Note: Allowing "Post on this blog via Email" service to the public, went out of control. Because of that This blog is not longer managed. Now it is fully opened for public without any limitations. Anyone can post anything on this blog by sending their post as an email to this blog's email. If you want to remove this blog or its blog posts please contact google or blogger.com with valid reason.

முதலிரவை சந்திக்கும் புதுமணத் தம்பதிகளுக்கு

கணவன், மனைவி ஆகி விட்டாலும் கூட தேவையான அறிமுகமும்,நெருக்கமும் இல்லாமல் உடலுறவை மேற்கொள்வது சரியில்லை. முதல் இரவில் உறவைத் தவிர்க்க சுகாதார மற்றும் மருத்துவ அடிப்படையிலான காரணங்கள் உண்டு.

திருமணம் நிச்சயிக்கப்பட்ட நாள் முதல் சடங்கு, சம்பிரதாயங்கள் என்ற பெயரில் இருவருக்கும் ஏகப்பட்ட அலைச்சல் இருக்கும். வீட்டில், கல்யாண சத்திரத்தில் என எங்கு பார்த்தாலும் கூட்டத்தின் நடுவே இருக்க வேண்டியிருக்கும்…

அதன் மூலம் பரவும் நோய்கள், தண்ணீர் மாற்றம், கழிப்பறைப் பிரச்சினை, அவசரக் குளியல் என ஏகப்பட்ட காரணங்களால் இருவரின் உடல்களுமே அவ்வளவாக சுத்தமாக இருக்காது….

இந்நிலையில் முதல் நாளே உறவை வைத்துக் கொள்வது இருவருக்குமே ஆரோக்கியமானதல்ல. முதல் நாளே உறவைத்துவக்கும் தம்பதியருக்கு ஹனிமூன் டிஸீஸஸ் வரும் வாய்ப்புகள் அதிகம்….

அவசர கோலத்தில், ஆரோக்கியமற்ற சூழ்நிலையில் உறவு கொள்ளும் தம்பதியருக்குக் கட்டாயம் வரும்….. என்பது போன்ற சிலரது தவறான வழிகாட்டுதலையெல்லாம் குப்பையில் வீசி எறியுங்கள்.

முதலிரவன்று நன்றாகக் குளியுங்கள். ஆடம்பர நகைகள் மற்றும் உடைகளைத்தவிருங்கள். அளவோடு சாப்பிடுங்கள். உடலும்,மனமும் லேசாக இருந்தாலே டென்ஷன் பறந்துவிடும். தாம்பத்தியத்திற்குத்தான் லாயக்கான வர்தான் என்பதை நிரூத்தாக வேண்டும் என்ற துடிப்பு இருவருக்குமே இருக்கும்.

அதன் விளைவாக முதல் இரவின் போது இருவருக்குமே அளவுக்கதிகடென்ஷன் இருக்கும். அந்த டென்ஷனுடன் உறவு கொள்ளும் போது அது பூர்த்தியாகாமல் இருக்கும். அதனால் முதல் நாளே இருவருக்குள்ளும் ஒரு வித அதிருப்தி உருவாகலாம். இதை எப்படி களைவது?

முதலிரவன்று புதுமண தம்பதியர் இருவரும் மனம் விட்டுப் பேசிக் கொள்ள நிறைய நேரத்தை எடுத்துக்கொள்ளலாம். இருவரின் விருப்பு, வெறுப்புகள், குடும்ப சூழ்நிலை பற்றி யெல்லாம் தெரிந்து கொள்ளலாம். சந்தேகங் களைத் தீர்த்துக் கொள்ளலாம். பேசி முடித்த தும் அன்றிரவு இருவரும் நன்றாக ஓய்வெடுத்துக் கொள்வது நல்லது. தண்ணீர், பால், பழம் என எதையுமே தனித்தனியே சாப்பிடாமல் ஒருவருக்கொருவர் ஊட்டிவிட்டு சாப்பிடுங்கள். கையால் தான் ஊட்டிவிட வேண்டு மென்பதில்லை… வாயால் கூட…

புதுமணத் தம்பதிகளைப் பொருத்தவரை, வெறும் உள்ளங்கை ஸ்பரிசமே ஓராயிரம் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும். இரும்பும் காந்தமும் ஒட்டிக்கொள்வதுபோல் முதலிரவில் கணவனும் மனைவியும் ஒட்டிக்கொள்வது இயற்கையிலும் இயற்கையே…

சாதாரண பேச்சில் ஆரம்பித்து, ஒருவரையொருவர் கிண்டலடித்துக்கொண்டு, நகைச்சுவையைக்கலந்து, சிறிது சிறிதாக பேச்சினூடே பட்டும் படாத ஸெக்ஸான வார்த்தைகளை கலந்து, போகப்போக அந்த பேச்சின் முடிவு காமக்கிளர்ச்சியில் கொண்டு விடுமானால் முதலிரவு தேனான இரவாக இனிக்கும். எக்காரணத்தைக்கொண்டும் முதலிரவில் தனது இல்லற பார்ட்னரின் மனதைப் புண்படுத்தும் எந்த பேச்சும் செய்கையும் இல்லாமல் பார்த்துக்கொள்வது மிகவும் முக்கியம்.

உடலுறவை முதலிரவில் வைத்துக் கொள்ளாமல் சில நாட்களுக்குப் பிறகு நன்கு பழகியபின் வைத்துக் கொள்வது நல்லது என்று சொல்லக்கூடிய கருத்துக்களெல்லாம் காலாவதியாகிவிட்ட ஒன்று. எங்கு திரும்பினாலும் காமம் கொட்டிக்கிடக்கும் இந்த நூற்றாண்டில் அதெல்லாம் சாத்தியமே இல்லை. எழுதுவதோ சொல்வதோ எளிது. ஆணும் பெண்ணும் ஒரு அடி இடைவெளிக்குள் நெருங்கிவிட்டாலே இருவரும் உடலால் ஒன்று சேர்வதை தவிர்க்க முடியாது என்று இன்றைய விஞ்ஞான ஆராய்ச்சிகள் கூறும்பொழுது உடலுறவை தாமதப்படுத்தும் கருத்துக்களெல்லாம் சும்மா கப்ஸா என்றே தோன்றுகிறது.

இன்றைய இளம் தலைமுறையினர் சிந்தனையில், இந்த முதலிரவில் எப்படியெப்படியெல்லாம் செய்யலாம், எத்தனை முறை செய்யலாம் என்கின்ற கணக்குத்தான் ஓடி க்கொண்டிருக்குமே தவிர….மாற்று சிந்தனையல்ல. எனவே ஆணாயிருந்தாலும் சரி, பெண்ணாயிருந்தாலும் சரி, முதலிரவில் உங்கள் இல்லற பார்ட்னரை காக்க வைத்து ஏமாற்றி விடாதீர்கள். ஜமாயுங்கள் … ஏனெனில் நீங்கள் இருவரும் ஓருடல் என்பதை நிரூபிக்கும் இரவல்லவா இந்த முதலிரவு!

No comments:

Post a Comment