Note: Allowing "Post on this blog via Email" service to the public, went out of control. Because of that This blog is not longer managed. Now it is fully opened for public without any limitations. Anyone can post anything on this blog by sending their post as an email to this blog's email. If you want to remove this blog or its blog posts please contact google or blogger.com with valid reason.

நான் தொலைத்த வாழ்க்கை - Tamil Sex Story

நான் ஜீவிதா, படித்து முடித்து விட்டு ஒரு பெரிய கம்பெனியில் கைநிறைந்த சம்பளத்தில் தொழில் பார்க்கின்றேன்… வயது 27ஐ நெருங்கிக் கொண்டிருக்கின்றது… சாதாரணமாக எல்லாரோடும் சிரித்து பேசும் பெண்… ஆண்களோடு சகஜமாகப் பழகுவேன்… ஆனால், எல்லாமே ஒரு எல்லைவரை தான் இருக்கும்… ஆபீஸில் என்னுடன் வேலை செய்யும் ஆண்களில் ஒரு சிலருக்கு என் மேல் கண் என்பது எனக்கு தெரியாமல் இல்லை… ஆனால், அதை நான் கண்டுகொண்டது போல அவர்களுக்கு காட்டிக்கொண்டது இல்லை…

என்னைப் பற்றி நானே பெருமையாக சொல்கின்றேன் என நினைக்காதீர்கள்… அழகு இருக்கும் இடத்தில் கர்வம் இருப்பது சகஜம் தானே? எனக்கு என் அழகில் ஒரு தனி பெருமை, கர்வம் இருக்கத்தான் செய்தது… பெண்களே சற்று அன்னாந்துப் பார்க்கும் உயரம் எனக்கு, அழகான ரோஜா நிறம், அளவான உடம்பு, 36 – 34 – 36 இது தான் எனது ஸ்ட்ரக்ச்சர்… என் முகமும், கவர்ச்சியாகவே இருக்கும்… என் முகத்தில் என் கண்களையும், உதடுகளையும் எனக்கு ரொம்பவும் பிடிக்கும்… எனக்கு மட்டுமல்ல என்னுடன் பேசிப் பழகும் யாரும் முதலில் சொல்வது ஜீ உன்னோட லிப்ஸ் & ஐஸ் சூப்பர்டி என்று தான்… இதுவே எனக்கு கர்வத்தினைக் கொடுத்தது…

ஆபிஸில் என்னோடு வேலை செய்பவர்களோடு எல்லா விடையத்தையும் பற்றி பேசுவேன்… அரசியல், சமையல், குடும்பம், செக்ஸ் எல்லாமே பேசுவேன்… என்னோடு வேலை பார்க்கும் பெண்களுக்கோ செக்ஸ் பற்றி பேசுவது தயக்கமாக இருக்கும்… ஆனால், நான் அப்படி இல்லை… எல்லாவற்றையும் Oப்பனாக பேசுவேன்… இப்போது உங்களுக்கு என் குணம் எதுவென்று புரிந்திருக்கும் என நினைக்கின்றேன்… எல்லாரோடும் ஸ்போர்ட்டிவ்வாகப் பழகுவது தான் இந்த ஜீவிதாவின் குணம்… ஆனால், எல்லை மீறியதில்லை…

எனக்கு ஒரு க்ளோஸ் பிஃரண்டு இருக்கின்றான்… சிவா அவனது பெயர்… திருமணமாகி இரண்டு குழந்தையும் இருக்கின்றது அவனுக்கு… என்னைப்பற்றி இன் & அவுட் அவனுக்கு தெரியும்… பலவருட நட்பு எங்களுடையது… அவனுக்கு என்ன பிரச்சனை வந்தாலோ அல்லது எனக்கு என்ன பிரச்சனை வந்தாலோ இருவரும் அதனை ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்துக் கொள்வோம்… ஒவ்வொரு சமயத்தில் இரவிரவாக போனில் நாங்கள் இருவரும் தொங்கியதும் உண்டு… அப்படி ஒரு நட்பு… சிவாவோடு பழகும் போது இவனைப் போல ஒரு அன்பானவன், அக்கறையானவன் தான் எனக்கும் புருஷனாக வரவேண்டும் என பல முறை நினைப்பதுண்டு…

ஆனால், நாம் நினைப்பதெல்லாமா நடக்கப்போகின்றது? சிவாவோடான எனது நட்பு என்பது சொல்லி புரியவைக்க முடியாது… எனக்காக அவன் எதையும் செய்யத் தயாராக இருந்தான்… என் சந்தோஷம் மட்டுமே அவனுக்கு முக்கியமாக இருந்தது… 27 வயதாகியும் எனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லையே என்பது என்னை விட அவனுக்கு மிகுந்த வேதனை அளித்தது… சில சமயங்களில் அதைப் பற்றி பேசும் போது என்னை அறியாமலேயே நான் அழுது விடுவேன்… அப்போது என்னை அணைத்து எனக்கு ஆருதல் சொல்வான் சிவா… Oரோர் சமயத்தில் எனக்கு முத்தம் கூட தந்திருக்கின்றான்… ஆரம்பத்தில் நெற்றியில் ஆரம்பித்த முத்தம் நாளடைவில் லிப் டு லிப் கொடுக்குமளவு முன்னேறியது… இந்த முத்தமிடலில் காமம் இருப்பதாக இருவருமே நினைக்கவில்லை… காமத்தைக் கடந்த ஏதோ ஒன்று நமக்குள் இருப்பதாகவே உணர்ந்தோம்… இது சரியா தவறா என ஆராய விரும்பவில்லை… ஆராயவுமில்லை…

சிவா என்னை அடிக்கடி அவன் காரில் எனது ஆபிஸில் டிராப் பண்ணுவான்… ஒரு நாள் நாமிருவரும் போனில் பேசும் போது செக்ஸ் பற்றிய பேச்சு வந்தது…

ஜீ, நீ சுய இன்பம் காண ஏதும் செய்திருக்கிறியா?

அட ச்சே… என்ன பேச்சுடா இது? எனக்கு இதுவரைக்கும் அப்படி எந்த அவசியமும் வந்ததில்லை… சோ, நான் அப்படி எதுவும் பண்ணியதுமில்லை…

பொய் சொல்லாதடீ… இத்தின வயசு வரைக்கும் உன் கை உன்னோட சிஸ்டரை தொட்டதே இல்லையா? அங்க என்ன இருக்குன்னு ஆராய்ஞ்சு பார்த்ததே இல்லையா?

நான் அப்படி சொன்னேனா?? அதெல்லாம் செக் பண்ணி பார்த்திருக்கேன்… அதுக்கு மேல எந்த ஸ்டெப்பும் எடுத்தது இல்லை… ஆமா, எதுக்குடா இந்த நேரத்துல இப்படி ஒரு கேள்வி கேக்குறே?

இதுக்கெல்லாம் நேரம்காலம் பார்க்க முடியுமா என்ன? எனக்கு இப்போ உடம்பு ரொம்ப சூடா இருக்கு… இப்போ மட்டும் நீ என் பக்கதுல இருந்தேன்னு வை… உன்னை அப்படியே…..

அப்படியே? என்னடா என்ன? இப்போ நேரம் இரவு 12 மணி ஆச்சு… உன் பொண்டாட்டி முழிச்சு பார்த்தால் அவ்வளவு தான் மவனே நீ செத்தே….

எனக்கு கவலை இல்லை ஜீ… கொஞ்ச நாளாவே எனக்கு ஏதோ ஒன்னு மனசுல உருத்திக்கிட்டே இருக்கு… நீ இப்படி தனியா இருக்கும் போது என்னால் அவ கூட படுக்க முடியல… நீ கல்யாணம் பண்ணும் வரைக்கும் நானும் இப்படி தனிச்சே இருக்கலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன் செல்லம்… அதுதான் அவளை கிட்ஸ் கூட படுக்க சொல்லிட்டு நான் அடுத்த ரூம்ல வந்து தனியா படுத்திருக்கேன்…

லூஸாடா நீ? எனக்கு எப்போ கல்யாணம் ஆகுமோ? இல்லை ஆகாதோ? அதுவரைக்கும் நீ தனிச்சு இருக்க போறியா என்ன?

உனக்கு அந்த சுகம் கிடைக்கும் வரைக்கும் நான் இப்படியே இருக்க போறேன்டீ குட்டி…

போதும் போதும் உன் பொலம்பல்… நாளைக்கு சனிக்கிழமை உனக்கு வேளை இல்லை தானே? என்னை ஆபிஸ்ல டிராப் பண்ண முடியுமா? ஒரு பெரிய ப்ராஜெக்ட் வந்திருக்கு… நாளைக்கு நைட் வரைக்கும் இருந்து அதை நாங்க செய்து முடிக்கனும்… உன்னால காலைல வர முடியுமா?

என்ன கேள்வி இது… நான் 8 மணிக்கு வந்துடுறேன்…

சரிடா, இப்போ தூங்கு… நானும் தூங்கனும்… குட் நைட் என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டேன்… குட் நைட் மை ஸ்வீட்டி… உம்ம்மாஆஆஆ என்று ஒரு எஸ் எம் எஸ் வந்தது… அவனது அன்றைய பேச்சு என்னை சற்று குழப்பியது… அவன் செய்வது சரியா? அவனது மனைவி பாவமில்லையா? வரட்டும் வரட்டும், நாளைக்கு வரட்டும் அவனை லெஃப்ட் ரைட் வாங்கிடுறேன் என்று நினைத்த வன்னம் தூங்கிப் போனேன்… மறுநாள் காலை சொன்ன நேரம் தவறாமல் வந்தான் சிவா… அவன் காரில் நான் ஏறியதும் எனது ஆபிஸ் நோக்கி அவன் கார் சென்றது… இருவரும் சற்று நேரம் எதுவுமே பேசிக்கொள்ளாமல் இருந்தோம்…

என்ன ஜீ, சைலன்ட்டா இருக்கே?

ஒன்னுமில்லை.

பொய் சொல்லாதே, நீ ஏதோ மறைக்கிறே? என்னன்னு சொல்லு ஜீ…

எதுக்குடா நேத்து அப்படி பேசினே? என் கல்யாணத்தை பத்தி நானே கவலைபடல… நீ ஏன் அப்படி முடிவெடுத்தே?

அந்த முடிவு நான் எடுத்தாச்சி… நீ என்ன சொன்னாலும் நான் கேட்க்கப்போறதில்லை… உனக்கு தாம்பத்ய சுகம் என்னன்னு தெரியும் வரைக்கும் நான் என் பொண்டாட்டி கூட தாம்பத்யம் வச்சுக்க போறது இல்லை…

போடா முட்டாள்… பைத்தியகாரனாட்டம் பிஹேவ் பண்ணாதே ப்ளீஸ்… இப்படி நாம் வாக்குவாதப்பட்டுக் கொண்டிருக்கும்போதே என் ஆபிஸ் வந்து விட்டது… Oகே டா… நான் அப்புறமா கால் பண்ணுறேன்… பை என்று சொல்லிவிட்டு போய் விட்டேன்… அன்று முழுதும் என்னால் சரியாக வேலை பார்க்கவே முடியவில்லை…

சிவா சொன்னதும் செய்வதும் சரிதானா? நான் கட்டில் சுகம் அனுபவிக்கவில்லை தான்… அதற்காக அவன் சொல்கின்றானே என்று அவசரமாக என்னால் ஒரு முடிவு எடுக்கத்தான் முடியுமா? ரொம்பவும் குழப்பமாக இருந்தது… இரண்டு முறை என் மேலதிகாரியிடம் அன்று ஏச்சும் வாங்கிவிட்டேன்… ச்சே… என்னடா இது தொல்லையாகப் போய்விட்டதே… இன்று காலை அவனை லெஃப்ட் ரைட் வாங்க வேண்டுமென நினைத்த நான் சும்மா அவனோடு வாக்குவாதப் பட்டேனே தவிர, நிஜமாகவே அவனுக்கு ஏசவில்லை… ஏன்? இவனோடான நட்பினை முறித்து விடுவோமா என்று நினைத்தேனே தவிர அப்படி நான் எதுவும் செய்யவில்லை… ஏன்? நீ எப்படிவேண்டுமென்றாலும் போ எனக்கு அதில் அக்கறை இல்லை என்று சொல்லிவிடலாம் என நினைத்தேனே தவிர அப்படி நான் சொல்லவில்லை… ஏன்?

ஏன்? ஏன்? ஏன்? இப்படி பல பல ஏன் என் மனதில் உலா வந்தவன்னம் இருந்தன அன்று… எப்படியோ முயன்று என் வேலையை அன்று மாலை 6 மணிக்கு முடித்து விட்டேன்… ஆபிஸ் டிரான்ஸ்போர்ட்டில் செல்வதென்றால் இரவு 9 மணி வரை நான் காத்திருக்க வேண்டும்… இப்போது நான் இங்கிருந்து கிளம்பினாலும் வீடு போய் சேர இரவு 7.30 – 8 மணி ஆகிவிடும்… என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டிருந்தேன்… அன்று முழுதும் நான் சிவாவுக்கு போன் செய்யாததால் பொறுத்துப் பொறுத்து பார்த்து விட்டு அவனே என்னை அழைத்தான்…

ஹேய் லூசு, எங்கேடி இருக்கே?

ஆபிஸ்ல தான்டா…

இன்னும் வேலை முடியலையா?

இப்போ தான் முடிஞ்சுது… வீட்டுக்கு போலாமா அல்லது நைட் டிரான்ஸ்போர்ட் வரைக்கும் வெயிட் பண்ணலாமான்னு யோசிக்குறேன்…

அப்போ, உனக்கு என் மேல இன்னும் கோவம் தீரல, அப்படி தானே?

ச்சே ச்சே… கோவம் எல்லாம் ஒன்னுமில்லடா…

அப்புறம் எனக்கு போன் பண்ணி வர சொல்லுறதுக்கு உனக்கு என்ன வந்துதாம்? இருடி மவளே உன்னை ஒரு வழி பண்ணுறேன் இன்னிக்கு… நீ ஆபிஸ்லயே இரு… இன்னும் 30 மினிட்ஸ்ல நான் வந்துடுறேன் என்று சொல்லி என் பதிலையும் எதிர்பார்க்காமல் போனை வைத்தான் அந்த தடியன்…

நானும் வாஷ் ரூம் சென்று குட்டியாக ஒரு டச் அப் செய்து, தலை வாரி, கோப்ரா ஸ்ப்ரே அடித்துவிட்டு அவனது போனுக்காக காத்திருந்தேன்… சொன்னது போல அவனும் வந்து சேர்ந்தான்… போன் செய்து தான் ஆபிஸ் வாசலில் நிற்பதாக சொன்னான்… முகத்தில் ஒரு punனகையோடு நானும் அவனை நாடிச் சென்றேன்… எதற்கு இந்த சந்தோஷம்? ஏன் இந்த punனகை? ஏன் இந்த டச் அப்? மீண்டும் என் மனதில் பல ஏன்??? தோன்றியது… எதற்குமே எனக்கு பதில் தெரியவில்லை…

சிரித்த முகத்துடனேயே காரில் ஏறினேன்… என்ன ஜீ? கோவம் போச்சுதா?

போடா இவனே… எனக்கு ரொம்ப பசிக்குது… மதியம் ஒழுங்கா சாப்பிடல நான்… எனக்கு ஏதும் short eats வாங்கி தா முதல்ல…

நான் கேட்டது போலவே ஒரு பேஸ்ட்ரி ஷாப்பில் நிறுத்தி எனக்கு சான்விச்சும் ஐஸ் காப்பியும் வாங்கிக் கொடுத்தான்… தானும் சாப்பிட்டான்… அப்போது என் காதுக்கருகில் வந்து என்ன டார்லிங், அவசரமா எனக்காக மேக் அப் பண்ணிக்கிட்ட போல தெரியுது என்று கிசுகிசுத்தான்… எனக்கு காதுக்கருகில் யாரும் பேசினால் அந்த மூச்சுக் காற்றில் என் உடல் கூசும் என்பது அவனுக்கு நன்கு தெரியும்… தெரிந்தே அப்படி ரகசியம் பேசினான்… அவன் மூச்சுக்காற்று பட்டதும் என் உடல் கூசியது… ஏதோ ஒரு உணர்வு மின்சாரம் பாய்ந்தது போல… என்ன சொல்வதென்றே புரியவில்லை…

மீண்டும் இருவரும் காருக்கு வந்தோம்… காரை ஸ்டார்ட் செய்த அவன் என் வீடு செல்லும் வழியில் செல்லாமல் வேறு எங்கோ காரை செலுத்தினான்…

ஹேய், எங்கேடா போறே?

ஹ்ம்ம்ம், உன்னை கூட்டிப்போய் ரேப் பண்ண போறேன்டி…

அடிங்க….

சிரித்துக் கொண்டே, உன் கூட ஒரு சில மணி நேரம் ஸ்பெண்ட் பண்ணனும் போல தோனிச்சு ஸ்வீட்டி.. அது தான் இந்த ப்ளான்… நீ 9 மணிக்கு ஆபீஸ்ல இருந்து கிளம்பினால் வீட்டுக்கு போக 10.30 ஆகும்ல… சோ, அந்த 10.30 வரைக்கும் நாம காரிலேயே சுத்திக்கிட்டு இருக்கலாம்… வீட்டுக்கு சொல்லிடு நீ வர லேட் ஆகும்னு… Oகேயா?

அவன் சொல்வதை என்னால் தட்ட முடியவில்லை… அம்மாவுக்கு போன் பண்ணி நான் வர 10.30 ஆகும் என்று சொன்னேன்… போனை வைத்ததும் தனது இடது கையால் என்னை அணைத்து என் இதழில் அழுத்தமாக முத்தமிட்டான் சிவா… காரை Oட்டியவன்னமே அவன் என் இதழில் முத்தமிட்டது எனக்குப் பிடித்திருந்தது… நானும் அவன் உதடுகளை நன்கு சுவைத்தேன்… சற்று நேரத்தில் அவன் எனது வலது கையை எடுத்து அவனது தண்டில் வைத்தான்… நான் பட்டென என் கையை இழுத்து எடுத்தேன்… சும்மா வச்சு பாரு… அவனுக்கு உன்னோட கை சூடு வேணும்னு என் கிட்ட சொன்னான் என்று என் காதில் ரகசியம் சொன்னான்… இப்போது மீண்டும் என் கையை அவன் தண்டில் வைத்தான்… இப்போது எனது கை தானாகவே அவன் தண்டினை அவனது பேண்டிற்கு மேலாகத் தடவத் தொடங்கியது… அந்த விறைத்த தண்டினைத் தடவுவது எனக்கு புது வித சுகத்தினைக் கொடுத்தது… நான் தடவிக் கொண்டே அவன் தோளில் சாய்ந்தேன்…

ஸ்வீட்டி, டு யூ வாண்ட் டு சீ ஹிம்?

என்னிடம் எந்த பதிலும் இல்லை… என் மௌனத்தினை சம்மதமாகக் கொண்டு தனது பேண்ட் சிப்பினை ஒற்றைக் கையால் கழட்டி ஜட்டிக்குள் முட்டிக்கொண்டிருந்த அவன் தம்பியை வெளியெடுத்தான்… அந்த விறைத்த தண்டினைக் கண்டதும் எனது 27 வயது வரை அடக்கி வைத்த காம எண்ணம் தடுப்பார் இல்லாமல் வெளியே பாய்ந்தது… அந்த தண்டினை அப்படியேக் குனிந்து முத்தமிட்டேன்… முத்தமிடும் போது மூத்திரம் கலந்த ஏதோ ஒரு இனம்புரியாத வாடை வீசியது… அந்த வாடையில் நான் மேலும் அவனிடம் சரணடைந்தேன்… அவன் தண்டினை என் வாயில் நுழைத்து அதை நக்கவும், சப்பவும் ஆரம்பித்தேன்…

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் பேபி, ஐ லவ் யூ என்றான் அவன்… ஒற்றைக் கையால் காரை Oட்டியவன்னம் மறு கையால் என் கொங்கையைத் திருகினான்… காம்பினைக் கிள்ளினான்… ஹாம்ம்ம்ம்… ஹாம்ம்ம்ம்… எனது கீழ் பாகம் ஈரமாவதை என்னால் உணர முடிந்தது… புதுவித அனுபவம் இது எனக்கு… அவன் தண்டினை என் நாவால் நக்கினேன்… ஐஸ் க்ரீம் சாப்பிடுவது போல அதை நக்கியும் சூப்பியும் சுவைத்தேன்… ஆள் சந்தடி இல்லாத ஒரு சாலையின் Oரத்தில் காரை நிறுத்தினான் சிவா… நான் அதை உணரவில்லை… அவன் தண்டினை சுவைப்பதே என் ஒரே வேலையாக நினைத்தேன்…

காரை நிறுத்தியவன் எனது டாப்ஸிற்குள் தனது கையை நுழைத்து ப்ராவுக்குள் அடங்கிக் கிடந்த ஒரு முலையினை வெளியே எடுத்தான்… அதனைப் பிசைய ஆரம்பித்தான்… என் வேகம் கூடியது… வேகமாக அவன் தண்டினை என் வாய் வேலையால் சிலிர்க்க வைத்தேன்… அவன் விதைப்பைய்யினை என் கைகளால் பிசைந்தேன்… ஜீ ஜீ ஜீ… எனக்கு வருது ஜீ… என்று புலம்பினான்… அவன் என்ன சொல்கின்றான் என்

அவன் என்ன சொல்கின்றான் என்பதை என் மூலை உணர்வதற்கு முன் அவன் தண்டிலிருந்து நெய் போல திரவம் வடிய ஆரம்பித்தது… சக் இட் பேபி என்றான் அவன்… நானும் அதை நக்கினேன்… வித்தியாசமான ருசியாக இருந்தது… ஒரு சொட்டு விடாமல் வடிந்து வந்த அத்தனை துளி நெய்யையும் நக்கிக் குடித்தேன்… தேங்க் யூ டார்லிங் என்று சொல்லி என் உதட்டைக் கவ்வினான்… என் வாயிலிருந்த அவனது விந்தின் ருசியை தானும் சுவைத்தான்…

நவ் இட்ஸ் மை டைம் டியர் என்று சொல்லிவிட்டு எனது தொடையில் கை வைத்து அழுத்தினான்… சும்மாவே காம சுகத்தில் நிதானமின்றி இருந்த நான் அவனது செய்கையால் என்னையே மறந்தேன்… நான் அணிந்திருந்த மினி ஸ்கர்ட்டை மேலே உயர்த்தினான் சிவா… என் நிக்கரில் கை வைத்து முக்கோண மேட்டினை மெதுவாக அமிழ்த்தினான்… நான் சிலிர்த்தேன்… மெதுவாக என் நிக்கரை கீழே இறக்கிவிட்டு என் யோனியில் அவன் விரலால் கோலமிட்டான்… ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்…. ஹம்ம்ம்ம்ஹா…. இதுவரை நான் அனுபவித்திராத அற்புதமான உணர்வு… என்னவென்று அதை நான் விவரிப்பது? எனக்கு சொல்லத் தெரியவில்லையே… நான் அமர்ந்திருந்த சீட்டினை சற்று சாய்வாக இருக்கும்படி அட்ஜெஸ்ட் செய்து என்னை சரித்தான்…

ஆள் அரவமற்ற அந்த வீதியின் மங்கிய விளக்கொளியில் என் யோனித் துவாரத்தில் தன் நடுவிரலை விட்டு ஆட்ட ஆரம்பித்தான்…. ஹாஆஆஆஆஆ….. ஹ்ம்ம்ம்ம்ம்ம் சிவாஆஆஆஆஆ…. அவனது ஒரு கை என் யோனிக்குள் வேலை செய்ய மறு கை என் மாங்கனிகளோடு விளையாடியது… ஒரு முலையின் காம்பினை தன் வாய்க்குள் தினித்து நாவினால் நக்கினான்… காம்பினைக் கடித்தான்… தனது விரலை உள்ளே வெளியே என சீராக இயக்கினான்… என் யோனி துவாரத்திற்குள் ஒரு விரல் புகுவது அதுவும் ஆணின் பெரிய விரல் புகுவது இதுவே முதல் முறை… அந்த விரலின் ஆட்ட வேகத்தால் என் யோனியில் சிறு வலி ஏற்பட்டது… ஆனால் அந்த வலியும் எனக்கு சுகமாக இருந்தது… என் யோனியிலிருந்து கசியும் திரவம் அவன் விரலுக்கு பட்டர் pooசியது போல அவன் விரலை இலகுவாக என்னுள்ளே செலுத்தியது… சிவா… அப்படியே செய்டா அப்படியே செய் என்று சொல்லியபடி என் இடுப்பினை அவனுக்கு ஏதுவாக தூக்கிக் கொடுத்தேன்… ஏதோ என் அடி வயிற்றிலிருந்து கீழிறங்குவது போல ஒரு பிரம்மை… ஏதோ வருது… ஏதோ வருது… என்ன வருகின்றது என்பதை சரியாக சொல்ல கூட எனக்குத் தெரியவில்லை… அவன் விரலின் Oயாத சீரான வேலையால் என் யோனி தனது அமுதத்தினை சிந்தியது… என் யோனி இதழ் அவன் விரலை வெளிவர விடாமல் இறுக்கிப் பிடித்தது… Oரிரு நிமிடங்களில் நான் ஒய்ந்துப் போனேன்… அவன் என்னை அணைத்தபடி இருந்தான்…

பின்னர் எனக்கு இதமாக முத்தமிட்டான்… காரில் இருந்த டிஷ்யூ கொண்டு என் யோனியைத் துடைத்தேன்… ஆடைகளை சரி செய்துக் கொண்டேன்… அவனும் க்ளீன் செய்து பேண்டினை ஒழுங்காக போட்டுக் கொண்டான்… காரை ஸ்ட்டார்ட் செய்தான்… ஒற்றைக் கையால் என்னை அணைத்தவாரு மற்றையகையால் காரை செலுத்தினான்… அவன் தோளில் சாய்ந்தபடி நான் பேசாது அமர்ந்திருந்தேன்… என்னை வீட்டில் இறக்கிவிட்டான்… அவனுக்கு பை சொல்லிவிட்டு நான் வீட்டுக்குள் சென்றேன்… அம்மா உணவு எடுத்து வைக்கட்டுமா என்று கேட்டார்கள், மறுத்தேன்… பாத்ரூமிற்கு சென்று குளித்தேன்… என் மனதில் ஏற்பட்ட அந்த அசடு தீரும்வரை குளித்தேன்…

நான் செய்தது சரியா தப்பா? இன்றுவரை எனக்கு அது புரியவில்லை… சிவாவோடு தொடர்ந்து என் நட்பு நீடித்தால் இது தொடரத் தான் செய்யும்… அவனோடு முகம் கொடுத்து என்னால் பேச முடியவில்லை… ஏதோ ஒரு குற்ற உணர்வு என்னை பாடாய்ப் படுத்திக்கொண்டிருக்கின்றது… அந்த சுகமான உணர்வினை இன்றுவரை என்னால் மறக்கவும் முடியவில்லை… நெருப்பில் விழுந்த புழுவாய் துடித்துக் கொண்டிருக்கின்றேன்…

Recommendation: இந்த மாதிரி கல்யாண்மான ஆண்களிடம் சிக்கும் நிலை ஏற்பட்டால் அதாவாது யாராவது உங்களை அடைய நாடகம் நடாத்தினால், முதலில் அவரின் வீட்டிற்கு சென்று அவர் குடும்பத்தினருடன் அறிமுகமாகுங்கள்.

1 comment:

  1. It is easy to take off clothes & have sex. But to open your Soul to someone, letting them know your thoughts, dreams, fears, hopes, spirit....That's being Real Naked.
    Looking fwd to get real naked with someone.... interested girls from tamilnadu can contact me at my whatsapp number :+917639578730..

    ReplyDelete