Note: Allowing "Post on this blog via Email" service to the public, went out of control. Because of that This blog is not longer managed. Now it is fully opened for public without any limitations. Anyone can post anything on this blog by sending their post as an email to this blog's email. If you want to remove this blog or its blog posts please contact google or blogger.com with valid reason.

மன்மதன் அம்புகள் - Season 2 - Episode 2 - Tamil Gay Sex Story

ரமேஷ் வீட்டுக்குள் வந்து செட்டில் ஆக மணி 11 ஆனது. அம்மா அப்பாவின் நலம் விசாரிப்புகள், பாச கோபங்கள், அன்பு மழை என திக்கு முக்காடி போனான். தங்கை சுஜா இப்போது கணவருடன் துபாயில் இருப்பதால் அங்கிருந்து போன் பண்ணி நலம் விசாரித்தாள். அவள் குரலில் ஒரு சோகம் தெரிந்தது. 
அம்மா, “கல்யாணம் ஆகி மூணு வருஷம் ஆச்சு.. ஒரு புழு பூச்சி இல்லை..எப்ப கடவுள் கண்ணா தொறப்பாரோ”
“விடும்மா.. இப்பெல்லாம் மூணு வருஷம்ங்கிறது ஒண்ணுமே இல்லை.. மெடிசின் பீல்டு ரொம்ப முன்னேறி இருக்கு.. கண்டிப்பா அவளுக்கு குழந்தை பொறக்கும்”
“உன் வாய் முஹூர்த்தம் பலிச்சா சந்தோஷம் தான்”
ரமேஷுக்கு சுஜாவின் கணவர் ஞாபகம் வந்தது. அவனுடைய ஒரு பாலீர்ப்பும் ஞாபத்துக்கு வந்தது.
‘ஒரு வேலை அவன் சுஜாவோடு செக்ஸே வைத்து கொள்ளவே இல்லையோ.. கடவுளே.. அவன் அட்லீஸ்ட் ஒரு பைசெக்ஸுவலாவது இருக்கணும்.. சுஜா வாழ்க்கை வீணாக கூடாது’
தங்கை மேல் பரிதாபம் வந்தது. 
அம்மா, “ரமேஷ்.. ஸ்ரீராம்க்கு செமஸ்டர் நடக்குதுல்ல அதான் லீவு போட முடியல.. உன்னை பாக்க வரணும்னு ரொம்ப ஆசைப்பட்டான்..”
“ம்ம்ம்”
தம்பி இப்போது வேலூரில் இருக்கும் தனியார் இஞ்சினீரிங் இரண்டாம் ஆண்டு படிக்கிறான். மார்க் அதிகம் இல்லாத காரணத்தால் சில லட்சங்களை ரமேஷ் கொட்டி அவனை அங்கே சேர்த்திருந்தான். 
அப்பாவின் உடல்நிலையில் பெரிய முன்னெற்றம் இல்லாவிட்டாலும் மோசமடையவில்லை. தனது ரூமிக்குள்ளேயே அடைந்து கொள்கிறார்.
இரவு வீட்டு சாப்பாட்டை ஒரு கை பார்த்து விட்டு உறங்க தன் ரூமுக்கு சென்றான். 
தேவாவின் நினைவு வந்தது. ‘என்ன ஒரு அனுபவம். என்ன ஒரு உடம்பு.’
பிரயாண களைப்பில் உறங்கிவிட்டான். 
காலை எழ நேரமாகி விட்டது. எழும்போதே மோகன் ஞாபகத்துக்கு வந்தான். சென்ற முறை ஊருக்கு வந்தபோது, அவனோடு வாய்த்த செக்ஸ் இப்போதும் ரமேஷ் நினைவில் பசுமையாக உள்ளது. 
‘இந்த முறை அதே போன்ற வாய்ப்பு அமையுமா’ அவன் மனம் ஏங்கியது. 
அவசரமாக காலை வேலைகளை முடித்து விட்டு, சாப்பிட அமர்ந்தான். 
அம்மா இட்லியும் தேங்காய் சட்னியையையும் தட்டில் வைக்க, பசியால் எல்லாவற்றையும் அவசரமாக உண்ண ஆரம்பித்தான். 
“ஆனந்த்.. வாப்பா.. சாப்பிட வா”
ரமேஷ் அம்மாவின் குரல் கேட்டு வாசலை நோக்கினான்.
வாசலில் ஒரு வாலிபன். 20 வயது கொண்ட இளைஞன். பளிச்சென்ற வசீகர முகம். மெல்லிய மீசை, தாடி. உயரம் ஆறடிக்கும் சற்று குறைவாக இருக்கலாம். ஆள் பார்க்க ஆரவ் போல இருந்தான். அவனை விட கொஞ்சம் ஒல்லி. மற்றபடி கண்களில் அதே வசீகரம். மேலே ஒரு நீல நிற அரை கை சட்டையும், கீழே லுங்கியும் கட்டி இருந்தான். 
ரமேஷை பார்த்து, தயங்கிய அவனை பார்த்து அம்மா, 
“டேய்.. ஆனந்த் இது ரமேஷ்டா.. ஞாபகம் இல்ல.. ஸ்ரீயோட அண்ணன்”
“.. இருக்கு ஆண்ட்டி”
ரமேஷிடம் அம்மா, “பக்கத்து வீட்டு ராமசாமி மகன்.. ஆனந்த்.. டேய்.. சின்ன வயசுல எல்லாம் நம்ம வீட்டுலயே இருப்பானேடா.. இவன் வாலு தனத்தை பார்த்துட்டு ராமசாமி மதுரையில போர்டிங் ஸ்கூல்ல சேர்த்து விட்டானே.. ஞாபகம் இல்ல?”
“ஞாபகம் இருக்கும்மா.. பார்த்து அஞ்சாறு வருஷம் இருக்கும்ல.. நல்லா வளர்ந்திட்டான்.. அதான் அடையாளமே தெரியல.. வாடா வந்து சாப்பிடு”
“வீட்லயே சாப்பிட்டுட்டேன்ன்னா”
அம்மா, “ரமேஷ்... நீயும் ஸ்ரீராமும் இல்லாத இந்த சமயத்துல, இவன் தான் எங்களுக்கு ஒத்தாசையா இருக்கான்.. அப்பாக்கு மருந்து வாங்கி தர்றது.. நான் அவசர வேலைய போனா அப்பாக்கு துணையா வீட்ல இருக்கிறதுன்னு.. நெறியாயா ஹெல்ப் .. ஆனந்த் ரொம்ப நல்லா இருக்கணும்பா நீ”
“ஆண்ட்டி .. சும்மா வெட்டியா தான வீட்ல இருக்கேன்.. எனக்கும் பொழுது போகணும்ல”
ரமேஷ், “ என்னடா.. படிக்கலயா..”
ஆனந்த், “இல்லன்னா.. ப்ளஸ் டூ முடிச்சிட்டி ஆர்ட்ஸ் காலேஜ்ல சேர்ந்தேன்.. ஒரு பிரச்சனை.. பாதில நின்னுட்டேன்..”
“என்ன பிரச்னை”
அம்மா, “லவ்வு தான்.. ஒரு அரசியல் வாதி பொண்ணை லவ் பண்ணிட்டு.. அதெல்லாம் பெரிய கதை..”
“டேய்.. என்னடா இது.. மறுபடி காலேஜ்ல சேர்ந்து படி.. அப்ப தான் எதாவது நல்ல வேலையில சேர முடியும்“
“இல்லன்னா.. இனிமே அதெல்லாம் செட் ஆகாது..”
“ஒரு டிகிரி முடி.. மெட்ராஸ்ல நான் வேலை வாங்கி தர்றேன்”
“பாப்போம்னா”
ரமேஷ் சாப்பிட்டு விட்டு கை கழுவினான்.
“அம்மா, நான் பக்கத்துல போயிட்டு வர்றேன்”
அம்மா, “என்ன? அந்த மோகனை பாக்க போறியா? அவனோட சேராதன்னு எத்தனை தடவை சொல்லி இருக்கேன்.. அவன் சகவாசம் உனக்கு எதுக்கு?”
“ம்ம்மா.. அவனோட கூட சேர்ந்து பிசினஸ் ஆ பண்ண போறேன்.. ? பழைய ஸ்கூல் friend .. ஊருக்கு வந்ததுக்கு பாத்து நாலு வார்த்தை பேசிட்டு வர்றேன்”
“...”
“ஆனந்த்.. பை டா .. அப்பறம் மீட் பண்ணலாம்”
“ஓகேன்னா”
மெல்ல தெருவில் நடந்து சென்று ஊருக்கு மத்தியில் இருக்கும் மோகனின் பேக்கரியை அடைந்தான்.

பேக்கரியில் கூட்டம் அதிகமாக இருந்தது. மோகன் கண்ணுக்கு தென்படவில்லை. கல்லாவில் ஒரு தலை தெரிய, அருகில் சென்று பார்த்தான் ரமேஷ். பேக்கரியில் மோகனின் அப்பாவை கண்டு ஜெர்க்கானான். பேக்கரி உள்ளே உள்ள ரூமில் எட்டி பார்த்தான். அங்கும் மோகன் இல்லை. 
“ஏய்.. யாருப்பா.. உனக்கு என்ன வேணும்”
மோகன் அப்பாவின் கட்டை குரல். 
“நான் ரமேஷ்.. மோகனோட friend”
“யாரு.. லண்டனில வேலை பார்த்தியே.. நீயா அது”
“ஆமாம் சார்”
“ம்ம்ம்ம்.. அவன் எங்கேயாவது பொறுக்கிட்டு இருப்பான்..”
“....”
“அவனை பார்த்தா நல்லா புத்திமதி சொல்லு.. எல்லாம் என் தலை எழுத்து”
“சார்.. நான் கிளம்பறேன்”
அவர் கண்டுகொள்ளாமல் கல்லாவில் வேலையாய் இருந்தார். 
‘என்ன ஆச்சு மோகனுக்கு? எங்க இருக்கான் இப்ப.. இந்த முறை அவனை பாக்க முடியுமா.. அவனோட ஒரு முறையாவது செய்ய முடியுமா?‘
மனதில் குழப்பத்துடன் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்த ரமேஷ் முன்பு ‘சரட்டென்று’ ஒரு பைக் தன் அருகில் பிரேக் போட்டு நிற்க, ரமேஷ் யாரென்று பார்த்தான். 
மோகன் அதே மோகன். இரண்டு வருடத்தில் பெரிதாக மாறியிராத மோகன். புது ஹேர் ஸ்டைலில் புதுமையாக இருந்தான். ஜிம் போவதால் அவன் உடல் இன்னும் டோன் ஆகி இருந்தது. ஒரு கருப்பு வெள்ளை stripe பண்ணிய ரவுன்ட் நெக் டி ஷர்ட், கருப்பு ஷார்ட்ஸ் போட்டு கொண்டு, தொடையும் ஆர்மஸ் உம் தெரிய கவர்ச்சியாக இருந்தான். 
“டேய் ரமேஷு.. என்னடா மச்சி எப்படி இருக்க..”
“டேய்..!!!!! மோகன்... டேய்.. நல்லா இருக்கேன்.. நீ எப்படி இருக்க..”
“கோயிங் ஸ்டெடி”
“உன்னை தேடி தான் பேக்கரி போனேன்.. என்னடா உங்க அப்பா உன்னை கண்ணாபின்னானு வைய்யிறாரு..”
“அந்தாள் கெடக்கான்.. சந்தோஷமா வாழ தெரியாதவன்..”
“நீ இப்ப பேக்கெரிக்கு போறதே இல்லையா..”
“ம்ம்ஹ்ம்.. நாள் முழுக்க அங்க அடைஞ்சு இருக்க நான் என்ன கெழவனா? எங்க அம்மா வழில கொஞ்சம் ப்ராப்பர்டி வந்தது.. அதை எங்கம்மா என் பேருக்கு எழுதி குடுத்துருச்சு.. அஞ்சு ஏக்கர் நிலம்.. அதுல சோளம் போட்டிருக்கேன் .. கொஞ்சம் மீன்குளம் வெட்டி மீன் விட்டுருக்கேன்.. நல்ல துட்டு... தேவையானப்ப சூப்பர்வைஸ் பண்ண போவேன்.. மத்த நேரம்லாம் அய்யா free தான்.. எங்கப்பனுக்கு அதான் வயித்து எரிச்சல்”
“சூப்பர் டா.. அப்பறம் என்ன விஷயம்.. கல்யாணம் எப்ப..”
“டேய்.. வண்டில ஏறு.. பஸ் ஸ்டான்ட் பக்கத்துல இருக்க டீ கடைக்கு போயி டீ சாப்பிட்டுட்டே பேசலாம்..”
ரமேஷ் ஏறிக்கொள்ள பைக் பறந்தது.
டீ கடையில் வண்டியை நிறுத்தி விட்டு மோகன் கடையில் டீ சொல்லிவிட்டு அருகில் இருந்த பெஞ்சில் அமர்ந்தான். 
அவன் அருகில் அமர்ந்த ரமேஷை பார்த்து, மோகன், 
“பொண்ணு தேடுறாய்ன்ங்க .. ஒன்னும் செட் ஆகல.. அந்த பிராத்தல் மேட்டர் வெளிய கசிஞ்சிருக்கும் இல்ல.. அப்படியும்.. ரெண்டு இடம் நல்லா வந்துச்சு.. எங்கப்பன்.. டௌரி கேட்டு கலைச்சிட்டான்..”
ரமேஷுக்கு மோகன் பேச்சில் சோகம் தென்பட, 
“கண்டிப்பா நல்ல இடம் அமையும்.. ஒர்ரி பண்ணாத..”
டீ வர இருவரும் பெற்று கொண்டனர்.
டீ பருகிய படி, மோகன், “ஒர்ரி பண்ணல.. இப்ப என்ன குறைச்சல்.. கல்யாணம் பண்ணினவனுக்கு ஒரு பொண்டாட்டி.. பண்ணாதவனுக்கு பல பொண்டாட்டி..”
என சொல்லி கண் அடித்தான். 
“அப்ப.. நெறைய மேட்டர் தான் போல.. சரியான ஓலன் டா நீ.. உங்கப்பா சொல்றதுல உண்மை இருக்கு”
“டேய்.. சும்மா சொன்னேன்.. இப்ப அப்படி இல்ல.. இப்போ கொஞ்சம் சீரியஸா பொண்ணு தேடுறாங்க 2 இடம் வந்திருக்கு .. எதுக்கு பிரச்சனைன்னு அடக்கமா இருக்கேன்... எப்ப செட் ஆகலைன்னு confirm ஆகுதோ, அப்பறம் இருக்கு மகனே வேட்டை”
“அப்ப நீ இந்த ஊருக்கு மைனர் ஆயிடுவ இல்ல.. ? மைனர் குஞ்சு மாதிரி”
“டேய் பொத்து.. சரி, எனக்கு என்னடா வாங்கிட்டு வந்த லண்டன்ல இருந்து?”
“ப்ச்.. ஒன்னும் வாங்கலடா”
“தூ.. நீயெல்லாம் ஒரு friend .. உனக்கு 
ஒரு டீ”
மோகன் பொய்யாய் கோபித்து ரமேஷின் சட்டையை பிடித்தான். 
“டேய் கையை எடுடா! உனக்கு ஒரு சென்ட் பாட்டில் வாங்கிட்டு வந்திருக்கேன்.. நாளைக்கு எடுத்திட்டு வர்றேன். அதுக்கும் உன் டீக்கும் சரியா போச்சு”
மோகன் “ஒரு மொபைல் போன் gift தந்திருந்தா நல்லா இருக்கும்.. பட்.. அஜ்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்.. “ 
“கேக்கணும்னு நெனச்சேன்.. உன் பேக்கெரில வேலை பாத்தாளே ஒரு பொண்ணு.. ராதா.. அவளோட மீட்டிங்ஸ் தொடருதா?”
“ஏன் உனக்கு அவளை போடணும்னு அரிப்பெடுக்குதா?”
“டேய்... எடக்கு மடக்கா பேசாத.. பதில் சொல்லு..”
“அவ எவனையோ கோத்துட்டு ஓடிட்டா.. இப்ப அவனும் அவளை விட்டு ஓடிப்போயிட்டதால இவ மதுரையில தொழில்ல இறங்கிட்டதா கேள்வி”
“அப்ப கரெக்ட் information ஆ தான் இருக்கும்.. நீ சொன்னா சரி தான்”
ரமேஷ் முகத்தில் குறும்பு புன்னகை. 
“டேய்.. அவளை நீயும் ஓத்திருக்க.. ஞாபகம் வச்சு பேசு”
“ம்ம்ம்.. விடு விடு.. அதெல்லாம் இப்ப எதுக்கு” 
“அது.. !!! சரி வா.. என் வயலையும் மீன்குளத்தையும் காட்றேன்” 
மோகன் வண்டியை ஸ்டார்ட் பண்ண, பின்னே ஏறி அமர்ந்துகொண்டான் ரமேஷ். 

பஸ் ஸ்டான்ட்டிற்கு மேற்கே ரோட்டில் பைக் செல்ல, சில நிமிடங்களில் வயல்களுக்கு இடையே இருக்கும் பெரிய வரப்பில் வண்டி சென்றது. கொஞ்ச நேரத்தில் அங்கிருந்த ஒரு களத்தை பைக் சென்றடைய, மோகன் வண்டியை நிறுத்தவே, ரமேஷ் இறங்கி கொண்டான். அருகில் இருந்த சோள காட்டில் சோளங்கள் நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயாராக இருந்தன. எதிரே இருந்த மீன்குளத்தில் ஆட்கள் மீன் பிடித்து கொண்டிருந்தனர். 
தென்னை மரங்கள் சூழ்ந்து இருக்க, களத்து பக்கம் இருந்த கூரை வீட்டில் மோகன் நுழைய, ரமேஷும் நுழைந்தான். 
“இப்பெல்லாம் இங்க தான் நைட் நான் தூங்கறது.. நல்லா குளு குளுன்னு இருக்கும்.. பக்கத்துல வாய்க்கா வேற போகுது..”
அங்கிருந்த கட்டிலில் அமர்ந்து கொண்ட மோகனை பார்த்தபடி நடுவே இருந்த மூங்கில் தூணில் சாய்ந்து கொண்டு ரமேஷ் நின்றான்.
“ரமேஷ்.. முன்னாடி ஒல்லியா இருப்ப.. இப்ப பூசின மாறி வந்திருக்க.. நல்லா இருக்கு”
“நீ அப்படியே தாண்டா இருக்க.. உடம்ப சூப்பரா மெயின்டெய்ன் பண்ற”
“வேலை அதிகம் இல்லை.. அதான் டெய்லி ஜிம் போறேன்..”
ரமேஷின் கண்கள் மோகனின் தொடையில் விழுந்தது. மோகன் அதை கவனித்துவிட்டு, 
“ரமேஷு .. உன் சூத்தும் கொஞ்சம் சதை போட்டிருக்கு”
மோகனின் குரலில் ஒரு கிண்டலும், முகத்தில் ஒரு குறும்பு சிரிப்பும்.
“நக்கலா? உன் பூல் அப்ப ஒரு இன்ச் வளந்திருக்குமோ?”
“நீயே செக் பண்ணி பாரேன்”
மோகன் ஷார்ட்ஸ் ஐ கீழே இழுத்து தனது பூலை காட்டினான். 
ரமேஷுக்கு ரத்தம் சூடானது. அவனையும் அறியாமல் அருகே சென்று அதை தொட்டான். அந்த பூல் மென்மையாக பளிச்சென்று அழகாக இருந்தது. 
மோகன், “என்னடா வேணுமா.. போன தடவை நீ வந்தப்ப செம மஜாவா இருந்துச்சு.. இப்பவும் நான் அதை மறக்கல, நீ மஜாவுக்கு ரெடியா?“

ரமேஷ் மோகனின் பூலை தடவியபடியே 
“ம்ம்ம்” என்று சொன்னான். அவன் குரலில் ஒரு மயக்கம். 
“இப்ப வேண்டாம்.. ஆளுங்க இங்க வேலையில இருக்காங்க.. நைட் 12 மணிக்கு உன் தெரு முனையிலே நான் பைக்கில வெயிட் பண்ணுவேன்.. நீ கரெக்ட்டா வந்துடு.. ஓகே? இந்த முறை, போன தடவை பண்ணினதை விட சூப்பரா இருக்கும்.. அப்படி ஒரு செட்டப்.. உனக்கு ஒரு சர்ப்ரைஸ்”
“ம்ம்ம்.. 12க்கு கஷ்டம்.. ஆனா கண்டிப்பா வருவேன்.. “
அதற்குள் ரமேஷுக்கு அம்மாவிடம் இருந்து போன். 
“சரி.. வீட்ல கூப்பிட்றாங்க.. இப்ப வீட்ல விட்ரு.. நைட் வர்றேன்”
வண்டியை மோகன் ஸ்டார்ட் பண்ண, பின்னே ரமேஷ் அமர்ந்து கொண்டான். வரப்பு மீது பைக் பறக்க, மோகனை இடுப்போடு கட்டிக்கொண்டான் ரமேஷ். அவ்வப்போது மோகனின் பூலை ஷார்ட்ஸோடு சேர்த்து பிசைந்தான் ரமேஷ். 
வீட்டுக்கு கொஞ்சம் தள்ளி இறங்கி கொண்ட ரமேஷிடம், 
“டேய்.. பன்னெண்டு மணிக்கு வருவேன்.. ரெடியா இரு”
“ஓகே டா” 
ரமேஷ் மனதில் மகிழ்ச்சியுடன் வீட்டுக்குள் நுழைந்தான்

மாலை நேரம் நெருங்க நெருங்க, ரமேஷ் மனதில் குறுகுறுப்பும், ஆவலும் அதிகமாயின.
தனது ரூமில் படுத்துக்கொண்டு மொபைல் போனை நொண்டி கொண்டிருந்த ரமேஷுக்கு, ஹாலில் அம்மா யாருடனோ பேசும் குரல் கேட்டது. 
“வாப்பா” 
“...”
“ஆனந்த், நான் நாள் மறுநாள், அதான்.. புதன் கிழமை... மதுரைக்கு ஒரு கல்யாணத்துக்கு போகணும்.. உன் அம்மா கிட்ட சொல்லி வச்சிருக்கேன்.. மதியம் அங்கிள்க்கும் .. ரமேஷ் அண்ணனுக்கும் சாப்பாடை வீட்ல இருந்து கொண்டு வந்து கொடுத்திடு.. “
“கண்டிப்பா ஆண்ட்டி.. ஏன் ரமேஷ் அண்ணா உங்க கூட கல்யாணத்துக்கு கூட்டிட்டு போகலையா” 
“அவன் எந்த கல்யாணத்துக்கும் வர மாட்டான்.. அதை பத்தி பேசுனா என் கிட்ட கோவிச்சுப்பான்..”
உள்ளே இருந்து ரமேஷ், “ஆனந்த் இங்க வாடா“
ஆனந்த் தயக்கமாக ரமேஷின் ரூம் வாசலில் வந்து நின்று, 
“என்னன்னா”
“உள்ள வா.. வந்து உக்காரு..”
ரமேஷை பார்த்து கொண்டே மெல்ல வந்து கட்டிலின் கார்னரில் அமர்ந்தான் ஆனந்த். 
“ஆனந்த்.. என்னடா வீட்ல இருந்தா உனக்கு போர் அடிக்குமே“
“இல்லன்னா.. நானே என்னை பிசியா மாத்திப்பேன்.. “
“Free டைம்ல என்ன பண்ணுவ”
“friends ஓடபேசிட்டு இருப்பேன்.. இல்ல வயல்ல வேலைக்கு கூட போவேன்..”
“ஏண்டா படிக்காம இப்படி டயமை வீணாக்கிட்டு இருக்க”
“விடுங்கண்ணா அதை”
“சரி.. உன்னோட லவ் மேட்டர் பத்தி சொல்லு“
“அண்ணா.. அதெல்லாம் இப்பத்தான் மறக்க ஆரம்பிச்சிருக்கேன்.. அதனால ஞாபக படுத்தாதீங்க”
“ப்ச்.. சொல்லுடா.. எதுக்கு பில்டப்”
“கூட படிக்கிற பொண்ணை லவ் பண்ணினேன்.. அவன் அப்பா அரசியல்வாதியாம்.. அவளும் நானும் ஊரை விட்டு போடலாம்னு பிளான் பண்ணினோம் .. அதுக்குள்ள அவளை கட்டாயம் பண்ணி எங்கேயோ கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க.. அந்த அரசியல்வாதியோட ப்ரெஷர் காரணமா என்னோட காலேஜ்ல பொய் காரணம் சொல்லி என்னை டிஸ்மிஸ் பண்ணிட்டாங்க..”
“எப்ப நடந்தது..?”
“ஒரு வருஷம் முன்னாடி”
“first இயர்ல யா?”
“ம்ம்ம்”
சிரித்து விட்டான் ரமேஷ். 
“டேய்.. படிக்க போனா படிக்க வேண்டியது தான.. என்ன லவ்? முதல் வருஷமே என்ன முடை? சரி.. லவ் பண்ணின.. அப்படி இப்படின்னு சில்மிஷம் எதாவது செஞ்சியா?“
“ரமேஷண்ணா ஓட்டாதீங்க..”
“டேய்.. உன் நல்லதுக்கு நல்லதுக்கு சொல்றேன்.. இதெல்லாம் மறந்திட்டு ஒரு காலேஜ்ல சேர்ந்து டிகிரி முடி.. நான் வேலை வாங்கி தர்றேன்”
“ஓகேன்னா..”
கட்டிலில் உட்கார்ந்திருக்கும் போது தெரிந்த அவன் தொடைகள் அழகு காட்டின. 
‘18 வயதில் ஊரை விட்டு ஓட நினைத்திருக்கிறான்.. செம ஆளுதான்.. அவளுக்கு கொடுத்து வைக்கல.. விரியாத வாழை இலை இவன்... ஊருக்கு போவதற்குள் இவனை சுவைத்து விட வேண்டும்’
ரமேஷ் மனதில் ஒரு காம ஆசை. 
ஆனந்த் சென்ற பிறகு ரமேஷ் இரவு சாப்பிட்டு விட்டு, ரூமில் படுத்து கொண்டான். 
அம்மாவும் வேலைகளை செய்து விட்டு, எதோ ஒரு சீரியலை பார்த்துவிட்டு, 11 மணிக்கு ரூமுக்கு தூங்க சென்று விட்டாள்.
மணி 12. ரமேஷின் இதயம் அடித்துக்கொண்டது.
ரமேஷ் மெல்ல எழுந்து ஹாலுக்கு சென்று பார்த்தான். அம்மா தனது ரூமில் தூங்கிக்கொண்டு இருந்தாள். 
ரமேஷ் கதவை திறந்து வெளியே சென்று வெளிப்புறமாக கதவை சாத்தி விட்டு செருப்பை அணிந்து கொண்டு தெருவில் நடந்தான். 
இதயம் வேகமாக அடித்திக்கொண்டது. யாராவது பார்த்து விடுவார்களோ அல்லது எதிரே வந்து விடுவார்களோ என்ற அச்சத்தில் பதுங்கி பதுங்கி பூனை போல சென்றான். தெரு முனையில் மோகனை கண்டவுடன் உயிரே வந்தது. பைக்கில் மோகன் பின்னே ரமேஷ் உட்கார்ந்த உடன் பைக் சீறி கிளம்பியது. 

மோகனின் பைக் களம் அருகே நிற்க, ரமேஷ் இறங்கி கொண்டான்.
மோகன் ஒரு டார்ச் லைட்டை எடுத்து கொண்டு முன்னே நடந்தான். சோளக்காட்டு உள்ளே அவன் செல்ல, ரமேஷுக்கு கொஞ்சம் பயம் உண்டானது. 
“டேய்.. எங்கடா போற.. இருட்டா இருக்கு.. பாம்பு இருக்காதுல்ல”
“டேய்.. பயப்படாத.. பாம்பெல்லாம் இருக்காது.. என் ஜெட்டி பாம்பை தவிர”
ரமேஷை பார்த்து குறும்பாக புன்னகைத்து விட்டு மோகன் தன் நடையை தொடர்ந்து கொண்டிருந்தான். 
முழு நிலா வெளிச்சம் இருந்ததால் முன்னே மோகன் செல்வது ரமேஷுக்கு தெரிந்தது. அவன் பின்னே தோளை பிடித்துகொண்டு சென்றான். இதெல்லாம் அவனுக்கு புதிது. சோளங்கள் நன்கு வளர்ந்து இருந்ததால் சோள கருதுகள் அவன் முகத்தில் அவ்வப்போது இடித்தன. வயலில் வீசிய மண் வாசமும், சோளக்காட்டில் வீசிய பச்சை சோள வாசமும் ரமேஷின் சுவாசத்தில் கலந்தன. 
சில நிமிடங்களில், அந்த சோளக்காட்டின் நடுப்பகுதிக்கு வந்த மோகன் அங்கே இருந்த உயர மேடை மேலே ஏறினான். ரமேஷ் தயக்கமாக மேலே ஏறிய பிறகு கவனித்தான். அந்த இடத்தில, மேடையிலே இருந்து பார்த்தால் அந்த சோள காடு முழுதும் தெரிந்தது. 360 டிகிரி வியூ. நிலா வெளிச்சத்தில் அந்த வயல் அற்புதமாக இருந்தது. அந்த மேடையில் ஒரு மெத்தை தரையில் விரிக்க பட்டு இருக்க, மெல்லிய காற்று இருவரையும் உரசி சென்றது. 
“என்ன மச்சி.. இடம் எப்படி” 
மோகன் பேசிக்கொண்டே அங்கிருந்த லாந்தர் விளக்கை ஏற்றி விட்டான். விளக்கின் வெளிச்சத்தில் அந்த மேடையே பொன்னிறமாக மாறி இருந்தது. மோகனின் முகமும் ஜொலித்தது. 
மோகன் மெத்தைக்கு அடியில் இருந்து ஒரு காண்டம் பாக்கெட்டையும், லூப்ரிகன்ட் ஜெல்லையும் எடுத்து மெத்தையில் வைத்தான். 
“மோகன்.. என்னடா விளையாடுறியா.. இங்கேயேவா? யாரவது பாத்திருவாங்க..”
“டேய் யாரும் இங்க இல்ல. இந்த நேரத்தில இங்க யார் வரப்போறா? தூரத்தில இருந்து பார்த்தாலும் ஒன்னும் தெரியாது.. சோளம்லாம் நாளா வளந்திருக்குள்ள..”
“இல்லடா எனக்கு பயமா இருக்கு”
“ஒன்னும் பயப்படாத.. நான் இருக்கேன்ல. எங்க அசைவு தெரிஞ்சாலும் நான் கண்டு பிடிச்சிடுவேன்.. வாடா.. இந்த மாதிரி பண்றதிலேதான் த்ரில் இருக்கு.. உனக்கும் நல்லா கிக்கா இருக்கும்.. பாரு” 
மோகன் மெத்தையில் படுக்க, தயங்கி அருகே படுத்த ரமேஷின் சட்டையை தொட்டு பட்டன்களை அவிழ்த்தான் மோகன். 
மோகன் மெல்ல ரமேஷின் மார்பு காம்புகளை கையால் தடவி பிசைந்து, வாயில் கொண்டு சென்று சப்பினான். ரமேஷுக்கு மூடும் சூடும் ஏறியது.
மோகனின் உதடுகள் மார்பில் பட்டு காம்பில் விளையாடுவதால் ஜிவ்வென்று ரமேஷின் பூல் விழித்து கொண்டு ஜெட்டியில் முரண்டு பண்ணியது. 
அப்படியே மோகனின் தலையை பிடித்து, உயர்த்தி, அவன் உதடுகளை கவ்வி சுவைத்த ரமேஷ், தன் கைகளால் மோகனின் டீ ஷர்ட்டை அவிழ்க்க முயன்றான். மோகன் டீஷர்ட்டை தூக்கி கைகளை உயர்த்தி கழட்டி விட்டான். மோகனின் கருப்பு காம்புகளை நாவால் உருட்டி மெல்ல உறிஞ்சினான். 
‘ஸ்ஸ்ஸ் .. என்ன ஒரு சுவை.. என்ன ஒரு சுகம்’
ஜிம் பயிற்சியால் மோகனின் மார்பு உறுதியாக இருக்க, ஆசை தீர எடுப்பான இரண்டு மார்புகளை அமுக்கி பிசைந்து அனுபவித்தான். அவனுடைய கழுத்து பகுதியில் முகத்தை வைத்து முத்தம் அளித்த ரமேஷ், நகர்ந்து armpit இல் முகத்தை கொண்டு சென்று வாசம் பிடித்தான். அந்த மெல்லிய டியோட்ரெண்ட் கலந்த வியர்வை மணம், ரமேஷுக்கு கிறக்கத்தை உண்டு பண்ணியது. ரமேஷ், மோகனின் நெஞ்சையும் வயிறையும் உதட்டால் தடவி மோகத்தால் நிறைந்து போயிருந்தான். 
ரமேஷ் மோகனின் பேண்ட் பட்டனை அவிழ்த்து ஜிப்பை இழுத்து விட, மோகனின் சிவப்பு ஜெட்டி தெரிந்தது. மோகன் பேண்ட்டை கீழே இழுத்து விட்டு கழற்றினான். அவனை அப்படியே மெத்தையில் மறுபடியும் சாய்த்த ரமேஷ், ஜட்டியோடு சேர்த்து மோகனின் பூல் மேட்டை செல்ல கடி கடித்தான். ஜட்டியில் தெரிந்த பூல் அச்சில் நாவை விட்டு நக்கினான். உணர்ச்சியால் உந்தி எழுந்து தூக்கியது மோகனின் பூல். 
ஜட்டியின் ஸ்ட்ராப்பில், கைகளை வைத்து கீழே இழுத்த ரமேஷுக்கு, தன் கண் முன்னே விழுந்த மோகனின் பூல் கெண்டை மீனை போல துடித்தது. முன் தோலில்லாத அந்த பூல் உயர முயன்று ஆடியது. பூலை சுற்றிலும் முடிகளை ட்ரிம் செய்து இருந்த மோகன், பூலை கையால் பிடித்து ஆட்டினான். ரமேஷ், அருகில் சென்று பூலின் நுனியை வாயை குவித்து முத்தமிட்டான். அதன் பிறகு, மெல்ல வாயின் உள்ளே கொண்டு சென்று சப்பினான். மிருதுவான அந்த பூலின் தோல் சப்ப இன்பமாக இருக்க, அதன் முரட்டு தனமான உறுதியோ தொண்டை வரை கொண்டு சென்றது. பூலின் மொட்டை நாக்கால் சுழற்றி சப்பி மகிழ்ந்த ரமேஷ், பூலின் துவாரத்தை உறிஞ்சினான். ப்ரீக்கம் வர, அதையும் உறிஞ்சி உண்டான். மோகனோ ரமேஷின் வாயில் பூலை விட்டு புணர ஆரம்பித்தான். சுகத்தின் வரவு அதிகரித்தது. ரமேஷின் எச்சிலால் மோகனின் பூல் லாந்தர் விளக்கின் வெளிச்சத்தால் பளபளத்தது. 
மோகன், “மச்சி.. சூப்பரா இருக்கு டா”
ரமேஷின் சப்பல் தொடர்ந்தது. சில நிமிடங்களில், மோகன் எழுந்து ரமேஷின் உடைகளை அவிழ்த்தான். அந்த நிலவொளியில் இரு ஆண்மகன்களும் அழகு சிலைகளாக அழகிய வடிவங்களாக வயல்வெளியில் இன்பத்தை அள்ளி பருக தொடங்கினர். 
தனது பூலில் ஆணுறையை அணிந்து கொண்டு, அதன் மேலே லூபிரிக்கன்ட்டை தடவினான் மோகன். 
பிறகு ரமேஷின் சூத்து பிளவில் விரல் விட்டு அங்கேயும் லூபிரிக்கன்ட்டை தடவினான். ரமேஷுக்கு மூடு உண்டாகி, முனகலும் உண்டானது. 
“மச்சி, குனிஞ்சுக்கோ”
ரமேஷ் குனிந்து கொள்ள, மோகன் மெல்ல ரமேஷின் மிக அருகில் சென்று பின்னே உரசினான். தன் பூலை கையால் பிடித்து ரமேஷின் துளையில் தடவி சொருகினான். மெல்ல பூல் உள்ளே நுழைய பொறுமையை காத்த மோகன், இப்பொது முன்னும் பின்னும் இடுப்பை தள்ளி ஓக்க ஆரம்பித்தான். 
மோகனின் மொட்டு உள்ளே சென்று தன சதை சுவறுகளை குத்துவதால் உண்டான சுகத்தை “ஆஆஆ” என கத்த ஆரம்பித்தான்
சில நிமிட ஒத்தலுக்கு பின், 
மோகன், “ரமேஷ், நாம இப்ப வேற பொஷிஷன்ல பண்ணலாம்.. வா” என கூறிவிட்டு, அங்கிருந்த மெத்தையில் படுத்துக்கொண்டு தன் ஹார்டான பூலை, வலது கையால் பிடித்து, செங்குத்தாக நிற்க வைத்தான். 
அதை பார்த்ததும் புரிந்து கொண்ட ரமேஷ், மோகனை நோக்கியபடி அவனுடைய இருபுறமும் வலது காலையும், இடது காலையும் போட்டு பூலின் மீது சரியாக அமர்ந்தான். பூல் உள்ளே நுழைய ரமேஷ் தன் சூத்தை 
தூக்கியும் இறக்கியும், மோகனின் பூலை உள்ளேயும் வெளியேயும் கொண்டு சென்றான். மோகன் எனும் அந்த இளம் ஆண் குதிரையை ஏறிக்கொண்டிருந்தான் ரமேஷ். சுகம் உடலங்கும் பரவ ஆரம்பித்தது அவனுக்கு.
கொஞ்ச நேரத்தில் ரமேஷை சைடு வாக்கில் படுக்க வைத்து, அவன் பின்னே சொருகி கொண்டான். வேகமாக மோகன் புணர, மோகனின் கொட்டைகளும் ஆடின. சரியாக மோகனின் பூல் ரமேஷின் முக்கிய இன்ப பகுதியில் உரசியதோ என்னவோ, ரமேஷின் பூல் தானாகவே துடித்து கஞ்சியை கக்கியது. 
அந்த நிலவு வானத்தில் ஜொலிக்க, லாந்தர் விளக்கால் அந்த இடமே தங்க கலரில் மின்ன, பின்னே ஆண்மகனின் பூல் தன்னை புணர, இதை விட ஒரு சொர்க்கலோகம் இல்லை என்பதை போன்ற மனநிலையில் இருந்தான் ரமேஷ். 
மோகன் கொஞ்ச நேரத்தில் ரமேஷை இறுக்கி, அவனின் மார்பு காம்பை சப்ப, ரமேஷும் மோகனின் தலையை தடவ, மோகனும் தன் ஆண்சாரை காண்டமுக்குள் பிழிந்து விட்டு இன்ப கரை ஏறினான். 
இருவரும் அப்படியே நிலவு வெளிச்சத்தில் கிடக்க, அருகாமையில் திடிரென்று சோளக்காட்டில் யாரோ ஓடும் சத்தம் கேட்டது. இருவரும் அதிர்ந்தனர். சோளகதிர்கள் வேகமாக அந்த நபர் ஓடும் வழியில் நகர்ந்து ஆட, இருவரும் திகைத்தனர். 

மோகனும் ரமேஷும் உடைகளை அவசரமாக போட்டுக்கொள்ள, மோகன் டார்ச் லைட்டை எடுத்துக்கொண்டு செருப்பை மாட்டிக்கொண்டு குதித்து ஓடினான். அவன் பின்னே ரமேஷும் ஓட, இருவரும் காலத்துக்கு வந்தனர். அங்கே யாரும் இல்லை. தூரத்தில் ரோட்டில் யாரோ ஓடும் சத்தம் கேட்டது.
“டேய்.. என்னடா .. பயமா இருக்கு”
“ம்ம்ம்.. யாருன்னு தெரியல.. ஓடிட்டான்.. கண்டிப்பா நம்பளை பார்த்திட்டு தான் போயிருக்கணும்”
“இதுக்கு தான் சொன்னேன்.. இங்க வேணாம்னு”
“ப்ச்.. இப்ப பயப்பட என்ன அவசியம்.. பார்த்துட்டு நம்ப கிட்ட தைரியமா நின்னு பேச முடியாதவன்.. ஓடிட்டான்.. அவனை பார்த்து நாம பயப்பட என்ன இருக்கு? நீ வா முதல்ல.. உன்னை வீட்ல டிராப் பண்றேன்..”
பயத்துடன் மோகனின் பைக்கில் ஏறி
கொண்ட ரமேஷுக்கு வழியில் இதே பயம் தான். தெருமுனையில் இறங்கி கொண்ட ரமேஷை பார்த்து மோகன், 
“பயப்படாம தூங்க போ.. நான் இருக்கேன்ல ? எந்த பிரச்னையும் வராது.. என்ன?”
ரமேஷ் தலையாட்டி விட்டு வீட்டுக்கு சென்று கதவை திறந்தான். 
ஹாலில் விளக்கு எரிந்து கொண்டிருக்க, அம்மா சேரில் அமர்ந்திருந்தாள். அவள் முகத்தில் கடுமை தெரிந்தது. 
அம்மாவை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரமேஷ் அதை காட்டிக்கொள்ளாமல், 
“என்னம்மா? என்னாச்சு.. என்ன இந்த நேரத்தில எழுந்து உக்காந்து இருக்க?“
“நீ எங்கடா போயிட்டு வர்ற இந்த நேரத்தில?”
“அது... லண்டன்ல இருந்து வந்துருக்கேன்ல.. ஜெட் லேக்.. அந்த ஊரு டைம்ல தான் தூக்கம் வருது.. அதான் காலாற நடந்துட்டு வர்றேன்.. ரெண்டு மூணு நாள் அப்படி இருக்கும்.. அப்பறம் நம்ப ஊரு டைம்முக்கு செட் ஆயிடும்”
“உண்மையாவா சொல்ற”
“இதுல என்ன பொய் சொல்ல இருக்கு..”
“ஆனந்த்.. உன்னை மோகனோட பார்த்ததா சொல்றான்..”
ஆனந்த் அப்பாவின் ரூமை விட்டு வெளியே வந்து நிற்க, ரமேஷ் துணுக்குற்றான். ஒரு பக்கம் ‘நான் மோகனோடு செக்ஸ் வச்சுக்கிட்டதை அவன் பார்த்துட்டானோ‘ என்ற பயமும், இன்னொருபுறம் அவன் மீது எரிச்சலாக வந்தது. 
“ஆனந்த்! உனக்கென்னடா இங்க வேலை இந்த நேரத்துல.. அதையும் இதையும் அம்மாகிட்ட சொல்லி அவளை டென்ஷானாக்கிட்டு இருக்க?”
அம்மா, “டேய்.. அவன் மேல ஏண்டா கோவிக்கிற.. அப்பாக்கு திடீர்னு ஆஸ்த்மா அட்டாக்.. நீ வேற வீட்ல இல்ல.. நான் தான் அவனை போன் பண்ணி உதவிக்கு வர சொன்னேன்.. வெந்நி தண்ணி போட்டு குடிக்க வச்சிட்டு .. நீராவி புடிக்க வச்சோம்.. அப்பா இப்ப தான் கொஞ்சம் கண்ணசந்தார்“
ரமேஷுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. 
அம்மா தொடர்ந்து, “இந்த ராத்திரில உனக்கு மோகன் கூட என்ன வேலை“
“ப்ச்.. சும்மா நொச்சு பண்ணாத.. அதான் சொன்னேனே! காலாற நடந்து போனேன்.. அவன் ஏதோ வேலை முடிஞ்சு அவன் போய்க்கிட்டு இருந்தான். என்கிட்டே வந்து ரெண்டு வார்த்தை பேசிட்டு கிளம்பிட்டான்”
“நீ சொல்றது எதுவும் நம்புற மாறியே இல்லை.. இவனுக்கு தூக்கம் வரலையாம்.. வெளியே போனானாம்.. அதே நேரத்தில மோகனும் அங்கே வந்தானாம்..”
“ம்மா, நீ நம்பலைன்னா என்னால ஒன்னும் பண்ண முடியாது.. இதுக்கு தான் லீவுக்கு ஊருக்கு வரவே பிடிக்க மாட்டுது.. லண்டன்ல ரெண்டு வருஷம் தனியா இருந்துருக்கேன்.. தப்பு பண்ண இந்த ஊருக்கு வரனும்னு அவஸ்யமில்லை.. நாளைக்கே நான் மெட்ராஸ் கிளம்பறேன்”
ஆனந்த், “ஆண்ட்டி.. இதை போயி ஏன் பெருசு பண்றீங்க? நான் எதேச்சையா தான் மோகனோட ரமேஷ் அண்ணனை பார்த்தேன்னு சொன்னேன்.. ரமேஷ் அண்ணா பத்தி நமக்கு தெரியாதா..”
அம்மா கொஞ்சம் கனிந்து, “டேய் ரமேஷ்.. உன் மேல
உன் மேல இருக்க அக்கறையில தான் சொல்றேன்னு புரிஞ்சுக்கோ.. நீ நல்ல இருக்கணும்னு நான் நெனைக்கிறதுல என்ன தப்பு? அதுக்கு போயி ஊருக்கு போறேன்னு சொன்னா நல்லாவா இருக்கு?”
“நான் ஒன்னும் சின்ன பையன் இல்லை.. வேண்டிய அளவுக்கு படிச்சிருக்கேன்.. நாலு பேர பாத்து பழகி இருக்கேன்.. நாலு ஊருக்கு போயிருக்கேன்.. எது நல்லது, எது கெட்டதுன்னு எனக்கு தெரியும்.. முதல்ல என்னை சின்ன குழந்தை மாறி நடத்துறதை நிறுத்து”
“டேய்.. எவ்வளவு வயசானாலும் எனக்கு நீ குழந்தை தானே டா”
“அப்படி இருக்காத.. என்னை சுதந்திரமா இருக்க விடு”
ஆனந்த், “ஆண்ட்டி, நான் வீட்டுக்கு போறேன்”
“ஓகே டா கண்ணா.. தேங்க்ஸ்.. ஆபத்பாந்தவனா வந்த.. புண்ணியம் உனக்கு”
“ஐயோ.. ஆண்ட்டி.. இதுக்கு போயி பெரிய வார்த்தை எல்லாம் எதுக்கு.. ஆபத்துல உதவலன்னா மனுஷங்களே இல்லை”
அம்மா அப்பாவை கவனிக்க ரூமுக்குள் செல்ல, 
ரமேஷ் ஆனந்தை பின் தொடர்ந்து சென்று காம்பவுண்ட் கதவருகில் நின்று, 
“ஆனந்த்.. நீ பண்ணின ஹெல்ப்புக்கு நன்றி.. ஆனா.. என் விஷயத்தில அதிகமா மூக்கை நுழைக்கிரியோன்னு தோணுது.. நீ சின்ன பையன்.. தேவை இல்லாத விஷயத்துல இன்டெரெஸ்ட் எடுத்துக்காத? என்ன?“
“உங்க மேல இருந்த மரியாதை சுத்தமா போயிருச்சு.. நீங்க சோளக்காட்டுக்குள்ள மோகனோட இருந்ததை பார்த்தேன் .. என்ன கேவலம்.. எப்படி இதெல்லாம் பண்ணிட்டு நல்லவன் மாறி வீட்டுக்கு வந்து உங்கம்மா கிட்ட பேச முடியுது?”
ரமேஷ் அதை கேட்டு அதிர்ந்தான். 
“நீ.. நீ தான் அங்க இருந்து ஓடினதா?“
எரிச்சலாக ரமேஷை பார்த்து விட்டு தன் வீட்டுக்குள் நுழைந்தான் ஆனந்த்.
ரமேஷுக்கு அன்று இரவு தூக்கமே வரவில்லை. 

காலை எழுந்த போது அம்மா மதுரை திருமணத்திற்காக கிளம்பியிருந்தாள்.
“ரமேஷ்.. இட்லி சட்னி டேபிள்ல்ல இருக்கு.. எடுத்து சாப்பிட்டுக்கோ.. மதியம் ஆனந்த் சாப்பாடு கொண்டு வந்து தருவான்.. சாப்பிட்டுக்க..”
“ம்ம்”
மனசு நேற்று ஆனந்த் சொன்னதையே நினைத்து கொண்டிருந்தது. 
அம்மா கிளம்பி போன பிறகு குளித்து விட்டு, சாப்பிட்டு விட்டு, ரூமுக்குள் அடைந்திருந்தான். மோகன் அடித்த போன் கால்களை கூட எடுக்க மனசு வரவில்லை. மாலை கால் பண்ணுவதாக அவனுக்கு SMS செய்தான். 
கொஞ்ச நேரம் மொபைலில் யூட்யூப் பார்த்து கொண்டிருந்தான். 
12 மணிக்கு காலிங் பெல் அடிக்க, ரமேஷ் சென்று கதவை திறந்தான். 
ஆனந்த் சாப்பாட்டுடன் நின்றுகொண்டிருந்தான். அவன் பார்வையில் இருந்த இனம் புரியாத கூர்மையை காண முடியாமல், ரமேஷ் கதவை நன்கு திறந்து விட்டு, தள்ளி நின்று கொண்டான். 
ஆனந்த் சாப்பிட்டு கூடையை டேபிளில் வைத்து அதை திறந்து கொஞ்சம் எடுத்து தட்டில் வைத்து அதை அப்பா கொண்டு ரூமுக்கு சென்று சாப்பாடு கொடுத்தான். 
ரமேஷ் தன்னறைக்கு வந்து உட்கார்ந்துகொள்ள, சிறிது நேரம் கழித்து, ஆனந்த் ரமேஷின் ரூமுக்கு வந்து, 
“அங்கிள்.. சாப்பிட்டுட்டார்.. உங்களுக்கும் சாப்பாடு டேபிளில் இருக்கு.. சாப்பிடுங்க.. நான் கிளம்பறேன்.. ரெண்டு மணிக்கு வந்து பாத்திரத்தை எடுத்திட்டு போறேன்”
ஆனந்த் கிளம்ப முயல, ரமேஷ், 
“ஆனந்த்.. “ என்றான். 
ஆனந்த் ரமேஷை பார்த்து ‘என்ன’ என்பது போன்ற முகபாவத்தை வைத்து கொண்டு ரூம் உள்ளே வர, 
“நேத்து.. நீ சொன்னதை நெனச்சுட்டு இருந்தேன் தூக்கமே இல்லை..”
“ஏன்? நான் ஏதாவது தப்பா சொல்லிட்டனா.. கெட்ட வார்த்தை ஏதாவது?”
ஆனந்த் முகத்தில் ஒரு ஏளனம். 
“சரி.. அப்ப நான் பண்ணினது தப்பு.. ?“
“நீங்க தான சோளக்காட்டுக்குள்ள வெட்டவெளியில் ஹோமோசெக்ஸ் வச்சுக்கிட்டீங்க.?.”
“டேய்.. நானும் மோகனும் விரும்பி தானே செஞ்சோம்.. அந்த இடமும் அவனோட பிரைவேட் பிளேஸ்.. பப்லிக் இடம் கிடையாது.. இதுல என்ன தப்பு..”
“ஹோமோசெக்ஸ் தப்பு இல்லையா?”
“ஏன் ஹோமோசெக்ஸ் உணர்வு தோணுது? எதனால உண்டாகுது? யாராலயும் கண்டு புடிக்க முடியல.. சோ அதுக்குள்ள போக வேண்டாம்.. அதுல என்ன தப்பு.. எனக்கு பிடிக்குது.. நான் பண்றேன்.. என்னோட பார்ட்னர் அக்ரீ பண்ணாம நான் செக்ஸ் வச்சிக்கிறது இல்ல..”
“..”
“உன்கிட்ட சொல்றதுக்கு என்ன.. எனக்கு பூலுன்னா பிடிக்கும்.. நான் இப்படித்தான்.. அதுக்காக நான் மனுஷன் இல்லையா? ஆபீஸ்ல நான் சாப்ட்வேர் இன்ஜினீயர்.. வீட்ல அம்மாக்கு பிள்ளை.. இதெல்லாம் அதனால மாறிடு? ‘கே’ ங்கிறது ஒரு உணர்வு.. நீ கூட 18 வயசுல ஒரு பொண்ணை கூட்டிட்டு ஓடின.. காதல் இருந்துச்சு.. இல்லன்னு சொல்லல.. ஆனா காமம் அதுல முக்கிய பங்கு வகிச்சுச்சு.. இல்லையா? இந்த சமூகத்தில ஆண் பெண் கல்யாணம் தான் அங்கீகரிக்க பட்டிருக்கு.. அதனால என்னால வெளிப்படையா ஒரு லவ்வரை தேர்ந்தெடுத்து வாழ முடியில.. அதான் என் மனசும் உடலும் போராடுது.. அம்மா சொல்றாளேன்னு ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்க முடியாது.. மனசு ஒரு நல்ல ஆண் வாழ்க்கை துணை வேணும்னு ஏங்குது.. அது கிடைக்கல.. என் உடம்போ இளமையோட காம இச்சைகளுக்கு ஆட்களை தேடுது“
“சரி.. ரெண்டு பேரும் விரும்பி பண்றீங்க.. என்ன பண்றீங்க..? அவன் குஞ்சை சப்புறதும்.. நெஞ்சை சப்பிக்கிறதும்.. பட்டக்ஸ்ல செக்ஸ் வச்சிக்கிறதும்.. நல்லாவா இருக்கு..?”
“அதுல சுகம் இல்லாமலா செய்யறோம்? ஒரு பூலை பொம்பளை ஊம்பினாலும் அதே சுகம் தான்.. ஆம்பளை ஊம்பினாலும் அதே சுகம் தான்.. ஆம்பளை சூத்துல ஓத்தா சுகம் வேற லெவெல்ல்ல இருக்குன்னு மோகன் சொல்றான்.. அவன் பொம்பளையும் ஓப்பான் தெரியும் இல்ல?”
“...”
ஆனந்த் முகம் மாறியிருந்தது.
“இப்ப நானே உன்னை ஊம்பி உனக்கு ப்ரூவ் பண்ண முடியும்.. 18 வயச கடந்த ரெண்டு பேரு விரும்பி செஞ்சா அதுல தப்பே இல்லை..”
“எ.. என்ன..”
“உனக்கு விருப்பம்னா நான் உன்னை ஊம்ப ரெடி.. இது வரைக்கும் நீ அனுபவிக்காத சுகத்தை தர நான் ரெடி”
“..”
“உன் பூலை மொட்டை நான் சப்பி முழுசா தொண்டை வரைக்கும் கொண்டு போயி சப்பி உறிஞ்சுவேன்”
ஆனந்தின் முகத்தில் குழப்பங்கள். அவனுக்குள் படபடப்பு அதிகமாய் இருந்தது. மூச்சு வாங்கியது. 
“.. இல்லை.. நான் வீட்டுக்கு போறேன்” 
“ஓகே.. உன் இஷ்டம்.. ஒரே ஒரு கேள்வி”
“என்ன”
“அன்னிக்கு நானும் மோகனும் சோளக்காட்டுக்குள்ள பண்ணினதை full ஆ பாத்தியா?”
“ம்ம்ம்.. நான் பக்கத்துக்கு ஊர்ல மெர்செல் படம் பார்த்திட்டு பஸ்ல வந்தேன்.. அப்ப நீங்களும் மோகனும் பைக்ல அவன் வயலுக்கு போறதை பார்த்தேன்.. நானும் என்ன விஷயம்னு குழம்பி.. பின்னாடியே வந்தேன்”
“சரி.. ஒளிஞ்சு எல்லாத்தையும் பார்த்து ரசிச்சுட்டு எதுக்கு வேகமா சத்தம் போட்டுட்டு ஓடின?” 
“சத்தமில்லாம கிளம்பலாம்னு நெனச்சேன்.. எதிர்பாராம நான் உயரத்துக்காக வச்சு ஏறி நின்ன கல்லு.. புரண்டு கீழ விழுந்திருச்சு... சத்தம் வரவும், உங்க கண்ல படக்கூடாதுன்னு.. வேகமா ஓடிட்டேன்” 
“சூப்பரா படம் பாத்திருக்க.. டிக்கெட்டுக்கு காசு கொடு”
ஆனந்த் மெல்லிய சிரிப்பு சிரித்து அங்கிருந்து கிளம்பினான். 

மணி இரண்டு அடித்த போது, வீட்டு   பெல்லும் அடித்தது. 
ரமேஷ் சென்று வீட்டு கதவை திறக்க, ஆனந்த் நின்றுகொண்டிருந்தான். 
“சாப்பாட்டு பாத்திரத்தை எடுத்துட்டு போறேன்” 
ஆனந்த் கொஞ்ச நேரம் முன்பு தான் குளித்திருக்க வேண்டும். அவன் மேலே ஹமாம் சோப்பு வசனம் வீச, அவன் நெற்றிக்கு மேலே இருந்த நீள தலை முடிகள் காற்றில் அசைந்து ஆடின.  ஒரு கபடி வீரன் போல ஷார்ட்ஸும் பாலிஸ்டர் டி ஷர்ட்டும் அணிந்து இருந்தான். என்றைக்கும் இப்படி அவன் வந்ததே இல்லை. நெஞ்சிலும், கால்களிலிலும் முடிகள் வளர ஆரம்பித்திருந்தன. ரமேஷுக்கு அந்த கவர்ச்சி பிடித்து இருந்தது. 
ஆனந்த் டேபிளில் இருந்த பாத்திரங்களை எடுத்து கூடையில் வைத்து கொண்டிருக்க, ரமேஷ் தனது ரூமுக்குள் சென்று விட்டான். 
சில நிமிடங்களில், ரமேஷ் எதிர்பார்த்தபடி ரூம் வாசலில் வந்து நின்ற ஆனந்த்,
“நான் போறேன்.. கதவை சாத்திக்கிங்க”   என்றான். 
பெட் மீது படுத்திருந்த ரமேஷ்,
“டேய்.. நில்லுடா.. என்ன அவசரம்..”
“என்ன”
“உள்ள வா.. கொஞ்ச நேரம் பேசலாம்” 
ஆனந்த் உள்ளே வந்து கட்டிலுக்கு எதிரே ஒரு சேரை இழுத்து போட்டு கொண்டு அமர்ந்தான். ரமேஷ் அங்கிருந்து பார்க்கும் போது ஆனந்தின் பூல் மேடு எடுப்பாக தெரிந்தது. 
“ஹோமோசெக்ஸ்ன்னா உனக்கு என்ன கடுப்பு” 
“ப்ச்.. மறுபடி ஏன் அந்த பேச்சை எடுக்குறீங்க?”
“சொல்லு.. நெருப்புன்னா வாய் வெந்துடாது” 
“ஆம்பளையும் ஆம்பளையும் செஞ்சா என்ன ஆகும்.. குழந்தை பொறக்குமா? பொண்ணும் ஆணும் பண்ணற மாறி தான் இயற்கையே உறுப்புக்களை உண்டு பண்ணி இருக்கு”
“சரி.. அப்பறம் ஏன் புருஷனும் பொண்டாட்டியும் காண்டம் போட்டுட்டு பன்றாங்க.. ? உன் விஷயத்தையே எடுத்துப்போம்.. நீ கையடிச்சதே இல்லையா? அதுல என்ன குழந்தை பொறுக்குமா? அதை ஏன் நீ பண்ற?  நீ ஒவ்வொரு  தடவை கையடிக்கிறப்ப எவ்வளவு விந்தணு வீனா போகுதுன்னு தெரியுமா? அதுல எத்தனை குட்டி ஆனந்த், குட்டி அனந்தி பொறந்திருப்பாங்க தெரியுமா?”
“என்னை விட்ருங்க.. எடக்கு மடக்கா பேச ஆரம்பிச்சிட்டீங்க.. இனி நான் எது சொன்னாலும் வேஸ்ட் தான்”
“காண்டாவாத.. என்னடா இன்னிக்கு ஷார்ட்ஸ் எல்லாம் போட்டுட்டு.. வித்யாசமா இருக்கு.. என்னை மயக்க தானே?”
“ஏன்.. நாங்கெல்லாம் ஷார்ட்ஸ் போட கூடாதா”
“போடலாம்.. ஒன்னும் தப்பே இல்லை.. நீ ஒண்ணுமே போடாம இருந்தாலும் தப்பே இல்லை.. சொல்லப்போனா ரொம்ப அழகா இருக்கும்..”
குறும்பு புன்னகையை ஆனந்த் நோக்கி தவழ விட்டான் ரமேஷ்.
“ஆசை தான்.. உங்களுக்கு எப்பவுமே காம வெறி தானா?”
“ஒரு சூப்பர் பிகர், முன்னாடி செக்சியா ஷார்ட்ஸ் போட்டுட்டு thighs ஐயும், legs  ஐயும், பூல் மேட்டையும், காட்டினா.. ?காம ஆசை வராமலா போயிடும்.. என் மனசை அடக்கிக்கிட்டு உக்கார்ந்திருக்கேன்.. வெறி இன்னும் வரல.. வந்துச்சு, அப்பறம் என் பேச்சை நானே கேக்க மாட்டேன்.. உனக்கு வைப்பேன் கச்சேரி” 
“என்ன மிரட்டுறீங்களா? என் மேல கையை வையுங்க பாப்போம்.. ?”
அவன் விளையாட்டாக சொல்கிறானா, கோபத்தில் சொல்கிறானா, விளையாட சொல்கிறானா என ரமேஷால் யூகிக்க முடியவில்லை. இருந்தும் கிடைத்த வாய்ப்பை யூஸ் பண்ணி பாப்போம் என்று ஆனந்தை நெருங்கினான். 

ஆனந்த் உட்கார்ந்திருக்கும் சேரின் முன்பு, முட்டி போட்டு நின்ற ரமேஷ்,
ஆனந்தின் மெல்லிய சுருள் முடிகள் கொண்ட தொடையை கையால் தடவினான். ஆனந்த் ஒன்றும் செய்யாமல் ரமேஷையே பார்க்க, ரமேஷ்
ஆனந்தின் கண்களை பார்த்துவிட்டு, தொடர்ந்தான். 
தொடையில் இருந்த மெல்லிய சுருள் முடிகளை தடவிவிட்டு, தொடையில் முத்தமிட்டான். இன்னும் அருகில் வந்து இரு தொடைகளும் சேரும் இடத்தில் பூல் மேட்டில் முத்தமிட்டான். ஆனந்தின் பூல் சிலிர்த்தது. மெல்ல எழுந்தது. அப்போது தான் ஆனந்த் ஜெட்டி போடவில்லை என்பதை உணர்ந்தான் ரமேஷ். கையை கவனமாக மெதுவாக விறைத்த பூல் அச்சில் வைத்து அதன் உச்சியை ஆள்காட்டி விரலால் தடவினான். ஆனந்தின் பூல் இன்னும் விறைத்து டென்ட் போட்டது. 
ரமேஷ் எழுந்து ஹாலுக்கு சென்று கதவை தாளிட்டு விட்டு, அப்பாவின் ரூமை பார்த்தான். அப்பா நல்ல தூக்கத்தில் இருக்க, மீண்டும் தன் ரூமுக்கு வந்து, ரூம் உள்ளேயும் தாளிட்டு விட்டு,
“ஆனந்த்.. நீ எழுந்து பெட்ல படுத்துக்கோ” என்றான். 
ஆனந்த் டென்ட்டுடன் நகர்ந்து பெட்டில் மல்லாக்க படுத்து கொண்டான். ரமேஷ்
அருகில் வந்து அவனது டிஷர்ட்டை தூக்கி நெஞ்சிலேயும் மார்பு காம்பிலும் முத்தமிட்டான். ஆனந்த் கண்களை
மூடிக்கொண்டான். 
ரமேஷ் மெல்ல ஆனந்தின் ஷார்ட்ஸை கீழே இழுக்க, அவனின் uncut பூல் படாரென்று ஷார்ட்ஸ் இல் இருந்து விடுபட்டு தொப்பென்று தொப்புள் கீழே விழுந்து பஸ்கி எடுப்பது போல இறங்கியும் எறியும் காண்பித்தது. ஆறரை இஞ்சு இருக்கும் அந்த இளங்காளையின் பூல். அவனுடைய பூல் மற்றும் கொட்டைகளை சுற்றி மெல்லிய சுருள் சூழ்ந்திருந்தது. கொட்டைகளோ அவனின் வயதுக்கு மீறி சிறிது பருத்து பணியாரம் போல இருந்தது.
‘இந்த கை படாத கரும்பு, வாய் படாத வாழைப்பழம் எனக்கே எனக்கா? அந்த பணியாரங்கள் எனக்கே எனக்கா?’ 
நினைக்கும் போதே மகிழ்ச்சி பெருகியது ரமேஷுக்கு. 
ரமேஷ் இப்பொது மெல்ல பூலை அலுங்காமல் பிடித்து முன் தோலை கீழே இறக்கினான். வெளிப்பட்ட பிங்க் நிற மொட்டை நாக்கால் நக்கினான். ஆனந்திற்கு கூச்சத்தால் சிலிர்த்தது. காளான் குடை போன்று இருந்த பூல் மொட்டின் விளிம்பிலும் அடியிலும் நாக்கை கொண்டு சென்று சுக வீணை மீட்டினான். ஆனந்தின் சுன்னி நரம்புகள் புடைத்தன. மொத்த பூலையும் நக்கியபடியே வாய்க்குள் கொண்டு சென்ற ரமேஷ் காற்றை உள்வாங்கி உறிஞ்சினான். ஆனந்த் சுக வேதனையில் தவித்தான். மொட்டை சப்பி பூலின் அடிவரை வந்து ஊம்பல்களை தொடர்ந்தான். இப்போது ஆனந்திற்கு இன்னொரு மனிதனின் வாய் பழகி விட்டது. ரமேஷின் அதிகமான வழுவழுப்பான எச்சில் அவனின் லூபிரிகேட் பண்ண,அவனுடைய பூலின் கூச்சம் குறைந்தது. 
ஆனந்தும் தனது கோலை ரமேஷின் வாயில் செலுத்தி புணர ஆரம்பித்தான். இவாறு நிமிடங்கள் கரைய ஆரம்பித்தது. ஆனந்தின் முதல் அரங்கேற்றம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அவனுடைய உடலெங்கும் சுகம் பரவ, திடீர் என்று இன்பத்தின் ஊற்று திறந்து கொண்டது. ஆனந்த் ரமேஷிடம் எச்சரிப்பதற்குள் ரமேஷின் வாய்க்குள்ளே கஞ்சி பீச்சி அடித்தது. ரமேஷோ சளைக்காமல் கஞ்சியை குடித்து விட்டு பூலின் முனையை நக்கி க்ளீன் பண்ணினான். 
“சாரி.. சொல்றதுக்குள்ள என்னையும் மீறி கஞ்சி வந்திருச்சு..”
“அதனால என்ன.. உன் கஞ்சி டேஸ்ட்டா தான் இருந்துச்சு... வயித்துக்குள்ள உன் கஞ்சி போயிருச்சு.. கஞ்சில எதனை குட்டி ஆனந்தோ ஆனந்தியோ இருந்திருக்கும்.. ஒரு வேலை நான் pregnant ஆயிட்டா உன் வீட்டுக்கு வந்து சட்டையை பிடிச்சு.. நீ தான் என்னை கல்யாணம் பண்ணிக்கனும்னு பிரச்சனை பண்ணுவேன்”
ஆனந்திற்கு சிரிப்பு வந்தது. 
“தட்ஸ் மை ஆனந்த்.. இப்படியே சிரிச்சுட்டு இருக்கணும்.. ஒருத்தரோட வாழ்க்கை ஒருத்தரால முடிஞ்சிடாது.. உனக்கு இன்னும் வயசு இருக்கு.. செய்ய வேண்டியது நெறையா இருக்கு.. இளமை இருக்கிறப்ப தான் இதெல்லாம் செய்ய முடியும்.. சோ சந்தோஷமா வாழ பழகிக்க..”
“அண்ணா.. நான் கிளம்பறேன்.. அப்பறம் வர்றேன்” 
“எப்படி பீல் பண்ற”
“செம.. எனக்கு நாளைக்கும் வேணும்.. ஆனா ஆண்ட்டி வந்துருவாங்க இல்லை?”
“உனக்கு இல்லாமலா ? நாளைக்கு ஒரு வாய்ப்பு வராமலா போயிடும்.. மனசிருந்தா வழி கிடைக்கும்”
ஆனந்த் ஷார்ட்ஸை போட்டு கொண்டு வெளியேறினான். 

மாலை ஆறு மணி. 
மோகனுக்கு கால் பண்ணினான் ரமேஷ். 
மோகன் போனை எடுத்த உடனேயே, 
“டேய்.. ரமேஷ் .. என்னடா போன் பண்ணினா எடுக்க மாட்டேங்கற.. மெஸேஜ் பண்ற? என்ன ஏதாவது பிரச்சனையா?” 
“நைட் சோளக்காட்டுக்குள்ள நாம இருந்தப்ப ஒருத்தன் பாத்துட்டு ஓடினான் இல்ல? அவன் யார்னு தெரிஞ்சுருச்சு..”
“யாரு”
“என் பக்கத்து வீட்ல இருக்கான்ல ஆனந்த்.. அவன் தான்”
“அவனா.. அந்த பொடியனா?”
“டேய்.. அவன் பொடியன் இல்ல.. 20 வயசு வாலிபன்..”
“சரி.. அவன் பார்த்தான்ங்கிறது உனக்கு எப்படி தெரியும்”
“அவனே சொன்னான்.. ‘அசிங்கம் .. அது இதுன்னு’ ரொம்ப பேசினான்.. அவன் பேச பேச ஒரு விஷயம் எனக்கு தெளிவாச்சு.. எவ்வளோ தான் நாம பண்ணின செக்ஸ் புடிக்கலன்னு அவன் சொன்னாலும்.. அதுல ஒரு ஈர்ப்பு அவனுக்கு இருந்திருக்கணும்.. இல்லன்னா பிடிக்காத விஷயத்தை முழுசா முடியிறவரைக்கும் ஏன் பாக்கணும்?” 
“சரியான கேள்வி”
“இன்னிக்கு அவன் மதியம் வீட்டுக்கு வந்தான்.. அவன் குறையை தீர்த்து வைப்போம்னு.. அவனோட.. ஹி ஹி ஹி”
“அவனோடையும் செக்ஸா? நீ இருபது வயது வாலிபண்ணு சொல்றப்பவே, எதோ உள்குத்து இருக்குன்னு நெனச்சேன்.. ஆனா அவன் உன்னை குத்திருப்பான்னு நினைக்கவே இல்லை.. டேய்.. உனக்கு சுக்ர திசை போல.. என்ஜாய்.. இளசான விடலை சேவ கோழியை அடிச்சு சாப்பிட்டுட்டியா?” 
“செக்ஸ் இல்லை.. சும்மா ஓரல் மட்டும்” 
“ம்ம்ம்.. மச்சி.. என்னை கூப்பிட்டு இருக்கலாம்ல.. த்ரீசம்.. போர்ன் வீடியோல பண்ற மாறி.. செமையா இருந்திருக்கும்..”
“ம்ம்ம்? பயந்து ஓடிருப்பான்.. இப்ப தான முதல் அடி எடுத்து வச்சிருக்கான்... இப்படித்தான் முன்னாடி ராதாவோட என்னை கோத்து விட்டு .. த்ரீசம் வேணும்னு கட்டாயம் பண்ணின.. அதோட ஒன்னு புரிஞ்சுக்கோ .. அவன் இன்னும் முழுமனசோட இல்லை.. அவனை தொந்தரவு செஞ்சா ஓடிடுவான்..” 
“ஏய்.. எப்பவும் பண்ற மாறி பண்றதுல என்ன கிக் இருக்கு? நாளைக்கு என் வயக்காட்டு கூரை வீட்டுக்கு கூட்டிட்டு வா.. ஆற அமர அனுபவிச்சு த்ரீசம் பண்ணலாம்.. அவனை எப்படி என்ன பண்ண வைக்குறதுன்னு எனக்கு தெரியும்” 
“முடியுமான்னு தெரியல.. எதுக்கும் ஆறுமணிக்கு மேல free ஆ இரு.. கூப்பிட்டா பைக்கை எடுத்துட்டு வா!”
“ஏய்.. சூப்பர்”
போனை ரமேஷ் கட் செய்தான். 
ஏழு மணி இருக்கும் போது அம்மா வந்து விட்டாள்.
கொஞ்ச நேரம் திருமணத்தில் நடந்த கதைகளை பேசிவிட்டு அடுப்படிக்குள் சென்று விட்டாள்.
இரவு எட்டு மணிவாக்கில் ஹாலில் பேச்சு குரல் கேட்டது. ஆனந்த் தான் வந்திருக்கிறான். 
“ஆண்ட்டி.. ஏதாவது ஹெல்ப் பண்ணனுமா.. “
“இல்லடா.. சமையலை முடிக்க போறேன்.. மதிய சாப்பாட்டுக்கு தேங்க்ஸ் அம்மாகிட்ட சொல்லிடு..”
“ஓகே.. ஆண்ட்டி.. ரமேஷ் அண்ணா இருக்காரா” 
“உள்ளே தான் இருக்கான்..போ..”
ரூமுக்குள் வந்த ஆனந்தின் முகத்தில் புன்னகை, மெல்லிய வெட்கம், குறுகுறுப்பு தென்பட்டது. டி ஷர்ட்டும் கைலியும் அணிந்திருக்க, உள்ளே வரும்போதே லுங்கியை மடித்து கட்டினான். 
“என்னடா பூலாந்தா.. என்ன விஷயம்” 
ரமேஷ் மெல்லிய குரலில் கிசுகிசுப்பாக சொன்னான். 
“நக்கலா? சும்மா வந்தேன்” 
“பக்கத்துல வா”
கட்டில் அருகே வந்த ஆனந்தின் மடித்த கைலியின் அடியில் கையை விட்டு அவன் ஜட்டியோடு பூலை பிசைந்தான் ரமேஷ். 
“ஆண்ட்டி இருக்காங்க..”
ரமேஷின் பிசைதலை ஆனந்த் ரசித்தாலும் கொஞ்சம் அச்சத்தோடு ரூம் வாசலை பார்த்தபடி இருந்தான். தொடைகளை தடவியபடி இருந்த ரமேஷ், 
“நாளைக்கு ஆறுமணிக்கு வீட்டுக்கு வா.. உன்னை ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போறேன்..”
“எங்க?”
“சஸ்பென்ஸ்”
அதற்குள் அம்மா, “ஆனந்தா.. காரக்குழம்பு இந்த டப்பால வச்சிருக்கேன்.. அம்மாக்கு குடு.. அவ. விரும்பி சாப்பிடுவா!” ஹாலில் இருந்து சொல்ல, 
ஆனந்த் ரமேஷின் கையில் இருந்து தன் பூலை விடுவித்து கொண்டு ஹாலுக்கு சென்றான். 
———
அடுத்த நாள் மாலை 6 மணிக்கு சொன்னபடி சரியாக ஆனந்த் வீட்டுக்கு வர, ரமேஷ் மோகனுக்கு மெசேஜ் பண்ணினான். 
ரமேஷ், “அம்மா.. நான் ஆனந்தோட வெளிய போயிட்டு வர்றேன்..”
“எங்கடா போற?”
“கோவில் வாசல் கிரவுண்டுல ஷட்டில் விளையாட போறேன்.. வீட்ல இருந்தா ரொம்ப போரா இருக்கு” 
“ம்ம்ம்... “
இருவரும் நடந்து தெருமுனைக்கு வர, மோகன் பைக்கில் வந்தான். 
“ரமேஷ்.. என்னடா இந்த பக்கம்.. டேய்.. ஆனந்த்.. நீ ரமேஷோட வர?”
ஆனந்த், “...”
ரமேஷ், “சும்மா ஊர சுத்தி பாக்கலாம் வான்னு ஆனந்தை கூப்பிட்டேன்.. அதான்”
“சரி.. வாங்க எங்க வயலுக்கு போலாம்..”
ரமேஷ் ஆனந்தை பார்க்க, ஆனந்த், 
“நீங்க அவரோட போங்க.. நான் வரல”
மோகன், “டேய்.. ஆனந்த் நீயும் வா.. நீ எங்க காட்டுக்கு வந்ததே இல்லை தானே.. வந்து பாரு” 
தன்னை குழப்பமாக பார்த்த ஆனந்தை ரமேஷ்,
“வாடா போயிட்டு சீக்கிரம் வந்திடலாம்” என்றான். 
ரமேஷ் மோகனின் பின்னே பைக்கில் அமர, ஆனந்த் தயக்கமாக ரமேஷ் பின்னே அமர்ந்துகொண்டான். ஆனந்தின் நெஞ்சும் தொடையும் ரமேஷை டைட்டாக அமுக்க, அந்த டச் ரமேஷுக்கு கிளர்ச்சியை உண்டு பண்ணியது. 

மூவரும் பைக்கில் வரும் போதே வயல் வேலை செய்பவர்கள் வேலைகளை முடித்து விட்டு எதிரே வந்து கொண்டிருந்தார்கள். மிச்சம் இருந்த ஒரு சிலர் மோட்டார் பம்ப் செட்டில் முகம் கை கால் கழுவி கொண்டிருந்தார்கள். 
மோகன் வண்டியை களத்துமேடு அருகில் இருந்த கூரை வீட்டின் முன்பு நிறுத்தினான். ஆனந்தும் ரமேஷும் வண்டியை விட்டு இறங்க, மோகனும் இறங்கி வீட்டை திறந்து உள்ளே சென்றான். அவனை பின்தொடர்ந்து சென்ற ரமேஷ் அங்கிருந்த ஸ்டீல் கட்டிலில் உட்கார, ஆனந்த் தயக்கமாக ஓரத்தில் நின்றுகொண்டிருந்தான். 
கதவை சாத்தி கொக்கியை போட்ட மோகன், ரமேஷ் அருகில் இருந்த இடத்தில் அமர்ந்தான். 
“ஆனந்த்.. வந்து உக்காரு.. எவ்வளவு நேரம் நிப்ப?”
“பரவால்ல.. நான் நிக்கிறேன்..”
“டேய்.. என்னடா ஓவரா சீன போடுற.. ? எல்லாம் எனக்கு தெரியும்.. அன்னிக்கி சோளக்காட்டுக்குள்ள எங்களை பார்த்துட்டு ஓடினது.. நேத்து நீ ரமேஷோட வாயில ஒத்தது.. இந்த பூனையும் பால் குடிக்குமாங்கிற மாறி.. ஒன்னும் தெரியாத பப்பா! செம கேடிடா நீ”
அதிர்ச்சி அடைந்த ஆனந்த் ரமேஷை பார்க்க, ரமேஷ் அவஸ்தையாய் ஒரு சிரிப்பு சிரித்தான். 
“அவனை ஏண்டா பாக்கிற.. இதெல்லாம் நீ தானே செஞ்ச? இப்ப ரமேஷை போட தான அவன் கூட வந்திருக்க?“
“நீ.. நீங்க..”
“டேய்.. நீ குஞ்ச காமிச்சிட்டு பொடியனா இருந்தப்பவே நாங்க எல்லாம் டவுசர் போட்டுட்டு ஸ்கூலுக்கு போனவிங்க.. நல்ல ஞாபகம் இருக்கு.. நான் ரமேஷ் வீடு பக்கம் எல்லாம் வர்றப்ப அந்த தெருல நீ ஜெட்டி போடாம மணியாட்டிட்டு விளையாடுவ தெரியும் இல்லை?”
ஆனந்துக்கு எரிச்சல் வந்தது. 
“சரி.. ஆமாம்.. நான் அன்னிக்கு நீங்க போட்டப்ப பாத்தேன்.. நேத்து ரமேஷன்னாவை வாயில ஓத்தேன்.. அதுக்கென்ன?”
“அப்ப துணியெல்லாம் அவுத்துட்டு இங்க வந்து நில்லு”
ஆனந்த் அதிர்ச்சியாகி நின்றான். 
மோகன் அங்கிருந்த ஜன்னலை சாத்தி தாழிட்டு விட்டு, தன்னுடைய துணிகளை அவிழ்த்து விட்டு ரமேஷ் அருகில் வந்து நின்றான். 
ரமேஷ் மோகனின் செமி ஹார்டு பூலை கையில் எடுத்து மசாஜ் செய்தான். சில நொடிகளில் மோகனின் பூல் பெரிதாக, ரமேஷ் மோகனின் பூலை நக்கி சப்ப தொடங்கினான். 
ஆனந்த் அன்று தூரத்தில் கண்ட காட்சி அருகில் நடப்பதை கண்டு கிளர்ச்சி உண்டானது. அவனுடைய பூலும் துடித்து விறைத்தது. 
மோகன், “ஆனந்த்.. முழுசா நனைஞ்ச பிறகு முக்காடு எதுக்கு? வா வந்து ஜோதில ஐக்கியமாகு.. சாப்பாட்டுலையும் செக்ஸ்லையும் கூச்சம் பாக்க கூடாது.. கிடைக்கிற கேப்ல ஓத்துரனும்.. வா”
தயங்கி ரமேஷ் மற்றும் மோகன் அருகில் வந்த ஆனந்தை, ரமேஷ் மெல்ல தடவி, அவன் உடைகளை களைந்தான். ஜெட்டியை கழட்டிய உடன் வெளிப்பட்ட ஆனந்தின் பூல் புடைத்து நின்றது.
மோகன், “டேய்.. உன் பூலுக்கும் கொட்டைக்கும் தனியா சோறு போடுறியா என்ன..? நல்ல ஊட்டமா வளத்திருக்க?” 
ஆனந்திற்கு வெட்கமும் புன்னகையும் சேர்ந்து கொண்டது. 
மோகனின் பூலை ஒரு கையாலும், ஆனந்தின் பூலை மற்றொரு கையாலும் பிடித்து ரமேஷ் உருவி விட ஆரம்பித்தான். 
ரமேஷ் ஆனந்தின் பூலை இப்போது சுவைக்க ஆரம்பித்தான். கொஞ்ச நேரம் கழித்து மோகனின் பூலையும் ஊம்பினான். 
சில நிமிஷத்தில் ஆனந்தின் பூலையும் மோகனின் பூலையும் அருகே கொண்டு வந்து ஒன்றாக வாய்க்குள் கொண்டு சென்று சப்பினான். அந்த இரு ஆண்மகன்களின் மொட்டுகளை வாயில் கொண்டு சென்று குதப்பினான். இரு மொட்டுகள் எச்சில் பட்டு பளபளத்தன. 
இருவரும் ரமேஷை தடவி கொடுக்க, ரமேஷ் சில நிமிடங்கள் இருவரையும் தன்னால் முடிந்த வரை திருப்தி செய்ய முயன்று கொண்டிருந்தான். அவ்வப்போது இருவரின் சூத்து பன்களையும் ரமேஷ் கையால் பிசைந்தான். 
ரமேஷின் வாய்க்குள் மோகனின் பூல் தன் பூல் மீது மோதுவதும் உராய்வதும் ஆனந்துக்கு மேலும் சிலிர்ப்பை உண்டு பண்ணியது. மோகனுக்கு அது ரொம்பவே பிடித்திருந்தது. 
சிறிது நேரத்தில் மோகன், “ஆனந்த் முட்டி போட்டு நில்லு .. ரமேஷ்.. நீ doggy முட்டி போட்டுட்டு ஆனந்துக்கு வாய் போடு.. நான் உன் பின்னாடி வர்றேன்” 
ரமேஷ் தன வாயிலிருந்த பூல்களுக்கு விடுதலை கொடுத்தான். ஆனந்த் கட்டிலில் முட்டி போட்டு பூலை காட்ட, ரமேஷ் doggy முட்டி போட்டு ஆனந்தின் பூலை ஊம்ப ஆரம்பித்தான்.
மோகன் அருகில் இருந்த பெட்டியில் கிடந்த காண்டமை box ஐ பிரித்து தன் 
ஒரு காண்டமை பிரித்து பூலில் மாட்டிக்கொண்டு லூபிரிக்கன்ட்டை அதன் மேல் தடவிக்கொண்டு, ரமேஷின் பின்னே முட்டி போட்டு அவன் ஆஸ் ஹோலில் லூபிரகன்ட்டை விரலால் பொறுமையாக தடவ ரமேஷுக்கு சிலிர்த்தது. 
கொஞ்ச நேரத்தில் ரமேஷ் உள்ளே நுழைந்த மோகன் மிக கவனமாக ரமேஷுக்கு வலிக்காதவாறு புணர ஆரம்பித்தான். மோகனின் பூல் ஒலும் போது உண்டான சத்தம் அந்த இனிமையான ஏகாந்த வேளையின் மூடை இன்னும் அதிகமாக வேற லெவெலுக்கு கொண்டு சென்றது. 
முன்னே ஆனந்தின் இளம்பூல் தந்த சுவை இன்பமும், பின்னே மோகனின் பூல் மொட்டு தன் உள்ளே சென்று மூட்டிய இன்பமும் ஒன்று சேர, ரமேஷ் சுகத்தால் திக்குமுக்காடி போனான். 
மோகன் சிறிது நேரத்தில் ரமேஷை ஓப்பதை விட்டு நகர்ந்தான். 
அவன் ஆனந்தை நோக்கி, 
“டேய்.. பொடியா.. இப்ப நீ போயி பின்னாடி ஓத்துக்கோ..”
என்றான்.
ஆனந்த் தயக்கமாக ரமேஷை பார்க்க, 
ரமேஷ் கண்ணசைத்து ‘செய்’ என்று சொல்வது போல சொல்ல, 
மோகன், “டேய்.. போடா உங்கண்ணன் ஒன்னும் கோபிச்சுக்க மாட்டார்.. சந்தோஷ படுவார்.. வாயில ஒத்த, இப்ப சூத்துல ஓக்க என்ன வெக்கம்?”
ஆனந்த் மெல்ல நகர்ந்து ரமேஷின் பின் புறம் வந்தான். 
மோகன், “டேய்.. அந்த காண்டம் box ல இருந்து ஒரு காண்டமை போட்டுக்க.. லூபிரிக்கன்ட்டையும் தடவிக்க.. இல்லன்னா ரமேஷுக்கு வலிக்கும்” 
கொஞ்சம் தடுமாறி பூலில் காண்டமையும் அதன் மேல் லூபிரிக்கன்ட்டையும் தடவிய ஆனந்த், ரமேஷின் சூத்து பிளவில் மய்யம் கொண்டு தயக்கமாக பூலை நுழைத்தான். சூடாக இருந்த ரமேஷின் ஓட்டையில் நுழைந்ததும் தன்னையும் அறியாமல் வேகமாக இடுப்பை முன்னும் பின்னும் கொண்டு சென்று ஓக்க ஆரம்பித்தான். 
அதே வேளையில் ரமேஷின் அருகில் சென்ற மோகன் ரமேஷின் பூலை பிடித்து உருவிவிட ஆரம்பித்தான். சில நிமிஷங்களில் ரமேஷுக்கு சொர்கத்தின் கதவுகள் திறந்துகொள்ள, அவன் பூல் கஞ்சியை கக்கியது. 
அங்கிருந்த டவலில் ரமேஷை மோகன் துடைத்து விட்டு, ஆனந்தை நோக்கி, 
“ஆனந்த்.. இன்னொரு பொசிஷன்.. நீ போயி கீழே கால் நீட்டி படுத்துக்கோ” என்றான்.
இன்று மோகன் தான் வாத்தியார் அந்த இருவருக்கும். 
ஆனந்த் கட்டிலில் கால் நீட்டி படுத்துக்கொள்ள,
மோகன், “ரமேஷ் அவன் மூஞ்சிய பாத்த வாகுல ரெண்டு பக்கமும் கால் போட்டு, அவன் பூலை சூத்துல வாங்கி உக்காரு.. இந்த பொசிஷன்ல ஆனந்த் உன்னை இப்ப ஓப்பான்..”
ரமேஷ் மோகன் சொன்னவாறு ஆனந்த் மேல் உட்கார, ஆனந்தும் படுத்தபடியே ரமேஷின் சூத்தில் பூலை உள்ளே கொண்டு சென்றான் . ரமேஷ் மெல்ல எழுந்து அமர, ஆனந்த் தன் இடுப்பை தூக்கி இறக்க, என இருவரும் காம களியாட்டத்தில் ஈடுபட்டனர். 
மோகன், “ரமேஷ்.. அப்படியே அவன் நெஞ்சுல சாஞ்சுக்கோ.. ஆனந்த் நீ விடாம ஓத்துட்டே இரு.. நானும் உள்ள வர்றேன்.. ரமேஷ் வலிச்சா சொல்லிடு..”
ரமேஷ் ஆனந்தின் நெஞ்சில் தன் நெஞ்சு பட அவன் மேல் சாய்ந்தான். மோகன் தன் பூலை உருவிவிட்டு கொண்டே , ஆனந்த் பூல் ஏற்கனவே உள்ளே இருக்கும் ரமேஷின் ஓட்டையில், முட்டி போட்டு தன் பூலையும் திணித்தான். ரமேஷ் ஏற்கனவே பெங்களூரில் ஒரு எதிர்பாராத இரவில் ரூம் மேட் அர்ஜுனும் அவன் நண்பனும் தன்னை ஒருசேர ஒத்தது இன்னும் அவன் நெஞ்சில் பசுமையாக இருந்தது. அதே போன்று இன்னொரு அனுபவம் கிடைக்கும் என்று அவன் கனவிலும் நினைத்திருக்க வில்லை. 
இருபூல்களும் உள்ளே நுழைந்து தன்னை குடைய, ரமேஷின் உடலெங்கும் சுகம் பரவியது. இரு காளைகள் காமத்தில் தன்னை வைத்து பசியாறுவதில் அவனுக்கும் ஒரு திருப்தி.
சில நிமிடங்கள் ஒரு உரலில் இரண்டு உலக்கைகள் போட்டிபோட்டு குத்த, கொஞ்ச நேரத்தில் இருவரும் கிளைமாக்ஸ் ஐ அடைந்தனர்.
இடது புறம் ஆனந்தும், வலது புறம் மோகனும் வேலை முடிந்ததும் படுக்க, ரமேஷ் இருவரையும் இரு கைகளால் பிடித்து அணைத்து முத்தமிட்டான்.

No comments:

Post a Comment