல்லா இருந்துச்சு வேணி. உன்னோடது நல்லா டைட்டா கவ்விப் பிடிச்சு இருந்தது, நல்லா சுகமா இருந்துச்சு"

"சரியான முரடன்டா நீ"

"நானா?"

"ஆமாம். இப்படியா முரட்டு தனமா பண்ணுவ? எனக்கு எப்படி வலிச்சது தெரியுமா?"

"வலிச்சதுன்னா சொல்லிருக்க வேண்டியதுதான வேணி. நான் நிறுத்திருப்பேனே"

"நீ நிறுத்திருவேன்னுதான் சொல்லலை"

"ரொம்ப வலிச்சுதாடி செல்லம்"

"அதனாலென்ன? பரவாயில்லை. உனக்கு சுகமா இருந்துச்சுல்ல?"

"ம்"

"அது போதும். என் செல்ல கண்ணனோட சந்தோஷந்தான் முக்கியம்"

எனக்கு அவள் மேல் காதல் பெருகியது. என் சுகத்துக்காக அவள் வலியை தாங்கி இருக்கிறாளே. நான் அவள் உதடுகளில் மென்மையாக முத்தமிட்டேன்.

"அப்படி வேகமா பண்ணினியே? அவ்வளவு ஆசையா என்மேல?" என்றாள்.

"ம்"

சொன்னதும் வேணி எனை இறுக்கிக் கொண்டாள். அவள் மார்பு சதைகள் என் மேல் சுகமாய் அழுந்தின. நெற்றியில் முத்தமிட்டாள். "என் செல்லக்குட்டி" என்று கொஞ்சினாள்.

"நீ உன் ஆசைய காட்டிட்ட. நானும் என் ஆசைய காட்டவா?" என்றாள்.

"காட்டு. எப்படி காட்டப் போற?"

வேணி புன்னகைத்தாள். அவள் விரலால் என் நெற்றியில் கோலம் போட்டுக் கொண்டே சொன்னாள்.

"நீ கீழே படுத்துக்க. நான் மேலே ஏறி பண்றேன்"

எனக்கு அவள் என் மேல் எவ்வளவு ஆசை வைத்து இருக்கிறாள் என்று பார்க்க வேண்டும் போல் இருந்தது. நான் அவள் மேல் இருந்து சரிந்து பக்கவாட்டில் படுத்துக் கொள்ள, அவள் என் மேல் ஏறிப் படுத்தாள். என் இதழ், நெற்றி, கன்னம், மார்பு என்று எல்லா இடமும் முத்தமிட்டாள். பின்பு வலது கையை மட்டும் கீழே இறக்கி, கெட்டியாய் இருந்த என் தண்டை பிடித்தாள். தன் இளமை துவாரத்தின் வாசலில் வைத்து, லேசாக இடுப்பை அசைத்து, லாவகமாக எனது தண்டை அவள் உறுப்புக்குள் நுழைத்துக் கொண்டாள். 

"உன்னோடது எனக்குன்னு அளவெடுத்து செஞ்ச மாதிரி கரெக்டா இருக்குடா. நல்லா வெது வெதுப்பா இருக்கு"

நான் சிரித்துக் கொண்டே, வேணியின் புட்ட சதைகளை தடவினேன். அவள் முலைகள் போலவே, புட்ட சதைகளும் மிகவும் மென்மையாக இருந்தன. வேணி மெல்ல இடுப்பை வளைத்து இயங்க ஆரம்பித்தாள். அவள் புட்ட சதைகள் என் தொடை மேல் "தங் தங்" என்று மோதி காம நாதம் எழுப்பிக் கொண்டு இருந்தன. நான் அவள் இடுப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டு, அவள் மேலும் கீழும் ஏறி இறங்க உதவிக் கொண்டு இருந்தேன்.

வேணி கண்களை மூடி காம சுகத்தை ரசித்துக் கொண்டே, என் தண்டை தன் மர்ம உறுப்பால், விழுங்கி விழுங்கி, வெளியே துப்பினாள். வேணியின் கூந்தல் அவள் அசைவிற்கு ஏற்ப, அலை பாய்ந்து கொண்டு இருந்தது. வேணியின் உருண்டை முலைகள் ரெண்டும் மேலும் கீழும் அசைந்து ஆடிக் கொண்டு இருந்தன. நான் கைகளை அவள் இடுப்பில் இருந்து நகர்த்தி, வேணியின் முலைக் கலசங்களை பற்றிக் கொண்டேன். அவை ஊசலாடுவதை, கைகளால் இறுகப் பிடித்து நிறுத்தினேன். வேணி பொறுமையாக இயங்கிக் கொண்டு இருந்தாள்.

"இவ்வளவுதான் உன் ஆசையா?" நான் வேணியை சூடேற்றி விட்டேன்.

"ஆசைய காட்டவா?" அவள் கேட்டாள்.

"ம். காட்டு"

வேணி வெறித்தனமாக இயங்க ஆரம்பித்தாள். புட்டத்தை சர சர வென்று அசைத்து என்னை துடிக்க வைத்தாள். "ஆ ஆ " என்று கத்திக் கொண்டே, எனது தண்டை மின்னல் வேகத்தில் மோதினாள். அவள் நெஞ்சு கனிகள் ரெண்டும் அதிர்ந்து சுழன்றன. எனது ஆணுறுப்பு, அவள் வேகத்தை தாள மாட்டாமல் ஆட்டம் கண்டது. என் ஆண்மையில் தீ பிடித்துக் கொண்டது போல் எரிந்தது. வலிக்க ஆரம்பித்தது. நான் வலியை பொறுத்துக் கொண்டேன்.

தன்னை மறந்து இன்பம் அனுபவிப்பவள், முழுமையாக அதை அனுபவிக்கட்டும் என்று என் வலியை தாங்கிக் கொண்டேன். வேணி என் மவுனத்தை பயன் படுத்திக் கொண்டாள். தன் நெடு நாள் ஏக்கத்தை என் ஆணுறுப்பிடம் காட்டினாள். அவள் அசுர வேகத்தில், என் உணர்ச்சி கரை கடந்து,

"வேணி, தண்ணி வரும் போல இருக்கு"

"பரவால்ல, உள்ளேயே விட்ரு" அவள் இயங்குவதை நிறுத்தாமலே சொன்னாள்.

என் விந்து வெள்ளம், மேல் நோக்கி பீய்ச்சியடித்து, வேணியின், பெண்மை துவாரத்தை நிறைத்தது. வேணி இயங்குவதை நிறுத்தி விட்டு, கீழிறங்கி, என் பக்கவாட்டில் வந்து படுத்துக் கொண்டாள். என் மார்பில் தலையை சாய்த்துக் கொண்டாள். நான் அவள் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டேன். இருவரும் நெடுநேரம், அந்த காம அதிர்வில் இருந்து மீளவில்லை. பின்பு,

"செல்விய கல்யாணம் பண்ணிக்கடா அசோக். எல்லாம் நல்ல படியா நடக்கும். சரியா?" என்றாள். 

நான் "ம்" என்று தலையாட்டினேன். சிறிது அமைதிக்கு பின்,

"உனக்கு பிடிச்சு இருந்ததா வேணி?" என்றேன்.

"ம்" என்றவள்,

"நான் நிம்மதியா தூங்கி ரொம்ப நாள் ஆச்சுடா அசோக். இன்னைக்கு நான் நிம்மதியா தூங்குவேன்" என்று விட்டு, என் நெஞ்சில் தலை சாய்ந்து, கண்மூடி உறங்கலானாள்.

( முற்றும் )

6 comments:

  1. It is easy to take off clothes & have sex.
    But to open your Soul to someone, letting them know your thoughts, dreams, fears, hopes, spirit....That's being Real Naked.
    Looking fwd to get real naked with someone.... interested From tamilnadu girls can contact me at my whatsapp number :+917639578730

    ReplyDelete
  2. INDIA'S NO.1 Mens Power Capsule
    INCREASE MENS POWER
    WITH 100% AYURVEDIC CURE
    ENHANCE PERFORMANCE
    LAST LONGER, FEEL BETTER!
    BRING BACK YOUR YOUTH
    MORE POWER AND PERFORMANCE!
    3 women out of 4 complain of not getting total satisfaction from their partners. Are you among the non-performers?
    Are you willing to give your lady unforgettable nights by completely satisfying her needs?
    Do you ever wonder whether it is possible to satisfy a girl in bed?
    Do you always dream of having a strong stamina?
    If your answer to the above questions is ? YES’, then you are at the right place. Our natural hammer of thor capsule will increase your power and stamina in just a few weeks. The result is a long-term and safe.
    The result is a long-term and safe body performance.

    ReplyDelete
  3. Any girl in Chennai interested in sex? You can reach me at suresh40hot at gmail for safe sex.

    ReplyDelete
  4. https://www.assamesesexstories.fun/?m=1

    ReplyDelete
  5. https://kamathaagam.blogspot.com/

    ReplyDelete