உறவின்போது பெண்களுக்கு உணர்ச்சி அதிகமானால் என்ன செய்வார்கள்?

உடலுறவில் ஆண்கள் தான் தங்களுடைய முழு உணர்ச்சிகளையும் வெளிக்காட்டுவார்கள். பெண்கள் தங்களுக்குள்ளாகவே வைத்துக்கொள்வார்கள் என்று தான் நாம் கேள்விப்பட்டிருப்போம். அது ஓரளவு உண்மை தான்.

பெண்கள் தங்களுடைய மனதில் உள்ளதை குறிப்பாக, உடலுறவு சார்ந்த விஷயங்களை வெளிக்காட்டுவதில்லை தான்.

ஆனால் அவர்களுக்கு உணர்ச்சி அதிகரித்துவிட்டதை அவர்களுடைய சில நடவடிக்கைகள் மூலம் நம்மால் தெரிந்துகொள்ள முடியும். அப்படி உணர்ச்சிப் பெருக்கின் மிகுதியால் அவர்கள் என்னவெல்லாம் செய்வார்கள். என்னவெல்லாம் செய்ய வேண்டும்?

காதல் கடி என்பது எப்போதுமே சுகமான விஷயம் தான். தன்னுடைய காதலின் மேலும் காதலனின் மேலும் அவர்களுக்கு இருக்கும் அன்பின் மிகுதியை வெளிக்காட்டும் தருணங்களில் அதுவும் ஒன்று. அவர்கள் உணர்ச்சி மிகுதியால் செல்லமாகக் கடிப்பது அப்போது பேரானந்தமாக இருக்கும். ஆனால் உடலுறவுக்குப் பின், அந்த இடத்தைப் பார்க்கும்போதெல்லாம் அதனுடைய வலி தெரிய ஆரம்பிக்கும்.

பெண்கள் ஆண்களை எவ்வளவு முடியுமோ அவ்வளவு இறுக நெருக்கி அணைத்துக் கொண்டு, இரண்டு கைகளையும் ஆணின் முதுகுப் பகுதியில் வைத்து அழுத்தி, இரண்டு கை நகங்களாலும் அவர்களுடைய முதுகை அப்படியே கீறி விட்டால் இருவருக்குமே இன்பம் அதிகரிக்கும். ஆனால் என்ன! அவருக்கு கீறல் ஏற்பட்டால் சரி, காயம் உண்டாகும் அளவுக்கு வன்முறையில் ஈடுபடாதீர்கள்.

காது மடல்களில் உணர்ச்சியைத் தூண்டும் நரம்புகள் உண்டு. குறிப்பாக, ஆண்களுக்கு காது மடல்களில் லேசாக வருடிக் கடித்துவிட்டால் உணர்ச்சிப் பெருக்கெடுக்க ஆரம்பித்துவிடும். ஆனால் அதையும் மென்மையாகத்தான் கையாள வேண்டும்.


காது மடல்களைக் எப்படி கவ்விக்கொண்டு கடித்தீர்களோ அதேபோல், ஆண்களுடைய மணிக்கட்டுப் பகுதிக்கு மேல் உள்ள கை மற்றும் புஜங்களில் பற்களால் கடித்து உணர்ச்சியைத் தூண்டிவிடலாம். ஆனால் என்ன! மென்மையாகக் கடியுங்கள். உங்களுக்குள் இருக்கும் மிருகத்தை இந்த இடத்தில் தட்டி எழுப்பிடாதீர்கள்.

தயவுசெய்து கட்டிலில் படுக்கச் செல்லும்போது குத்தும்படியான நகைகளை அணியாதீர்கள். அது மகிழ்ச்சியாக இருக்கும்போது ஆங்காங்கே உரசினால் இருவருக்குமே எரிச்சல் உண்டாகும்.

வித்தியாசமான பொசிசன்களை முயற்சி செய்தால் உங்களுடைய பாதுகாப்பு அவசியம். வெறும் தரையிலோ அல்லது சொரசொரப்பான இடத்திலோ, கட்டிலின் முனைப்பகுதிகளிலோ மிக கவனமாக இருக்க வேண்டும். உணர்ச்சி வேகத்தில் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு பின்பு வலியால் அவதிப்படுவீர்கள்.

பருவமடையும் பெண்களுக்கு என்னவெல்லாம் சொல்லித்தர வேண்டும்?

பெண்பிள்ளைகள் பூப்படைதலை பருவமடைதல் என்று கூறுவோம். இந்த காலகட்டத்தில் பெண்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் வரும். அந்த சந்தேகங்களை தாய் தான் பொறுமையாக சொல்லித்தர வேண்டும்.

எல்லா பெண்களுக்கும் பருவம் அடையும்போது மாதவிலக்கு வருவது இயல்பு, இதில் பயப்பட ஒன்றுமில்லை என்பதை வெளிப்படையாகக் கூறவேண்டும்.

மாதவிலக்கு பற்றிய ஏதாவது கட்டுரைகள், தகவல்கள் இருந்தால் அதை அவர்களிடம் காட்டலாம்.

பிறப்புறுப்பிலிருந்து ரத்தம் வருவதைப் பார்த்து சிறுமிகள் திகிலடைந்து விடுவார்கள். இது இயல்பு, இவ்வளவுரத்தம் வெளியேறும், அந்த சமயத்தில் தலையும், முதுகும் வலிக்கும், அவ்வப்போது முகம் வெளுத்தது போல இருக்கும்.


மனநிலையில் ஏற்ற இறக்கம், கோபம் சிடுசிடுப்பு போன்றவை இருக்கும் இதெல்லாம் இந்த சமயத்தில் வரும் அறிகுறிகள் என செர்லித் தரவேண்டும்.

அந்தரங்க சுத்தம் அவசியம் என்பதையும் அதற்கான காரணங்களையும் சொல்லித் தரவேண்டும்.

அதே சமயம் மாதவிலக்கு காலத்தில் கொஞ்சமாக சாப்பிடவேண்டும், அடிக்கடி குளிக்கக்கூடாது, எல்லாவற்றிடமிருந்தும் ஒதுங்கியிருக்க வேண்டும், படிக்கக்கூடாது, உடல் சார்ந்த எந்த வேலையையும் செய்யக்கூடாது, விளையாடக்கூடாது என்றெல்லாம் தப்புத் தப்பாக சொல்லித் தரக்கூடாது.

எப்படி மாதவிலக்கு காலத்தில் சானிடரி நாப்கினைக் பயன்படுத்த வேண்டும் என்பதை அவர்களுக்குச் சொல்லித் தரவேண்டும்.

மார்பக வளர்ச்சிக் காலத்தில் இறுக்கமான ப்ராக்களை அணியக்கூடாது என்பன போன்ற சந்தேகங்களை தயங்காமல் சொல்லவேண்டும்.

பால்வினை நோய்த்தொற்றுகளைக் கண்டறியும் பரிசோதனைகள்

பாலியல் தொடர்பின் மூலம், ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவும் நோய்த்தொற்றுகளை பால்வினை நோய்த்தொற்றுகள் (STI or STD) என்கிறோம். ஆகவே, இத்தகைய நோய்த்தொற்றுகள் பிறப்புறுப்பு வழிப் புணர்ச்சி, குதவழிப் புணர்ச்சி, வாய்வழிப் புணர்ச்சி என எல்லா வகை பாலியல் தொடர்புகள் மூலமாகவும் பரவக்கூடும். பால்வினை நோய்த்தொற்றுகளில் பெரும்பாலானவை வெளிப்படையான அறிகுறிகளைக் கொண்டிருக்காது அல்லது அவற்றின் அறிகுறிகள் மிகவும் லேசாக இருக்கும். குறிப்பாக நோய்த்தொற்று தொடங்கிய ஆரம்பக் கட்டத்தில் அறிகுறிகள் பெரிதாகத் தெரியாது. இதனால் பலர் அவற்றைப் பற்றிக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு பிறகு கவலைப்படுவார்கள்.

ஆகவே, பால்வினை நோய்த்தொற்றுகள் ஏதேனும் உங்களுக்கு உள்ளதா என்று பரிசோதனை செய்துகொள்ள பல்வேறு காரணங்கள் இருக்கலாம். அவற்றில் சில:

பாதுகாப்பற்ற உடலுறவு வைத்துக்கொண்டால் சோதனைகள் செய்துகொள்ள வேண்டும்
புதிய இணையருடன் உடலுறவில் ஈடுபட்டால் சோதனைகள் செய்துகொள்ள வேண்டும்
ஒன்றுக்கு மேற்பட்டோருடன் பாலியல் உறவு வைத்திருந்தால் சோதனைகள் செய்துகொள்ள வேண்டும்
உங்களுக்குப் பால்வினை நோய்த்தொற்று பரவிவிட வாய்ப்புள்ளது என்று அஞ்சும்படி ஏதேனும் செய்திருந்தால், சோதனைகள் செய்துகொள்ள வேண்டும்
நீங்கள் பாலியல் உறவு வைத்திருக்கும் இணையருக்கு பாலியல் நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டால், நீங்கள் சோதனைகள் செய்துகொள்ள வேண்டும்
பால்வினை நோய்த்தொற்று உங்களுக்குப் பரவிவிட்டிருக்கலாம் என்று நீங்கள் சந்தேகித்தால், அது உள்ளதா என்று பரிசோதனை செய்துகொள்வதே, உங்கள் பாலியல் ஆரோக்கியத்தையும் உங்கள் இணையரின் ஆரோக்கியத்தையும் உறுதிப்படுத்திக்கொள்வதற்கான சிறந்த வழியாக இருக்க முடியும்.

பாலியல் நோய்த்தொற்றுகளின் அறிகுறிகள் (What are the symptoms of STIs?)
பால்வினை நோய்த்தொற்றுகள் ஒருவருக்கு இருக்கக்கூடும் என்று சந்தேகித்தக்க சில அறிகுறிகள்:

ஆண்களுக்கு:


ஆண்குறியில் இருந்து சீழ் அல்லது ஏதேனும் திரவம் வெளியேறுதல்
சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் அல்லது அடிக்கடி சிறுநீர் கழித்தல்
இனப்பெருக்க உறுப்புகளில் புண், தடிப்பு அல்லது அரிப்பு
இடுப்பு தொடை நரம்பு வீக்கம்
கவட்டில் வீக்கம்
குழந்தையின்மை
பெண்களுக்கு:

பெண்ணுறுப்பில் இருந்து வழக்கத்திற்கு மாறாக வெள்ளைப்படுதல் (அதிக அளவில் வெள்ளைப்படுதல், வழக்கத்திற்கு மாறான நிறம் அல்லது நாற்றத்துடன் வெள்ளைப்படுதல்)
இனப்பெருக்க உறுப்புகளில் புண், தடிப்பு அல்லது அரிப்பு
சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் அல்லது அடிக்கடி சிறுநீர் கழித்தல்
அடிவயிற்றில் வலி
கடுமையான வலியுடன் மாதவிடாய் (டிஸ்மெனோரியா), மாதவிடாய் மிகைப்பு (மெனோராஜியா), சீரற்ற மாதவிடாய் சுழற்சி
குழந்தையின்மை
எந்தெந்த நோய்த்தொற்றுகளுக்காக பரிசோதனைகள் செய்யப்படும்? (Which are the infections for which testing are performed?)
இந்தியாவில், பின்வரும் பால்வினை நோய்த்தொற்றுகளுக்காக பரிசோதனைகள் செய்யப்படும்:

வெட்டை நோய் (கொனோரியா)
சிவிலிசு நோய்
கிளாமீடியா
ட்ரைக்கோமோனியாசிஸ்
இனப்பெருக்க உறுப்பில் தோன்றும் அக்கி நோய்
எயிட்ஸ் (HIV)
ஆசனவாய்க்கும் இனப்பெருக்க உறுப்புப் பகுதிக்கும் இடையே மருக்கள்
ஹெப்படைட்டஸ் B
ஹெப்படைட்டஸ் C
பால்வினை நோய்த்தொற்றுகள் எப்படிக் கண்டறியப்படுகின்றன? (How are STIs detected?)
நோய்த்தொற்றின் வகையைப் பொறுத்து பரிசோதனைகள் அமையும்.

உடல் பரிசோதனை: ஆசனவாய்க்கும் இனப்பெருக்க உறுப்புப் பகுதிக்கும் இடையே மருக்கள் போன்ற பிரச்சனைகள், உடலை ஆய்வு செய்வதன் மூலமே கண்டறியப்பட்டுவிடும், அவற்றுக்கு குறிப்பிட்ட ஆய்வகப் பரிசோதனைகள் எதுவும் தேவைப்படாது.

பஞ்சு உரசி செய்யப்படும் சோதனை (ஸ்வாப் டெஸ்ட்): கிளாமிடியா, கொனோரியா மற்றும் ட்ரைக்கோமோனாஸ் போன்ற நோய்த்தொற்றுகளுக்கு பஞ்சு உரசி செய்யப்படும் ஸ்வாப் பரிசோதனை செய்துகொள்ளுமாறு மருத்துவர் பரிந்துரைக்கலாம். முனையில் பந்து போன்று பஞ்சு சுருட்டப்பட்டிருக்கும் மெல்லிய குச்சி போன்ற பொருளே ஸ்வாப் எனப்படும். இது பார்ப்பதற்கு காது குடையும் பட்ஸ் போல் இருக்கும். உடலின் பரப்பில் பல்வேறு பகுதிகளில், இந்த ஸ்வாப் குச்சியைக் கொண்டு லேசாகத் உரசித் தேய்த்து எடுப்பார்கள், இதன் மூலம் சீழ், இனப்பெருக்க உறுப்பில் இருந்து அல்லது பிற பகுதிகளில் இருந்து வெளியேறியுள்ள திரவம் அல்லது சில செல்கள் உரசி எடுக்கப்படும். ஆண்குறி, பெண்ணுறுப்பு, மலக்குடல் அல்லது தொண்டை போன்ற பகுதிகளில் இப்படி உரசி மாதிரி எடுக்கப்படலாம். இவ்வாறு சேகரிக்கப்படும் மாதிரி ஒரு நுண்ணோக்கியின் கீழ் சோதனை செய்வதற்காக ஆய்வகத்திற்கு அனுப்பப்படும்.

இரத்தப் பரிசோதனைகள்: HIV, சிஃபிலிஸ், ஹெப்படைட்டஸ் B மற்றும் C ஆகிய நோய்த்தொற்றுகளுக்கு, பொதுவாக இரத்த மாதிரிகள் ஆய்வகத்திற்கு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு பரிசோதிக்கப்படுகின்றன.

சிறுநீர்ப் பரிசோதனைகள்: சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்றுகள் உள்ளதா எனக் கண்டறிவதற்காக சிறுநீர்ப் பரிசோதனைகள் செய்யப்படலாம். கிளாமிடியா போன்ற நோய்த்தொற்றுகளை சிறுநீர்ப் பரிசோதனைகள் மூலம் கண்டறிய முடியும்.

இந்தப் பரிசோதனைகளை எங்கு செய்வது? (Where can you get tested for STIs?)
நோய்த்தொற்றைக் கண்டறிவதற்கான தகுந்த சோதனைகளைப் பரிந்துரைக்குமாறு கேட்க, உங்கள் பொது மருத்துவரிடம் செல்லலாம் அல்லது பால்வினை நோய்த்தொற்றுகளுக்கான சிறப்பு மருத்துவரிடம் (இந்தியாவில் பெரும்பாலான சருமவியல் மருத்துவர்கள் பால்வினை நோய்த்தொற்றுக்கும் சிறப்பு மருத்துவம் பார்ப்பவர்களாக உள்ளனர்) செல்லலாம் அல்லது சிறுநீரகவியல் மருத்துவர் (யூராலஜிஸ்ட்) அல்லது மகளிர் நலவியல் மருத்துவரிடம் (கைனக்காலஜிஸ்ட்) செல்லலாம். சிறப்பு மருத்துவர்களைப் பரிந்துரைக்காமல் பொது மருத்துவர்கள் பலரும், இந்த பரிசோதனைகளை செய்யவும், சிகிச்சையளிக்கவும் முடியும்.

இந்தியாவில் தேசிய பால்வினை நோய்த்தொற்றுகள் / இனப்பெருக்க மண்டல நோய்த்தொற்றுகள் கட்டுப்பாடு மற்றும் தடுப்புத் திட்டம் உள்ளது. மாவட்ட மருத்துவமனைகளிலும் STI மருத்துவப் பிரிவுகள் உள்ளன, மருத்துவக் கல்லூரிகளுடன் இணைந்த கல்வி கற்பிக்கும் மருத்துவமனைகள் உள்ளன, ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன, சமூக சுகாதார மையங்களும் உள்ளன.

இந்த மையங்களுடன் இணைந்திருக்கும் ஏதேனும் ஆய்வகத்திலோ அல்லது தனியார் ஆய்வகத்திலோ இரத்தப் பரிசோதனை செய்துகொள்ளலாம். HIV சோதனைக்கு, தகவல் தெரிவிக்கப்பட்ட சம்மதப் படிவம் ஒன்றை நிரப்ப வேண்டியிருக்கும்.

பால்வினை நோய்த்தொற்று இருப்பதாக சோதனை முடிவு வந்தால்? (What if the tests show that you have a sexually transmitted infection?)
உங்களுக்கு பால்வினை நோய்த்தொற்று ஏதேனும் இருப்பதாக, பரிசோதனை முடிவுகள் தெரிவித்தால், அதற்கான சிகிச்சை மற்றும் மேற்படி நடவடிக்கை குறித்து உங்கள் மருத்துவர் அறிவுரை வழங்குவார். உங்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்டவர்கள் யாரேனும் இருந்தால், அவர்களையும் பரிசோதனை செய்துகொள்ளக் கேட்டுக்கொள்ளுமாறு மருத்துவர் உங்களுக்கு அறிவுறுத்துவார். மருத்துவர் அறிவுறுத்தும் வரை, பாலியல் உறவில் ஈடுபடாமல் தவிர்க்கவும்.

அடுத்து செய்ய வேண்டியவை (What are the Next Steps?)
பால்வினை நோய்த்தொற்று இருப்பதாகக் கண்டறியப்பட்டால், அதற்கான சிகிச்சையையும் பரிந்துரைக்கப்படும் மருந்துகளையும் ஒருவர் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும்.

சிகிச்சையானது, என்ன வகை நோய்த்தொற்று கண்டறியப்பட்டது என்பதைப் பொறுத்து அமையும். வெட்டை நோய், சிஃபிலிஸ், ட்ரைக்கோமோனாஸ் மற்றும் கிளாமிடியா போன்றவற்றுக்கு ஆன்டிபயாட்டிக் மருந்துகள் கொடுக்கப்படலாம்.

ஆசனவாய்க்கும் இனப்பெருக்க உறுப்புக்கும் இடைப்பட்ட பகுதியில் தோன்றும் மறுக்கலை அழிக்க அல்லது போக்க, கெமிக்கல் அல்லது ஃபிசிக்கல் சிகிச்சை அளிக்கப்படலாம்.

தூங்கும்போது விந்து வெளியேறாமல் இருக்க… சுயஇன்பம் தீர்வாகுமா?

ஆண்களில் நிறைய பேருக்கு தூங்கிக் கொண்டிருக்கும் போதே விந்து வெளியேறுதல் உண்டு. அதற்குக் காரணம் என்ன என்பதே தெரியாமல் இருக்கிறார்கள். அதனால் ஏதேனும் ஆரோக்கிய பிரச்னைகள் உண்டாகுமா என்று பலருக்கும் சந்தேகமுண்டு.

ஆண்களுக்கு தூக்கத்தின் போது விந்து வெளியேறுவதற்கு முக்கியமான காரணம், ஆண்கள் மிக அதிகமாக பெண்களைப் பற்றியும் உடலுறவு பற்றியும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதனாலேயே விந்து வெளியேற்றம் நிகழ்கிறது என்று கூறப்படுகிறது. ஆனால் உடலுறவு பற்றிய எண்ணத்துக்கும் விந்து வெளியேறுவதற்கும் சம்பந்தம் கிடையாது.

ஆண்கள் தங்களுடைய வாழ்நாளில் ஒருமுறையாவது தூக்கத்தில் விந்து வெளியேறும் அனுபவத்தைப் பெற்றிருப்பார்கள் என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

தூக்கத்தில் விந்து வெளியேறுவது எல்லா ஆண்களுக்கும் உண்டாவதில்லை. அப்படியே நிகழ்ந்தாலும் அதை நினைத்து பயப்படத் தேவையில்லை. அது மிக இயல்பான நிகழ்வு தான். அப்படி வெளியேறாமலே இருந்தால் தான் ஹார்மோன் பிரச்னைகள் இருக்கும்.

ஆண்கள் பருவமடையும் போது இனப்பெருக்க மண்டலத்தில் விந்தணு உற்பத்தி செய்யப்படும். அதனால் ஆண்கள் பருவமடைந்த சமயங்களில் தான் தூக்கத்தில் விந்து வெளியேறுவது அடிக்கடி நடக்கும்.

ஆண்கள் அடிக்கடி குப்புறப்படுத்தலும் விந்து வெளியேற்றத்துக்கு ஒரு காரணம்.

விந்துப்பை நிரம்பியுள்ளதாலேயே விந்து வெளியேற்றம் நிகழ்கிறது. இதற்கு சுய இன்பம் நல்ல தீர்வாக இருக்குமென்று கூறப்படுகிறது. சுய இன்பம் மேற்கொள்வதால் பழைய விந்துக்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறி, புது விந்தணுக்கள் உற்பத்தி ஆகிக் கொண்டே இருக்கும்.

ஆண்களுக்கு எங்கெல்லாம் தொட்டால் காம உணர்ச்சி அதிகமாகும்

பெண்களின் உணர்ச்சிகளை தூண்டுவதற்கென சில உணர்ச்சிப்பூர்வமான இடங்கள் இருப்பது போலவே ஆண்களுக்கும் உணர்ச்சிகளை தூண்டும் சில இடங்கள் உண்டு.

ஆண்களுக்கு பெண்களை எங்கு தொட்டால் உணர்ச்சிப்பெருகும் என்று தெரியும். ஆனால் பெண்களுக்கு ஆணுடலில் எங்கெல்லாம் தொட்டால் காம உணர்ச்சி பீறிட்டுக் கிளம்பும் என்று தெரியாது.

உடலுறவுக்கு முன் முன்விளையாட்டுகளில் ஈடுபடுவது பெண்களுக்கு மட்டும் உச்சத்துக்கு வழிவகுப்பதல்ல. ஆண்களுக்கும் தான். அதனால் முன்விளையாட்டுகளின் போது சில இடங்களை பெண்கள் தொடும்போது ஆண்கள் இன்பத்தில் பொங்க ஆரம்பித்துவிடுவார்கள்.

அப்படி ஆண்களின் உடலில் எங்கெல்லாம் தொட்டால் உணர்ச்சிப் பெருக்கெடுக்கும் என்று தெரிநது கொள்வது அவசியம்.

கழுத்து பகுதி மிகவும் உணர்ச்சிகரமான பகுதியாகும். இந்த பகுதியில் தொடும் போது ஆண்களின் உடலில் ஒருவித நடுக்கம் உண்டாகும். கழுத்துப்பகுதியை உதடுகளால் வருடுவதும், மெதுவாக முத்தமிடுவதும் ஆண்களுக்கு அதிக இன்பம் உண்டாகும். கழுத்திலிருந்து மார்பு பகுதிக்கு நகர்வதும், பின் கழுத்து, முதுகு போன்ற பகுதிகளுக்கு நகர்வதும் அவர்களுக்கு ஒருவித எழுச்சியைத் தூண்டும்.

காதுகள் உணர்ச்சியை தூண்டும் மிகச்சிறந்த இடமாகும். இந்த இடத்தை மெல்லமாக கைகளால் வருடுவது அல்லது நாக்கால் வருடுவது போன்றவற்றின் மூலம் ஆண்களை மிக எளிதாக தன்வசப்படுத்தலாம். ஆண்களின் உடல் பகுதி முழுவதையும் வருடி விடுங்கள். அவர்களது சின்ன சின்ன உறுப்புகளையும் கூட தவறாமல் வருட வேண்டியது அவசியம்.

இரு கைகளாலும் அவரது கன்னங்களை பற்றிக் கொள்ள வேண்டும். இதனை ஏன் கைகளால் செய்ய வேண்டும் என்றால், நமது கைகளுக்கு மிகச்சிறந்த சக்தி உள்ளது. ஏதேனும் பேசிக் கொண்டே ஆண்களுடைய தலைமுடிகளை கோதிவிட்டால் போதும். அவர்கள் சொர்க்கத்தை நோக்கி பயணம் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். இதனால் அவர் சோர்வுகளை எல்லாம் மறந்து விடுவார். உங்கள் மீதான காதலும் நெருக்கமும் அதிகரிக்கும்.

பாதங்களை உணர்ச்சிகளின் குவியல் என்று சொல்வார்கள். ஆண்களின் பாதங்களை மெல்ல வருடி, மசாஜ் செய்து விட வேண்டும்.இதனை அவர் மிகவும் அதிகமாக விரும்புவார்.

ஆண்களுக்கு அவர்களது ஆண் உறுப்பை பெண்கள் தொடுவது என்றால் மிகவும் பிடிக்கும். ஆண் உறுப்பை அங்குமிங்குமாக அடி முதல் நுனி வரை மெல்லமாக வருடி விடலாம்.

ஆணுறுப்பின் அளவிற்கு விதைப்பையும் மிகவும் உணர்ச்சிகரமான பகுதியாகும். ஆனால் இதை பலர் அறிவதில்லை. விதைப்பைகளை நீங்கள் மிருதுவாக வருடி விடுவதன் மூலம் அவர் உலகத்தின் உச்சிக்கே சென்று விடும் அளவிற்கு மகிழ்ச்சியடைவார்.

ஆண்களின் இரண்டு தொடைகளுக்கும் இடையில் உள்ள பகுதி தான் இந்த வி லைன் பகுதியாகும். இதுவும் ஒருவகையான உணர்வை தூண்டும் பகுதி தான். ஆண்களுடன் பேசிக்கொண்டே அவர்களுடைய வி லைன் பகுதியை வருடி விட்டால் போதும். அவர்களுக்கு காம உணர்ச்சி பெருக்கெடுத்துவிடும்.

ஆண்களுக்கு அவர்களது மார்பகங்களுடன் பெண்கள் விளையாடுவது மிகவும் பிடித்தமான ஒன்று. அவர்களது மார்பக காம்புகளை தீண்டுவது அவர்களுக்கு அதிக சுகத்தை அளிக்கும். மார்பக காம்புகளை நாக்கால் வருடுவது போன்றவை ஆண்களுக்கு அதிக இன்பத்தை தரும். இதை மிகமிக மெதுவாக, கடித்துவிடாமல் செய்ய வேண்டியது அவசியம்

நாக்கு பகுதி மிகவும் அதிகமாக கவனிக்கப்படாத ஒரு உணர்ச்சி பூர்வமான பகுதி. இந்த பகுதியை நாக்கால் வருடலாம். முத்தமிடும் போது நாவையும் சேர்த்து துழாவி சுவைக்க வேண்டும்.

உறவின்போது அந்தரங்க பகுதிகளை வாயால் சுவைப்பது சரியா?

உடலுறவு என்பது ஆணும் பெண்ணும் மனது ஒத்து உடலளவில் இணையும் போது தான் இன்பம் உண்டாகும். அப்படி இருவரும் ஒருவருக்கொருவர் அதீத காதலோடு உறவில் இணையும்போது, கூச்சப்படுவதில்லை.

உறவில் என்னவெல்லாம் செய்தால் இன்பம் கிடைக்குமோ அதை எல்லாவற்றையும் கூச்சமில்லாமல் செய்யத் தொடங்குவார்கள். அதில் இருவரும் இன்பம் காண்பார்கள். ஆனாலும் உடலுறவின்போது பெண்கள் சிலவற்றை சங்கடமாகக் கருதுவதுண்டு.

ஆனாலும் என்னதான் பெண்கள் சங்கடப்பட்டாலும் உறவின்போது பெண்கள் தங்களுடைய அந்தரங்க உறுப்பை சுவைத்து தனக்கு மேலும் இன்பம் தர வேண்டும் என்று தான் ஆண்கள் நினைக்கிறார்கள்.

அப்படி பெண்கள் ஆண்களின் அந்தரங்கப் பகுதியை சுவைக்கும் முன்பாக ஆண்கள் சில விஷயங்களை தங்களுடைய அந்த இடங்களில் செய்ய வேண்டும். அப்படி செய்தால் பெண்கள் சுவைக்கும்போது அதனால் உண்டாகும் இன்பம் பல மடங்கு அதிகமாகும்.

'அந்த' வேலையைத் தொடங்கும்முன் பைனாப்பிள் சாப்பிட்டால் ஆண்குறியின் சுவை அதிகமாகுமாம். அதனால் பெண்களும் ஈடுபாட்டுடன் ஆண்குறியை சுவைக்க முற்படுவார்கள் என்று கூறப்படுகிறது. அதனால் உடலுறவுக்கு முன்பு நிறைய பைனாப்பிள் சாப்பிடுங்கள்.

அந்தரங்க உறுப்புகளுக்கென்றே சில வாசனைகள் உண்டு. அவை சில சமயங்களில் எதிர்பாலினத்தவரை முகம் சுளிக்கச்செய்துவிடும். அதனால் உறவுக்கு முன்பாக நல்ல வாசனை மிகுந்த சோப் அல்லது ஜெல் கொண்டு அந்த இடத்தை சுத்தம் செய்வது நல்லது.


நன்கு குளித்தபின், நல்ல வாசனையுடைய பர்ஃபியூம்களை போட்டுக்கொண்டு சிலர் படுக்கைக்குச் செல்வார்கள். ஆனால் அதைவிட, இன்னொரு சிறந்த முறை இருக்கிறது. தேனை எடுத்து ஆணுறுப்பில் தடவி நன்றாக சில நிமிடங்கள் மசாஜ் செய்துவிட்டு போக வேண்டும். அது ஆண்குறியை சுவைக்கும் பெண்ணை முகம் சுளிக்கவும் வைக்காது. விரும்பி சுவைக்கும்படியான மணமும் இருக்கும்.

ஆண்குறியைச் சுற்றி அதிகமாக முடி வளர்ந்திருந்தால் பெண்கள் நிச்சயம் எரிச்சலடைவார்கள். அதனால் முற்றிலும் கிளீன் ஷேவ் செய்யவில்லை என்றாலும்கூட, ட்ரிம் செய்ய வேண்டியது கட்டாயம். இல்லாவிடில் சின்ன முடி பிரச்னை உங்கள் சுகத்தையே கெடுத்துவிடும்.

பெரும்பாலான பெண்களுக்கு அந்த இடத்தை ருசி பார்ப்பது பிடிக்காது. அப்படி அவர்கள் கூச்சப்படும் வேளையில் நீங்களே துணிந்து உங்களது முழு ஈடுபாட்டையும் அவர்களிடம் காட்டுங்கள். அதன்பின் அவர்களாகவே உங்களுடைய ஆவலையும் விருப்பத்தையும் புரிந்துகொண்டு உங்கள் பக்கம் சாய்ந்துவிடுவார்கள்.

ஆண்கள் மிக அதிகமாக கவனம் கொள்ள வேண்டிய மற்றொரு விஷயம், உடலுறவுக்கு முன் கட்டாயம் மது அருந்திவிட்டு செல்லாதீர்கள். அது உங்கள் இன்பத்தை பாதியாகக் குறைத்துவிடும்.

ஆண், பெண்மையை அனுபவிப்பது எப்படி?

பாலியல் குறித்த‍ விழிப்புணர்வு தம்பதிகளிடம் இல்லாத காரணத்தால், பல இடங்களில் விவாகரத்து கேட்டு குடும்ப நீதிமன்றங்களின் படிகளை ஏறிவருகின்றனர். இதுபோன்ற தம்பதியர்களுக்கிடையில் விழிப்புணர்வு ஏற்படுத்த‍வும், அதுபற்றிய சந்தேகங்களை தெளிவுபடுத்துவதே இந்த கட்டுரையின் நோக்க‍ம். மேலும் இந்த கட்டுரை ஓர் இணையத்தில் எடுக்க‍ப்பட்டு மீள் பதிவுசெய்ய‍ப்பட்ட‍தாகும்.  தயவுசெய்து வயது வந்தவர்கள் மட்டுமே படிக்க‍ அறிவுறுத்த‍ப்படுகிறார்கள். இள வயதினர் படிக்க‍ அனுமதி இல்லை. மற்ற‍படி யாதொரு உள்நோக்க‍மும் இல்லை.

விளக்கத்தை எளிமையாக்க ஆண்மை ஆணிடமும் பெண்மை பெண்ணிடமும் வெளிப்படுவதாக எண்ணிக் கொள்வோம்.

இரு வகையில் ஆண்மை பெண்மையை அனுபவிக்கிறது.

அவை 'பார்த்தல்' மற்றும் 'இயங்குதல்' (பொருத்தமான சொல் தெரியவில்லை) ஆகும். பார்த்தலில், ஆண்மை, பெண் உடலைத் தடவி, வருடுகிறது. அந்த சுகத்தில் அவள் முனகுவதைப் பார்த்து ஆண்மை இன்பம் அடைகிறது.

அடுத்து, ஆண் உறுப்பை பெண் உறுப்பில் நுழைத்தலில், அவள் துடிக்கும் துடிப்பை ஆண்மை ரசித்து அனுப விக்கிறது. ஆண் உறுப்பின் இயக்க வேகத்துக்கேற்ப அவள் இன்பத்தில் துடிப்பதை ஆண்மை வெகுவாக ரசிக்கிறது. இவ்வாறு, பெண்மை தான் அனுபவிக்கப்படும் இன்பத்தை அனுபவிப்பதை, ஆண்மை தன் கண்ணால் பார்த்து காதால் கேட்டு அனுபவிக்கிறது.

இதில், அதிகம் பயன்படுத்தப்படும் பெண்ணின் உடல் பகுதி, பெண் உறுப்பு ஆகும். இந்நிலையில், ஆண்மை பெண்ணின் உதடு துடிக்கும் துடிப்பை ரசிக்கிறது. அவள் கண்கள் திறந்த நிலையில் ஆண்மை அவள் கண்களின் மூலம் எதோ ஒன்றுக்குள் உடுருவுகிறது. ஆண்களே! முயற்சித்துப் பாருங்கள்.

மிகவும் இன்ப நிலையில் உள்ள பெண்ணின் கண்களைப் பாருங்கள். அதில் மற்றொரு உலகத்துக்கான வழி தென்படுகிறது. அச்சமயத்தில், விந்து நீக்கம் ஏற்படும். ஆனால், விந்தை நீக்காமல், அவள் பார்வையில் நுழையுங்கள். குறைந்தது ஒரு முறையேனும் அவ்வாறு அவள் பார்வையில் நுழையுங்கள். செக்ஸ் தெளிவு பிறக்கும்.

இந்த 'பார்த்தலே', ஆண்மைக்கு மிகுந்த இன்பத்தை கொடுக்கிறது. அதனால்தான், பெண் உடல் அங்கங்களை ஆண் பார்க்க மிகவும் விருப்பப்படுகிறான். அது அவன் தவறல்ல. அது அவனுள் வெளி ப்படும் ஆண்மையின் வேலையே!

இந்த 'பார்த்தலே', அரைகுறை ஆடையுடன் இருக்கும் பெண்களை ஆண்கள் பார்க்க தூண்டுகிறது. இதனாலேயே, நீலப் படம் எங்கும் நிறைந்துள் ளது. இப்படி பெண்ணின் உடல் அங்கங்களை பார்க்க விரும்புபவர்களை கெட்டவர்கள் என்று ஒதுக்கினால், நீலப் படங்களைப் பார்ப்பவர்கள் அனைவரும் கெட்டவர்கள் என்று ஒதுக்கினால், இந்த உலகம் முழுக்க ஒதுக்கப்பட்ட இடமாகி விடும்.
அதே போல், இன்று நீலப் படங்களைப் பார்க்கும் பெண்களை நடத்தை சரியில்லாதவர்கள் என்று ஒதுக்கினால், நடத்தை சரியுள்ள பெண்களை விரல் விட்டுதான் எண்ணனும். அதனால், இயற்கை உந்துதலை ஏற்றுக் கொள்வோம். ஆண்மை, பெண்மை வெளிப்பாட்டினை ஏற்றுக் கொள்வோம்.
அடுத்து, 'இயங்குதல்' மூலம், ஆண்மை பெண்மையை அனுபவிக்கிறது. இம்முறையில், ஆண், பெண்ணின் நிலையை கவனிப்பதில்லை. அவன் தன் முழு வேகத்தையும் பயன்படுத்தி, தன் முழு வெறியையும் வெளிப்படுத்தி, அவளை தடவி, கடித்து, குதறி இன்புறுகிறான். இதில், அதிகம் பயன்படுத்தப்படும் பெண் ணின் உடல் பகுதி, பெண் உறுப்பு, உதடு, மார்பகங்கள் மற்றும் பின்புறம் ஆகும். இந்த முறையின் உச்சமே பெண்ணிடம் வன்முறையிலான செக்ஸ் ஆகும்.
அதனால், வாய்ப்புக் கிடைக்கும் பொழுதெல்லாம் அனுபவியுங்கள். செக்ஸ் பெருங்கடல். அதில் முழுமையாக முழ்குங்கள். நிச்சயம் முத்தெடுப்பீர்கள். ஆனால், கவனம். செக்ஸ் செய்யும் ஒவ்வொரு தட வையும் விந்து நீக்கம் செய்யுங்கள்.
செக்ஸ்ஸின் உச்சம் விந்து நீக்கமே. ஒவ்வொரு தடவையும் விந்து நீக்கம் செய்வதால் ஆண்களின் சக்தி ஒன்றும் குறைந்து போய் விடாது. இறைக்க இறைக்கத்தான் கேணி ஊறும் என்பதுபோல் விந்து வெளியாக வெளியாக உறிக்கொண்டே இருக்கும். ஆகவே அதைப் பற்றிய பயமோ கவலையோ வேண்டாம்.

விரும்பினால் சில நேரம் விந்து நீக்கம் செய்யாமலும் உடலுறவு கொள்ளலாம். அப்படி உடலுறவு கொள்ளும்பொழுது, குறைந்தது அரை மணி நேரம் செய்யுங்கள். விந்து நீக்கம் இல்லாமல் முடித்துக் கொள்ளுங் கள். சற்று சிரமம்தான். ஆனால் நடைமுறையில் முடியக்கூடிய செயல்தான்.

விந்து வெளியாகிவிட்டால், மறு நாள் மறுபடியும் செக்ஸ் செய்யலாம் தான். ஆனால், இன்ப அளவில் வேறுபாடு உண்டு. முதல் நாள் விந்து வெளியாகாவிட்டால், மறுநாள் செக்ஸ் முதல் நாளை விட கூடுதல் இன்பம் அளிக்கும். அதற்கு மறுநாள் இன்னும் கூடுதல் இன்பம் கிட்டும். இப்படியே இன்பத்தை கூட்டிக் கொ ண்டே சென்றால், ஒரு கட்டத்தில், செக்ஸின் போது இன்பம் தாங்காமல் உடல் அதிர ஆரம்பித்து விடும். வேண்டுமானால், அப்பொழுது விந்துவை வெளியாக்குங்கள். மிகப் பெரிய பரவச நிலையை அனுபவிப்பீர்கள். உங்கள் துணைக்கும் அந்த பரவசம் கிட்டும். எல்லாம் நம் உடலில் உள்ள மின் சக்தி பண்ணும் வேலை. இப்படி வெளியாக்கப்படும் விந்துதான், குழந்தைப் பெற்றுக் கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கவனிக்க வேண்டியது.

அதனால்தான் அக்காலப் பெரியோர்கள், குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமானால், சில வாரங்கள், விரதம் என்று செய்யச்சொல்லி, மறை முகமாக விந்து சேமிப்பை வலியுறுத்தினர். தரமான விந்து சேர அவகாசம் தேவைப்படுவதால், பக்தியின் பெயரால், விந்து நீக்கத்தை தடுத்தனர்.
நாம், சபல உலகத்தில் வாழ்வதால், நம்மால் செக்ஸ் செய்து கொண்டே விந்து சேமிக்க முடியுமா? முடியும். நிச்சயம் முடியும். கவலையே வே ண்டாம்… இறைக்க இறைக்கத்தான் கேணி ஊறும்.


உங்கள் ஆண் குறி எந்த வகை?

ஆண்குறிகள் இரண்டு வகைப் படும்.


வளரும் வகை (Growers):
இந்த வகை ஆண்குறிகள் சாதாரண நிலையி ல் மிகவும் சிறியதாகவே இருக்கும். ஆனால் காம உணர்வு ஏற்பட்டு, விறைத்தால், மிகவும் நீளமாகி விடும். கிட்டத்தட்ட 80% மக்கள், இந்த வகை ஆண்குறியை கொண்டவர்களே.




காட்டும் வகை (Showers):
இந்த வகை ஆண்குறிகள் சாதாரண நிலையி லேயே பெரியதாக இருக்கும், ஆனால் விறை ப்படைந்தால், கொஞ்ச நீளமே அதிகமாகும். கிட்டத்தட்ட 20% மக்கள், இந்த வகை ஆண் குறியை கொண்டவர்கள்.